Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இரை தேடி வந்த யானை…. உயிரை விட்ட பரிதாபம்… .விவசாயி கைது …!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள விக்ரமசிங்கபுரத்தில் இரையை தேடி சென்ற காட்டுயானை ஒன்று மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு கிராமத்தில் விவசாயிகள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் நெல், கரும்பு, தென்னை போன்றவற்றை தங்களுடைய நிலத்தில் பயிர் செய்துள்ளனர். அனவன்குடியிருப்பு கிராமம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அடிவாரத்தில் உள்ளது. எனவே வனவிலங்குகள் அடிக்கடி இரையை தேடி இக்கிராமத்திற்கு வந்து விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் செல்லகுட்டி என்ற […]

Categories

Tech |