திருப்பூர் மாவட்டத்தில் காணாமல் போன 71 சிறுவர், சிறுமிகளை போலீசார் தனிப்படை அமைத்து மீட்டுள்ளது பாராட்டை பெற்றுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் காணாமல் போன சிறுவர், சிறுமிகள், குழந்தை தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் ஆகியோரை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் பெயரில் துணை கமிஷனர் சுரேஷ்குமார் கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகரில் மட்டும் இதுவரை 71 சிறுவர் சிறுமிகள் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஐந்து […]
