Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்காக….. பெற்றோர் கஷ்டத்தை குறைக்க மகள் செய்த காரியம்…. காஞ்சி அருகே சோகம்…!!

காஞ்சி அருகே தனது திருமணத்திற்காக பெற்றோர்கள் படும் கஷ்டத்தை தாங்க முடியாமல் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை அடுத்த பழைய நல்லூர் பகுதியில் வசித்து வருபவர் சம்பத். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய ஒரே மகள் ரேவதி. மகளுக்கு 21 வயதாகும் நிலையில், சீக்கிரம் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். நகை விலை வேறு ஏறிக்கொண்டே செல்கிறது. எனவே திருமணத்துக்கு நகைகளை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 303 பேருக்கு கொரோனா தொற்று…!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை கொரோனா வைரஸால் காஞ்சிபுரத்தில்  கிட்டத்தட்ட 3606 பேர்  பாதிக்கப்பட்டு இருந்தார்கள். தற்போது 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 3909 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் ஜூலை 26 வரை […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேலும் ஒரு பகுதியில் 13 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு …!!!

காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு பகுதிக்கு கொரோனா பரவல் காரணமாக 13 நாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்த, நிலையில் தற்போது கட்டுக்குள் இருக்கிறது. சென்னையில் இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையை சேர்த்து அண்டை மாவட்டமான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் முழுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்…. மனைவியை குத்தி கொன்றுவிட்டு….. கணவனும் தற்கொலை….!!

காஞ்சிபுரம் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் எண்ணைக்கார பகுதியில் வசித்து வருபவர் தேவிபிரசாத். இவர் அதே பகுதியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி என்பவர் வீட்டின் அருகே உள்ள சில வீடுகளில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். தேவி பிரசாத்துக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. நாள்தோறும் மது அருந்திவிட்டு மனைவியை இழுத்துப்போட்டு அடிப்பதை வேலையாக வைத்திருந்தார். அதேபோல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மனைவியை கட்டிப்போட்டு… துடிக்க துடிக்க கொடூரமாக கொன்று விட்டு… உயிரை விட்ட கணவன்..!!

மனைவியை துடிக்க துடிக்க கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் தேவிபிரசாத்.. இவருக்கு வயது 45.. கார் டிரைவராக  உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி.. வயது 37.. இவர் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைகளை செய்து வந்தார்.. கொரோனாவால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் போதுமான வருமானமில்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருமணமான 2 மாதத்தில்… தாய் வீட்டில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்… சந்தேகத்தின் பேரில் போலீஸ் விசாரணை..!!

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண், தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய செந்தாமரை என்பவருக்கு 2 மாதத்துக்கு முன்பாக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.. இந்தநிலையில் நேற்று உத்தரமேரூரில் இருக்கும் தன்னுடைய தாய் வீட்டில் செந்தாமரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. ஆனால் மகள் தற்கொலை செய்து கொண்டது பற்றி பெற்றோர் போலீசிடம் எந்த தகவலையும் சொல்லாத நிலையில், யாருக்கும் தெரியாமல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காணாமல் போன இளைஞர்… முட்புதரில் சடலமாக கிடந்த அதிர்ச்சி… கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த வாரம் மாயமான இளைஞர், கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது ஜான்ரோஸ் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவருடன், கடந்த ஜூன் 26ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பயந்து போன அவரது குடும்பத்தினர், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகாரளித்தனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இந்த நேரத்தில் என்னால் மனைவியுடன் இருக்க முடியவில்லையே… மனமுடைந்து கணவர் எடுத்த விபரீத முடிவு..!!

பிரசவத்தின்போது மனைவியுடன் இருக்க முடியாத வருத்தத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்கி. இவர் தனியார் சாயப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகின்றார். சென்ற வருடம் விக்கிக்கும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த ரோஜா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ரோஜா கர்ப்பமானதால் தாய் வீட்டிற்கு சென்றார். சில தினங்களில் குழந்தை பிறக்கப் போவதாக விக்கிக்கு ரோஜாவின் தாய் அலைபேசி மூலமாக தெரிவித்துள்ளார். […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,877 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து தான் வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளுக்கு பணி நிமித்தமாக சென்னையில் இருந்து வந்து சென்றவர்கள் மூலம் கொரோனா தோற்று அதிகம் பரவி வருவதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1791 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியிருந்தது. அதில், 779 […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“முதல் மாவட்டம்-முதல் முறை” இயற்கை சுரங்கப்பாதை.. கொரோனாவை விரட்ட அட்வான்ஸான காஞ்சிபுரம்….!!

