Categories
மாநில செய்திகள்

“துரோகத்தின் அடையாளமே ஓபிஎஸ் தான்”…. ஜெயக்குமார் காட்டம்….!!!!

அதிமுகவில் ஒன்றிய தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்பினர் இடையே பிளவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு எடப்பாடிபழனிசாமி தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்தவர் ஓபிஎஸ். துரோகத்தின் அடையாளம் ஒ.பி.எஸ். எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்டமாட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். 11ம் […]

Categories
மாநில செய்திகள்

“எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்”….. அண்ணாமலை காட்டம்….!!!!

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய பாஜக நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குத் தொடுத்து 6 பேரைக் கைது செய்துள்ளது திமுக அரசு. கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை வெளியே கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக பாஜக செய்து வருகிறது. எங்கள் நிர்வாகிகள் சிறையிலிருந்து வெளியே வரும்போது அவர்களை வரவேற்க தமிழக பாஜக தயாராக இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்! இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

Categories
அரசியல்

“அதிகார திமிரில் கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் திமுக….!!” ஓபிஎஸ் காட்டம்…!!

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட்டதாக திமுக பிரமுகரை அடித்து அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புழல் சிறைக்கு சென்று நேரில் சந்தித்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “முன்னாள் அமைச்சர் என்று கூட பாராமல் நள்ளிரவில் ஜெயக்குமார் அவர்களை கைது […]

Categories
அரசியல்

“பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா ஏழைகளுக்கு ஒரு இந்தியா…” மக்களவையில் ராகுல் காட்டம்….!!

மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் ராகுல்காந்தி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “ஜனாதிபதி உரையில் எந்த பிரச்சனையும் பற்றி ஆழமாக குறிப்பிடவில்லை. குறிப்பாக இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. அதைப்பற்றி ஜனாதிபதி உரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதோடு தமிழகத்தில் நீட் விவகாரத்தில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்தியாவில் தமிழகம் உட்பட […]

Categories
அரசியல்

தேர்தல் அறிவிப்பு: செம கடுப்பான விஜயகாந்த்…. அதுக்கு திமுக தான் காரணமா பா….!!!

தமிழகத்தில் நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அதோடு பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 22ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “மாநில […]

Categories

Tech |