காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு போலீஸ் சூப்பிரண்டுக்கு பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் வீராளி காட்டுவிளை பகுதியில் ஜாய்ஸ் என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது “எனது கணவரான ஜேக்கப் கடந்த மாதம் திருப்பூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின் மறுநாள் அவர் திருப்பூர் சென்றடைந்ததாகவும் 10 நாட்களில் ஊருக்கு […]