வேதிப்பொருட்கள் அல்லாத காய்கறி பழங்களில் இயற்கையாக உருவாக்கப்பட்ட கிருமி நாசினியை தெளிக்கும் சுரங்கப்பாதை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனா பாதிப்பை முற்றிலும் நீக்குவதற்கு ஒரே வழி நம்மையும், நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய அலுவலகம், வீடுகளையும் சுத்தமாக வைத்திருப்பது தான் என்பது நிதர்சனமான உண்மை. எனவே அலுவலகங்களிலும், வீடுகளிலும் மக்களும் அதிகாரிகளும் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியை […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 113 பேருக்கு கொரோனா உறுதி..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,693 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக பாதிப்பிகள் 1580 ஆக இருந்தது. அதில், நேற்றுவரை 733 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் 829 பேர் இருந்த நிலையில் தற்போது 942 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை காஞ்சிபுரத்தில் கொரோனாவுக்கு 18 பேர் பலியாகியுள்ளது […]

Categories
காஞ்சிபுரம் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் இன்று புதிதாக 96 பேருக்கும், திருவண்ணாமலையில் 55 பேருக்கும் கொரோனா உறுதி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,471 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் புதிதாக 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகள் 1,375 ஆக அதிகரித்திருந்தது. மேலும், இதுவரை 647 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 807 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 17 […]

Categories
காஞ்சிபுரம் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 55 பேருக்கும் கொரோனா பாதிப்பு..!!

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 60 பேரில் 30 பேர் சென்னையில் இருந்து தேனி வந்தவர்கள் ஆவர். தற்போது தேனியில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தேனியில் 36 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். மேலும் நேற்றுவரை தேனியில் 129 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 105 ல் இருந்து 165 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தேனி […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 1,214 ஆக உயர்வு!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,214 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,159 ஆக இருந்தது. மேலும், நேற்றுவரை காஞ்சிபுரத்தில் 588 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், நேற்றுவரை சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 561 ஆக இருந்த நிலையில் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு…மொத்த எண்ணிக்கை 1,154 ஆக அதிகரிப்பு!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,154 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 1,095 ஆக அதிகரித்திருந்தது. மேலும், நேற்று வரை கொரோனா பாதித்த 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் அம்மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 547 […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா பாதிப்பு..1,000த்தை நெருங்கும் எண்ணிக்கை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 984 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 945 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் நேற்று வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 502 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 433ல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூரில் இருந்து மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி!

சென்னை, திருவள்ளூரில் இருந்து மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த நான்கு மாவட்டங்களின் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30ஆம் தேதி வரை பொது ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களும் விலையில்லாமல் உணவு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முதியோர்களின் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஒரு நாள் தான் இருக்கு… குடித்தார்களா? அல்லது குவித்தார்களா?… 3 மாவட்டத்தில் கூடுதலாக ரூ 7 கோடிக்கு மது விற்பனை..!!

12 நாள் ஊரடங்கு ஆரம்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் 3 மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதலாக 7 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதேசமயம் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

12 நாட்கள் முழு ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை குறையும்.. எஸ்.பி.வேலுமணி!!

12 நாட்கள் முழு ஊரடங்கிற்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். இந்த முழு ஊரடங்கு முடிந்தவுடன் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் குறையும் என தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து காவல் ஆணையர் ஆலோசனை..!!

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து சென்னை காவல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள், இணை மற்றும் துணை ஆணையர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

22ஆம் தேதி முதல் வீடு தேடி வருகிறது ரூ.1000 …!!

 பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ள 4 மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ 1000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை  கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் நடத்திய ஆலோசனைக்குப்பின் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கடந்த 13ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2வது எம்எல்ஏ இவர் ஆகும். இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள MIOT மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடைகளை குளோஸ் பண்ணுங்க…. அரசு உத்தரவால் ஷாக் ஆன குடிமகன்கள் …!!

4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை அடைக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வீரியம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,  செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் பகுதிகளிலும், செங்கல்பட்டு பெருநகர சென்னை காவல் பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் […]

Categories
காஞ்சிபுரம் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் 35 பேருக்கும், திருவள்ளூரில் 64 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 707 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 672 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 408 பேர் குணமடைந்தனர். மேலும் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்ட 6 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 258 ல் இருந்து 293 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிமுக MLA க்கு கொரோனா உறுதி…. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி….!!

