பணம் சம்பாதிக்க மனைவிகளுடன் நெருக்கமாக இருந்ததை செயலில் பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விடிஷ பகுதியை சேர்ந்த சரஞ்சித் என்பவர் இரண்டு திருமணம் செய்திருந்த நிலையில் தனது மனைவிகளிடம் நெருக்கமாக இருப்பதை ஏராளமான செயலிகளில் நேரலையாக பதிவு செய்து அதை வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இதுகுறித்து கடந்த 21 ஆம் தேதி அவரது இரண்டாவது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பணம் சம்பாதிக்க வேண்டும் […]
