காஞ்சிபுரத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே வெடிகுண்டு கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது . இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே காய்கறி மற்றும் பழக்கடைகள் அமைந்துள்ளது . அந்தக் கடைக்கு சென்ற வடமாநில இளைஞர்கள் சிலர் அவர்களது பையை அங்கேயே வைத்து விட்டு சென்றுள்ளார்கள்.அங்கிருந்த காய்கறி கடை உரிமையாளர் சிறிது நேரம் கழித்து பையிடம் எவரும் இல்லாத காரணத்தினால் பையை எடுத்து திறந்து […]
