Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மேற்கூரையை பிடித்தபடி பயணம்….. ஆபத்தை உணராத மாணவர்கள்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கின்றனர். தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம்- உத்திரமேரூர் சாலையில் செல்லும் அரசு பேருந்தில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கின்றனர். மேலும் மேற்கூரையின் […]

Categories
மாநில செய்திகள்

காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் உட்பட… 3 நிறுவனங்கள் ரூ 250 கோடி வருமானத்தை மறைத்துள்ளது – வருமான வரித்துறை!!

காஞ்சிபுரத்தில் 2 நிறுவனங்கள் ரூ 250 கோடி வருமானத்தை மறைத்திருப்பதாக வருமான வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் துணிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த 4 ஆண்டுகளாக விற்பனை கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. கணக்கில் வராத ரூ 44 லட்சம், 9.5 கிலோ தங்கம் பறிமுதல். ரூ 100 கோடி வரி ஏய்ப்பு கண்பிடிக்கப்பட்டுள்ளது.. கடந்த 5ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உட்பட 34 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை […]

Categories

Tech |