Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு….! கால்நடைகளை தாக்கும் ஆந்த்ராக்ஸ் நோய்….. பீதியில் மக்கள்….!!!!

கேரளாவின் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலால் பல காட்டு பணிகள் உயிரிழந்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதிரப்பள்ளி வனப்பகுதியில் காட்டு பன்றிகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அதிரப்பள்ளி வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக இறந்துள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை கால்நடை, பராமரிப்பு துறை, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் ஆந்த்ராக்ஸ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யூடியூபை பார்த்து தயாரித்தோம்…. வனத்துறையினரின் அதிரடி…. 2 பேர் கைது….!!

வெடி மருந்து தயாரித்து காட்டுபன்றியை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சந்தமலைப்பகுதியில் வனச்சரகர் நாகராஜன், வனவர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் 2 பேர் சந்தேகப்படும்படி சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனை பார்த்த வனத்துறையினர் உடனடியாக அவர்கள் 2 பேரையும் விரட்டி பிடித்து விசாரணை […]

Categories
உலக செய்திகள்

“இறைச்சி ஏற்றுமதி பாதிப்பு!”.. காட்டுப்பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்..!!

ஜெர்மன் நாட்டின் ஒரு கிழக்கு மாகாணத்தில், மற்றொரு காட்டுப்பன்றிக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது. ஜெர்மனில், உள்ள Brandenburg என்ற மாகாணத்தில் இருக்கும் Uckermark என்னும் இடத்தில், மற்றொரு காட்டுப்பன்றிக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது என்று  மாகாண சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்பு, இதே பகுதியில், ஒரு காட்டுப்பன்றிக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2020ஆம் வருடத்தில், செப்டம்பர் மாதத்தில் Brandenburg மாகாணத்தில், முதன்முறையாக ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, தற்போது வரை, மொத்தமாக  1,670 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த ரகசிய தகவல்…. இப்படியா பண்றீங்க…. வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை….!!

பேரணாம்பட்டு அருகில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்லலகுப்பம் விரிவு காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடும் ஒரு கும்பல் காட்டு பன்றியை வேட்டையாடி இறைச்சியை பங்கு போட்டு விற்க முயற்சி செய்வதாக பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரகர் சங்கரய்யா தலைமையில், வனவர்கள் ஹரி, மோகனவேல், தயாளன், வனக் காப்பாளர்கள் விஸ்வநாதன், காந்த குமார், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனத்துறையினருக்கு வந்த ரகசிய தகவல்… கையும் களவுமாக சிக்கிய விவசாயி… கைது செய்த காவல்துறை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு வந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோனிமலை புலக்கரை பகுதியில் விவசாயியான ரெங்கராஜ் (50) வசித்து வருகிறார். இவர் கன்னிவாடி வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள காட்டுப்பன்றிகளை தனது நாய் மூலம் வேட்டையாடி அதில் கிடைக்கும் இறைச்சியை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்பேரில் கன்னிவாடி வனவர் ரங்கநாதன், வனச்சரகர் சக்திவேல், வனகாப்பாளர் நாகராஜ் […]

Categories

Tech |