Categories
அரசியல்

தனி ஆளாக சாதித்த நபர்!…. அப்படி என்ன செய்தாருன்னு தெரியுமா?…. இதோ சுவாரசியமான தொகுப்பு…..!!!!!!

அசாம் மாநிலம் பிரம்மபுத்திரா மணல் படுகையில் தனி ஆளாக ஒரு காட்டையே உருவாக்கியவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதுபோன்று ஒருவர் நம் தமிழகத்திலும் இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் எப்போதும் மோசமாகவே சித்தரிக்கப்படும் தர்மபுரி மாவட்டத்தில். அதாவது பியூஸ் மனுஷ் என்பவர் தனி ஆளாக 200 ஏக்கர் காட்டை உருவாக்கி இருக்கிறார். இவர் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். இது தொடர்பாக பியூஸ் மனுஷ் கூறியதாவது “1997-ல் முதல் முறையாக மரம் நட ஆரம்பித்தேன். அவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

இவர்தான் சிங்கப் பெண்…!! “கணவருக்காக காட்டுக்குள் கை குழந்தையுடன் தனியாக சென்ற பெண்….!!”

சட்டீஸ்கர் மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் அசோக் பவார் இவருடைய உதவியாளர் ஆனந்த் யாதவ் இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது மாவோயிஸ்டுகள் அவர்களை காட்டுக்குள் கடத்திச் சென்றனர். இதனையடுத்து அசோக் பவாரின் மனைவி மாவோயிஸ்டுகளிடம் தன்னுடைய கணவரை விட்டு விடுமாறு கண்ணீர் மல்க பேசி வீடியோ ஒன்றை எடுத்து அனுப்பி வைத்தார். ஆனால் மாவோயிஸ்டுகளிடமிருந்து அதற்கு தகுந்த பதில் வரவில்லை. இதனால் இருவரின் குடும்பங்களும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தன. இதனைத் தொடர்ந்து அசோக் பவாரின் மனைவி […]

Categories
உலக செய்திகள்

“அமானுஷ்ய காடு”…. வித விதமான பொம்மைகள்…. அச்சத்தையூட்டும் புகைப்படங்கள்….!!!

ஜெர்மனியில் உள்ள காடு ஒன்றில் அச்சத்தை உண்டாக்கும் பொம்மைகளை மரங்களில் கட்டி தொங்கவிடபட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. புகைப்படக் கலைஞர்கள் கேமராக்களின் பசியை போக்கும் வகையில் ஜெர்மனியில் உள்ள காடு ஒன்றில் எடுத்த புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன. இரவு நேரங்களில் புகைப்பட கலைஞர்களுக்கு இந்த காட்டிற்கு செல்வதற்கு பயமாக உள்ளதாம். ஏனென்றால் அக்காட்டில் உள்ள மரங்களில் விதவிதமான பொம்மைகளை கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கிறதாம். கொடூர முகபாவங்கள் கொண்ட பொம்மைகள்,கழுத்தில் கயிறு கட்டி தொங்க விடப்பட்டுள்ள பொம்மைகள், பயங்கர முக […]

Categories
உலக செய்திகள்

40 வருடங்களாக தனியாக காட்டில் வாழும் அதிசய மனிதர்.. எதற்காக..? அவரே கூறிய சுவாரஸ்ய தகவல்கள்..!!

பிரிட்டனில் ஒரு நபர் 40 வருடங்களாக காட்டில் தனியாக வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த கென் ஸ்மித் என்ற நபர் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் இருக்கும் வனப்  பகுதியில் 40 வருடங்களாக தனியாக வாழ்கிறார். ஒரு மரத்தடி அறைக்குள் மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற எந்த வசதியும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது 74 வயதாகும் இவர், மீன்பிடிப்பது, உணவு தேடுவது, விறகு சேமிப்பது போன்ற பணிகளை செய்கிறார். இவர், 26 வயது இளைஞராக […]

Categories
தேசிய செய்திகள்

17 வருஷமா… “காட்டுக்குள் காரோடு வாழும் மனிதர்”… இவருக்கு ஒரே ஒரு ஆசைதான்… அது நிறைவேறுமா…?

