Categories
உலக செய்திகள்

விடாது எரியும் காட்டுத் தீ…. நடுவே ஒருவர் செய்த சர்ச்சைக்குரிய செயல்….. கைது செய்த காவல்துறையினர்….!!

கனடாவின் மலைக்குன்றில் வேணுமென்றே தீ வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவின் சில பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு Kelowna மலைப்பகுதியில் உள்ள புதர் குன்றில் திடீரென தீப்பற்றி எரிய  தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களே தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே அந்த மலைப் புதரில் வேண்டுமென்றே தீ வைத்துவிட்டு சென்ற நபரையும், அவரது வாகனத்தையும் வீடியோவாக பதிவு செய்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை பக்கத்துல யாரும் இல்லை… திடீரென பற்றிய காட்டுத்தீ… எரிந்து சாம்பலான செடிகள்…!!

சேலம் மாவட்டத்தில் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி செடி கொடிகள் முழுவதும் எரிந்து சாமபலாகியுள்ளன. சேலம் மாவட்டத்திலுள்ள கவர்க்கல்பட்டி பகுதியிலிருக்கும் முஸ்தோப்பு கரடு என்னும் மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியுள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த வாழப்பாடி தாசில்தார் மாணிக்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருகில் ஏதும் குடியிருப்பு உள்ளதா என ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து குடியிப்புகள் ஏதும் இல்லை என உறுதிப்படுத்திய பின்பு […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் பரவிய … மோசமான காட்டுத் தீ… தீயை அணைக்க போராடி வரும் வீரர்கள் …!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மோசமான வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ பரவியதால், தேசிய பேரிடர் மீட்பு  குழுவினர் உதவியுடன் ,தீயை அணைக்க போராடி வருகின்றனர் . உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே மோசமான வானிலை காணப்படுகிறது. இதனால் கடும் வெப்ப நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி உத்தரகாண்டில் காட்டுப்பகுதியில் காட்டுத் தீ பரவுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயானது, மிகவும் பயங்கரமானதாக காணப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர்  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொஞ்ச வெயிலா அடிக்கு…. அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்… மளமளவென பற்றிய தீயால் பரபரப்பு..!!

ஆசனூர் வனப்பகுதியில் வெப்பத்தின் காரணமாக தீடிரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிகள், விலங்குகள் அனைத்தும் உயிர் வாழ போதுமான தண்ணீர் இல்லாமல் மிகுந்த வரட்சியில் காணப்படுவதுடன், வன விலங்குகள் உணவுகளை தேடி ஊருக்குள் நுழைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் அரேபாளையம் பிரிவிலிருக்கும் வனப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகமானதால் தீ பற்றி மளமளவென  எரிய தொடங்கியுள்ளது. இதனையடுத்து அந்த வழியாக […]

Categories
உலக செய்திகள்

கலிஃபோர்னியாவில் வரலாறு காணாத வெப்பம் …..!!

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறதோ இல்லையோ அந்நாட்டின் கலிஃபோர்னியா மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு அனல் பதிவாகியிருக்கிறது. அங்குள்ள death valley -யில் தேசிய பூங்காவில் 130 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதிகளில் கடுமையான வெப்பஅலை வீசி வரும் சூழலில் இந்த அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவரை பூமியில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையில் இதுவே அதிகபட்சம் என தெரிவிக்கும் வானிலை ஆய்வாளர்கள், காடுகள் அழிக்கப்படுவதே இதற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பற்றி எரியும் காட்டுத் தீ – வன விலங்குகள் பரிதவிப்பு!

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தேனி பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரங்கணி காட்டுத்தீ விபத்தை ஏற்பட்டதில் இருந்து காட்டுத்தீ ஏற்படாதவாறு வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதமே வெயில் அடிக்க தொடங்கிய நிலையில் தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தீப்பிடித்தது. பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் மேற்குத் தொடர்ச்சி மலையானது கேரளா முதல் குஜராத் வரை பரவியுள்ளது. இந்த மலைகளில் 33% தேனி […]

Categories

Tech |