Categories
தேசிய செய்திகள்

“பிரம்மாண்டமான முறையில் 12வது பாதுகாப்பு துறை கண்காட்சி”… இன்று தொடக்கம்…!!!!!!

இந்தியாவில் பிரம்மாண்டமான முறையில் பன்னிரண்டாவது பாதுகாப்புத்துறை கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை நடைபெறாத விதமாக பிரம்மாண்டமான முறையில் பன்னிரண்டாவது பாதுகாப்புத்துறை கண்காட்சி குஜராத்தின் காந்தி நகரில் இன்று தொடங்குகின்றது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார். இந்த நிலையில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற இருக்கின்ற பன்னிரண்டாவது பாதுகாப்பு துறை கண்காட்சியின் ஒரு பகுதியாக இன்று இந்தியா ஆப்பிரிக்க பாதுகாப்பு பேச்சுவார்த்தை சந்திப்பின்போது ஆப்ரிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொதுமக்களே…! பிக்பாஸ் 6 வது சீசனில் கலந்துகொள்ள ஆசையா…..? இதோ சூப்பர் வாய்ப்பு….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். கடைசியாக ஐந்தாவது சீசன் முடிவடைந்தது இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் புதுமையான முயற்சியாக பொதுமக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கியுள்ளனர். இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான தகுந்த காரணங்களுடன் கூடிய ஒரு காணொளி காட்சியை (self taped video) பதிவு செய்து அவர்கள் ( vijay.startv.com) குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இந்த […]

Categories
அரசியல்

ஆடம்பர செலவு தேவையா?…. அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டிய அண்ணாமலை…..!!!!

தமிழக முதல்வர் ஆடம்பர செலவு செய்துள்ளதாக பா.ஜ.க அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு என அறிவித்தது. அதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். TANGEDCO […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது கொரோனா… பிரதமர் மோடி எச்சரிக்கை….!!!!

கொரோனா  இன்னும் முடியவில்லை தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராமநவமி கொண்டாட்டத்தை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவில் நிறுவன  தின விழாவில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா மிகப் பெரும் நெருக்கடி. இந்த நெருக்கடி ஓய்ந்து விட்டதாக நாங்கள்  கூறவில்லை. தற்போது தொற்று பரவல்  நின்றிருக்கலாம். ஆனால் அது மீண்டும் எப்போது பரவும் […]

Categories
உலக செய்திகள்

இவர்களின் படகுகளை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்…. இலங்கையிடம் இந்தியா கண்டிப்பு….!!!

இந்தியா மற்றும் இலங்கை இடையே அதிகாரிகள் மட்டத்திலான கூட்டு நடவடிக்கை குழு பேச்சுவார்த்தை நேற்று காணொளி மூலம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவுக்கு மீன்வளத்துறை செயலாளர் ஜதிந்திரநாத் ஸ்வைன் மற்றும் இலங்கை குழுவுக்கு மீன்வள அமைச்சக செயலாளர் ரத்னாயகே தலைமை தாங்கி உள்ளனர். இதில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கையிடம் தமிழக மீன்பிடி படகுகளை அணுகும் போது உயிர் இழப்புகளை […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசி முறை…!! உருக்கத்தில் உக்ரைன் அதிபர்…!!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசி முறையாகும் என தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 2 வது நாளாக நடைபெற்று வருகிறது. வான்வழி, கடல் வழி,  தரை வழி  என மும்முனைத் தாக்குதல் நடைபெறுவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதே போல் உக்ரேன் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவிற்கு  பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள்…. 12ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி….!!!!

தமிழகம் முழுவதும் புதிதாக திறக்கப்பட உள்ள மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்து திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், […]

Categories
உலக செய்திகள்

கணவர் மறைந்த பின் பணிக்கு திரும்பிய மகாராணி.. சிரித்த முகத்துடன் கலந்துரையாடிய வீடியோ வெளியீடு..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானப்பிறகு முதன் முறையாக இரண்டாம் எலிசபெத் மகாராணி பொது பணியில் ஈடுபடத்துவங்கியுள்ளார். காலமான இளவரசர் பிலிப்பிற்கு ராஜ குடும்பத்தின் துக்கம் அனுசரிப்பு காலம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் மகாராணி தன் பொதுப் பணியில் முதல்முறையாக ஈடுபட்டிருக்கிறார். வின்ஸ்டர் கோட்டையில் இருந்துகொண்டு காணொலி காட்சி வாயிலாக பிறநாட்டு தூதர்களுடன் மகாராணி கலந்துரையாடியுள்ளார். Britain’s Queen Elizabeth returned to work for the first time since the period of official royal mourning […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை உச்சி மாநாடு….40 தலைவர்கள் பங்கேற்பு….அமீரக அரசின் பங்களிப்பு உறுதி….!!!

பருவநிலை உச்சி மாநாட்டில் 40 க்கும் மேற்பட்ட தலைவர்கள் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த பங்கேற்றுள்ளனர். உலக அளவில் பருவநிலை உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற்றுவரும் அந்த வகையில் நேற்று காணொளி காட்சி மூலம் தொடங்கிய மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி போன்ற  40க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் அமீரகத்தை சேர்ந்த துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடி – சீனா அதிபர் ஜின்பிங் சந்திப்பு

இந்தியா சீனா எல்லை பிரச்சினைகிடையே  பிரதமர் திரு. மோடியும் சீன அதிபர் ஜீ. ஜின்பிங்கும் அடுத்த மாதம் 17-ஆம் தேதி மெய்நிகர் காட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு வரும் நவம்பர் 17-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற்றது.  இந்த மாநாட்டில் பிரதமர் திரு.மோடி சீன அதிபர் ஜீ. ஜின்பிங்கும் கலந்து கொண்ட இரு தரப்பு உறவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

மிகப்பெரிய ஆறு திட்டங்கள்… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் மிகப்பெரிய ஆறு திட்டங்களை இன்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்டில் கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் 6 பெரிய திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில், கங்கை நதியை மையமாகக் கொண்டு நடைபெற்ற கலாச்சார வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கக்கூடிய முதல் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதுமட்டுமன்றி […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை முழு வீச்சில் அமல்படுத்த வேண்டும்.. பிரதமர் மோடி அறிவுரை…!!

நாடு முழுவதும் கோரோனோ வைரஸ் வேகமாக பரவி வரும் வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அனைத்து மாநில முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அவர் ஆலோசனையில் மேற்கொண்டார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது அலுவலகத்தில் இருந்தபடி  தலைநகர் நிலவரங்களையும், பாதிப்புகளையும் தெரிவித்தார். இதேபோல தமிழக முதலமைச்சர் […]

Categories

Tech |