17 ஆண்டுகளாக காட்டுக்குள் காரோடு தனியாக வாழ்ந்து வரும் ஒரு மனிதனின் கதையை இதில் பார்க்க போகிறோம். கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டம், சல்லியா தாலுகா அரந்தோடு அருகே உள்ள அடலே மற்றும் நெக்கரே என்ற இரு கிராமங்களுக்கு இடையில் ஒரு அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அந்த பகுதியில் 56 வயதான சந்திரசேகர் என்பவர் 17 ஆண்டுகளாக தனது அம்பாசிடர் காரில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு நெக்ரல் கெம்ராஜே லோ என்ற பகுதியில் 1.5 ஏக்கர் […]

Categories
தேசிய செய்திகள்

17 வருஷம்… “நடுக்காட்டில் அம்பாசிடர் காரில் வாழும் அதிசய மனிதன்”… இப்படி இருக்க இதுதான் காரணமாம்…!!!

17 ஆண்டுகளாக அடர் காட்டில் அம்பாசிடர் காரில் தனியாக வாழ்ந்து வரும் ஒரு மனிதனின் கதையை தான் இதில் பார்க்க போகிறோம். கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டம், சல்லியா தாலுகா அரந்தோடு அருகே உள்ள அடலே மற்றும் நெக்கரே என்ற இரு கிராமங்களுக்கு இடையில் ஒரு அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அந்த பகுதியில் 56 வயதான சந்திரசேகர் என்பவர் 17 ஆண்டுகளாக தனது அம்பாசிடர் காரில் வாழ்ந்து வருகிறார். இவர் வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் காட்டிற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

40 கி.மீ. முதுகில் குழந்தையை சுமந்தபடி… ஆறு, காடுகளை கடந்து தடுப்பூசி செலுத்த செல்லும் சுகாதார ஊழியர்…!!!

கிராமத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 40 கிலோமீட்டர் ஆறு காடுகளைக் கடந்து குழந்தையுடன் சென்று தடுப்பு ஊசி செலுத்தி வருகிறார் சுகாதார ஊழியர் மந்திரிகுமாரி. ஜார்கண்ட் மாநிலம் சுகாதார துறை மையத்தில் பணியாற்றி வரும் மந்திரிகுமாரி என்பவர் அருகில் உள்ள எட்டு கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 40 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் தான் அந்த கிராமத்தை அடைய முடியும். இவர் தனது முதுகில் தனது குழந்தையை சுமந்து கொண்டு, […]

Categories
செய்திகள் பல்சுவை

கூட்டமாக ஓடி வந்த யானைகள்…. இதுக்கா இந்த வேகம்… குழந்தைகள் தோற்றுவிடும்…..!!

யானைகள் கூட்டமாக ஓடி வரும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது காட்டில் வாழும் உயிரினங்களில் ஒன்று யானை. உருவத்தில் பெரியதாகவும் அனைவரையும் பயமுறுத்துவதாக ஆகவும் இருக்கும் யானை.  அதனை ஆலயங்களிலும் சிலர் சாந்தமாக வளர்த்து வருகின்றனர். அதேநேரம் சுற்றுலா தலங்களில் யானையிடம் மாட்டிக்கொண்டு உயிரை விட்டவர்களும் உண்டு. இடத்திற்கு தகுந்தவாறு யானைகளின் குணங்களும் மாறி இருக்கும். தற்போது சமூக வலைதளங்களில் யானைகள் கூட்டமாக ஓடிவரும் காணொளி ஒன்று  வெளிவந்துள்ளது. இதனை வெளியிட்டவர் இந்திய வனத்துறை […]

Categories

Tech |