மாரியம்மன் கோவில் உண்டியலை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் இருக்பங்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் காணிக்கை பணத்தை எண்ணும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியானது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரான கணேசன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இதனை அடுத்து உண்டியலில் இருக்கும் பணம் மற்றும் நகையை கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 33 லட்சத்து 49 ஆயிரத்து 619 ரூபாய் பணமும், 185 கிராம் தங்கம் மற்றும் […]
