காஞ்சி அருகே தனது திருமணத்திற்காக பெற்றோர்கள் படும் கஷ்டத்தை தாங்க முடியாமல் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை அடுத்த பழைய நல்லூர் பகுதியில் வசித்து வருபவர் சம்பத். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய ஒரே மகள் ரேவதி. மகளுக்கு 21 வயதாகும் நிலையில், சீக்கிரம் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். நகை விலை வேறு ஏறிக்கொண்டே செல்கிறது. எனவே திருமணத்துக்கு நகைகளை […]
