இங்கிலாந்து பருவநிலை மாநாட்டில், 2030 ஆம் ஆண்டுக்குள் காடு அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக தலைவர்கள் உறுதி எடுத்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் கடந்த 31 ஆம் தேதி தொடங்கிய 26 ஆவது பருவநிலை மாநாடு வருகிற 12 ஆம் தேதிவரை நடக்க உள்ளது. இந்த மாநாட்டில், இந்தியா உட்பட 200 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் நியூயார்க்கில் கடந்த 2016 இல் கையெழுத்திடப்பட்ட பாரீஸ் ஒப்பந்தப்படி, “புவியின் வெப்பநிலையை குறைப்பதற்கான […]
