காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பாலசுப்பிரமணி – முத்துலட்சுமி. இவர்களுடைய வளர்ப்பு மகன் தர்ஷன்(7). தர்ஷன் கடந்த 4ஆம் தேதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென அவன் காணாமல் போனதாக பாலசுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை பசுபதிபாளையம் அருகே உள்ள […]
