கடற்கரையில் 80 வயது முதியவரின் சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி குப்பம் கிராமப் பகுதியின் அருகில் இருக்கும் கடற்கரையில் 80 வயதுடைய முதியவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் நெல்லிக்குப்பம் கிராம நிர்வாக அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கிராம நிர்வாக அதிகாரி மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
