நீலகிரி மாவட்டத்தில் உள்ள பங்களாபாடிகை பழங்குடியின கிராமத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சரக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று முன்தினம் மேட்டுப்பாளையத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் பழங்குடியின கிராமம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திடீரென காட்டு யானை வந்ததால் சரக்கு வாகன ஓட்டுநர் அபுதாகிர் உடனடியாக கீழே இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு ஓடினார். பின்னர் யானை வாகனத்தை தாக்கி சேதப்படுத்தி காய்கறிகளை தின்றது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் […]