ஸ்ரீபெரும்புதூர் MLA வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழக மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. அரசியல் வட்டாரங்களிலும் கொரோனா பாதிப்பைத் தடுக்க ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதையடுத்து வாழ்வாதாரம் நிறைய பேருக்கு பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு உதவும் விதமாக அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மண்டலங்களாக […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ன்று மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 623 ஆக உயர்ந்தது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று திரும்பியவர்கள் எண்ணிக்கை 378 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 239-ல் இருந்து 265 ஆக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து கொள்ளை…. ஆடம்பர வாழ்க்கைக்காக திருடினேன்…. தனியார் நிறுவன ஊழியர் வாக்குமூலம்..!!

பூட்டி கிடந்த செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த தனியார் நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் கடைகள் மாலை 7 மணி வரை மட்டுமே இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இரவு வேளைகளில் பூட்டிக்கிடக்கும் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இதனை தடுப்பதற்காக இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“கொரோனா” நேற்று மட்டும் 16 பேர் பாதிப்பு…. மாவட்ட நிர்வாகம் தகவல்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதிலும் நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் படப்பை முருகதம்மன் பேட்டை அடுத்த அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் 35 வயதுடைய வாலிபர், மணிமங்கலம் பகுதியில் வசித்து வரும் 64 வயது வயதுடைய முதியவர், சோமங்கலம் பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய பெண் உட்பட காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதிலும் நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? தலைமை செயலர் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு ஐபிஎஸ் அதிகாரிகளோடு தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் கொரோனா பாதிப்புகளை குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சிறப்பு அதிகாரிகளோடு தலைமை செயலர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் தூத்துக்குடி மாநில செய்திகள்

தூத்துக்குடி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த தலா 15 பேர் டிஸ்சார்ஜ்!

தூத்துக்குடி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் தலா 15 பேர் என மொத்தம் 30 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்து வீடு திரும்பிய 15 பேரையும் கடம்பூர் ராஜு மற்றும் மருத்துவர்கள் பழங்கள் கொடுத்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்துள்ளனர். தூத்துக்குடியில் நேற்று வரை 306 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 168 பேர் இதுவரை குணமடைந்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை – மருத்துவ குழு!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று காலை ஆலோசனை நடைபெற்றது. முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும். பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தகவல் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கூடுதலாக 94 மதுக்கடைகள் திறக்க அனுமதி – மதுப்பிரியர்கள் குஷி!

நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கூடுதலாக 94 மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 1,700 கடைகள் மூடிக்கிடக்கின்றன. மூடிக்கிடக்கும் கடைகளில் ரூ. 350 கோடிக்கு மதுபான வகைகள் இருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் திருவள்ளூர் […]

Categories
காஞ்சிபுரம் சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் 40, காஞ்சிபுரத்தில் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை இந்த மாவட்டத்தில் 498 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 187 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 4 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மதுக்கடைக்கு புது உத்தரவு…..!!

டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதலாக 250 டோக்கன் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்கிலும் இன்று முதல் இரவு 7 மணி வரை மது விற்பனை செய்யலாம் என தமிழக அரசு மேலும் இரண்டு மணி நேரம் விற்பனை நீடித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தற்போது மேலும் ஒரு அறிவிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 டோக்கனுக்கு பதிலாக 750 டோக்கன் வழங்கப்படும் என்று டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 கடைகள் மட்டுமே […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் செங்கல்பட்டு புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக்கில் இனி 750 டோக்கன் ? உச்சகட்ட மகிழ்ச்சியில் மதுபிரியர்கள் …!!

டாஸ்மாக் மதுக்கடையில் 750 டோக்கன் வழங்கப்படும் என்று டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைக்கு செல்வதற்கான நேரம் என்பது மேலும் இரண்டு மணி நேரம் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,மேலும் இரண்டு மணி நேரம் நீடித்து மாலை 7 மணி வரை கடைகள் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 24 மதுக்கடைகள் இயக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 24 மதுக்கடைகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் 10 கடைகள், வாலாஜாபாத்தில் 3 மதுக்கடைகள், உத்திரமேரூரில் 3 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் வட்டங்கள், சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் அங்கு மதுக்கடைகள் திறக்கப்படாது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கணவனின் மதுபழக்கத்தால் 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்….!

கணவர் மது அருந்துவதால் 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம் கொலையா அல்லது தற்கொலையா என்று காவல்துறையினர் விசாரணை…. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பேடு பகுதியில் உள்ள சத்திய மூர்த்தியின் மனைவி புவனா. 24 வயது உடைய இவருக்கு திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகின்றது.  இவர்களுக்கு ஒன்றரை வருட பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் புவனா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியமூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு புவனாவிடம் […]

Categories
மாநில செய்திகள்

காஞ்சிபுரத்தில் 14 பேர், திருவள்ளூரில் 45 பேர், பெரம்பலூரில் 33 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு – முழு விவரம்! 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 சிறுவர்கள், ஒரு சிறுமி உட்பட 14 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. குன்றத்தூர், காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் 26 பேர், காஞ்சிபுரத்தில் 8 பேருக்கு இன்று புதிதாக கொரோனா உறுதி..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை செங்கல்பட்டில் 158 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், இதுவரை 49 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகியுள்ளது. கொரோனா பதித்த 8 பேரும் கோயம்படு காய்கறி […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று 43 பேருக்கு கொரோனா…..! கோயம்பேடு மூலம் கலையிழந்த காஞ்சி …!!

