Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…. அச்சத்தில் விவசாயிகள்…!!

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னதாமண்டரபள்ளி கிராமத்திற்குள் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் 3 காட்டு யானைகள் புகுந்தன. இந்த காட்டு யானைகள் விளைநிலங்களை நாசப்படுத்தி தோட்டத்தில் இருந்த தக்காளி செடிகள், தென்னை மரங்கள், மா மரங்கள் ஆகியவற்றை மிதித்தும், சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்துள்ளது. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் யானைகள் மரங்களை சேதப்படுத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யானைகளின் அட்டகாசம்… அவதிப்படும் விவசாயிகள்… வனத்துறையினரிடம் கோரிக்கை…!!

காட்டு யானைகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கோம்பை, தேவாரம், பண்ணைப்புரம் பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் கோம்பை ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் 3 காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் அப்பகுதியில் தண்ணீர் செல்லும் குழாய்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் […]

Categories

Tech |