காட்டுப்பகுதியில் ஆணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குத்தம்பாக்கம் காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் 40 வயதுடைய ஆண் ஒருவர் பிணமாக தூக்கில் தொங்கிய படி கிடந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். மேலும் அவரது உடலானது அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அழுகிய நிலையில் தொங்கிய […]