இன்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதில் 41 நபர்கள் கோயம்பேடு மாவட்டத்தில் பணி புரிந்து வந்தவர்கள். இதில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 நபர்களும், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 12 நபர்களும் அடங்குவார்கள். அதேபோல ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து காஞ்சிபுரத்தில் மொத்தம் 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்த வரை காஞ்சிபுரம் , ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா உறுதி..!

கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரத்தில் பாதித்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், இதுவரை 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 31 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை காஞ்சிபுரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் மொத்தமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

காஞ்சிபுரத்தில் சிக்கிய 7 பேர்….! கோயம்பேடு மார்க்கெட் மூலம் 88 பேருக்கு கொரோனா …!!

கோயம்பேடு மார்க்கெட் மூலமாக 88 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பிறவியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் என 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது . இதில் புதிதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 50 பேர், அரியலூரில் 19 பேர், கடலூரில் 9 பேர், விழுப்புரத்தில் 2 பேர், பெரம்பலூரில் 1 காஞ்சிபுரத்தில் 7 என மொத்தமாக கோயம்பேடு சந்தை தொடர்புடைய 88 […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 20 நாள்….! புதுமாப்பிளைக்கு நேர்ந்த சோகம் ….!!

நடைப்பயிற்சியின் போது இடி தாக்கி புதுமாப்பிள்ளை மரணமடைந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரத்தில் அடுத்த கூரம் கிராமம் அரசமரத்தெருவில் வசித்து வருபவர் கார்த்தி. பாலுசெட்டிசத்திரம் பஜாரில் இரண்டு சக்கர வாகனங்களுக்கு நிதிநிறுவனம் நடத்தி வருகின்றார். காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று காலை கருமேகம் சூழ பலத்த இடியுடன் சேர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் திருமணமாகி 20 நாட்களே ஆன கார்த்தி இன்று காலை 7 மணி அளவில் ஏரிக்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். திடீரென வானத்தில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

போதைக்காக… ‘ஹான்ஸை’ சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்த நபருக்கு ஏற்பட்ட சோகம்!

காஞ்சிபுரத்தில்  ‘ஹான்ஸ்’ புகையிலையை  சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.. கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால், மதுப்பிரியர்கள் பலரும் கடும் வேதனையில் இருந்து வருகின்றனர். ஒரு சிலர் தற்கொலை செய்து வந்த செய்தியை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் கூட போதை […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு…. எந்தெந்த பகுதிகள் உள்ளடங்கும்: விவரம்!

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு […]

Categories
கரூர் காஞ்சிபுரம் சேலம் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மழையால் வாழை மரங்கள், நெல் மூட்டைகள் சேதம்… விவசாயிகள் வேதனை..!!

மழையால் வாழை மரங்கள் மற்றும் நெல் மூட்டைகள் சேதமடைந்தன. விவசாயிகள் வேதனை அடைத்துள்ளதுனர். திருவண்ணாமலை மாவட்டம்: செய்யாறில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் கொள்முதல் செய்யப்படாமல் வெட்டவெளியில் கிடந்து மழையில் நனைந்து சேதமாகின. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 3 டன் கோழி இறைச்சி பறிமுதல்!

காஞ்சிபுரத்தில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் எடையுடைய கோழி இறைச்சியை கொரோனா கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 17வது நாளாக அமலில் உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை இறைச்சி கடைகள் திடக்கப்பட கூடாது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்திருந்தார். அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மீன், ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்ற எந்த ஒரு இறைச்சி கடைகளும் செயல்படுவதில்லை. இந்த நிலையில், […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடைகளை மூட உத்தரவு …..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசியமாக தவிர பிற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னை,  காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. இது தொடர்பாக தமிழக அரசும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை  தவிர மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 71 தற்போது உயர்ந்திருக்கிறது. […]

Categories
ஈரோடு காஞ்சிபுரம் சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING : ”தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு சீல்” மத்திய அரசு அதிரடி முடிவு …!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன்  மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் படுத்தப்பட வேண்டும் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை […]

Categories

Tech |