கோவிட் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த இறுதிச் சடங்கின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த விஷயங்களுக்கு பல கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளனர். இருப்பினும் பல மாநிலங்களில் இதை முறையாக கடைபிடிக்க மக்கள் தவறிவிடுகின்றனர். இதன் காரணமாகவே கொரோனா தொற்று தீவிரமாக […]
