விமானம் விபத்து ஏற்பட்ட இடத்தில் காட்டு தீ பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்- க்கு சொந்தமானது போயிங் 737 ரக விமானம். இந்த விமானம் நேற்று குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு புறப்பட்டது. இதில் 133 பேர் பயணித்த்துள்ளனர். இந்த விமானமானது குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைக்கு மேலே 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தின் போது விமானம் […]
