தனியார் நிறுவன பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள காட்ராம்பாக்கத்தில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கேட்டரிங் சர்விஸ் நிறுவனத்தில் உலா பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதற்காக நிறுவன உரிமையாளர் அந்த பகுதியை சேர்ந்த பாக்யராஜ் (40), முருகன்(40), ஆறுமுகம் (42) ஆகியோரை அழைத்து வந்துள்ளார். இதையடுத்து அவர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொட்டிக்குள் இருந்த மூவரும் […]
