Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

5 லட்ச ரூபாய் கடன்…. காசோலை கொடுத்து மோசடி செய்த நபர்…. நீதிமன்றம் அதிரடி…!!!

காசோலை கொடுத்து மோசடி செய்த நபருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் விவசாயியான வசந்தம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு பெருந்துறை ஈரோடு தங்கம் நகரில் வசிக்கும் பரணிதரன் என்பவர் வசந்தத்திடம் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடனை திருப்பிக் கொடுப்பதற்காக பரணிதரன் 5 லட்ச ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார். ஆனால் காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கி கணக்கில் பணம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனத்தில் காசோலை மோசடி…. ஜவுளி வியாபாரிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!

நிதி நிறுவனத்தில் பண மோசடி செய்த நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் லட்சுமி கார்டன் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முனிசிபல் காலனி பகுதியில் 6 பேருடன் சேர்ந்து தனியார் நிதி நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு ஜவுளி வியாபாரியான பரணிதரன் என்பவர் ரூபாய் 5 லட்சம் பணத்தை நிதி நிறுவனத்தில் இருந்து 24% வட்டிக்கு வாங்கியுள்ளார். இதேபோன்று கடந்த 2017-ம் ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காசோலை மோசடி வழக்கு…. சரக்குமார், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை…!!!

நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் மீதான செக் மோசடி வழக்கில் இருவருக்கும் 7 வழக்குகளில் தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் , விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்த இது என்ன மாயம் படம் தயாரிப்புக்காக ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வங்கிகளில் புதிய மாற்றம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் காசோலை மோசடியை தடுக்க வங்கிகளில் புதிய பாதுகாப்பு முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். வங்கி என்பது நம்முடைய பண பரிமாற்றம் மற்றும் கடன் தேவைக்கு பயன் படுகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதை போல, காசோலை வாயிலாக மோசடிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனால் போலியான காசோலைகளை தயாரித்து அதன் மூலம் நிதி மோசடி செய்து […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் வங்கிகளில் புதிய மாற்றம் – அதிரடி அறிவிப்பு…!!

காசோலை மோசடியை தடுக்க வங்கிகளில் positive pay என்ற பாதுகாப்பு முறை அமலாக உள்ளது. வங்கி என்பது நம்முடைய பணப் பரிமாற்றத்திற்கும் கடன் பெறுவதற்கும் பெரும்பாலும் பயன்படுகிறது. இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதை போன்று காசோலை வாயிலான மோசடிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவ்வகையில் போலியான காசோலைகளை  தயாரித்து அதன் மூலம் நிதி மோசடி செய்து வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காசோலை பரிவர்த்தனையை பாதுகாப்பதற்கு ரிசர்வ் வங்கி ஒரு புதிய வசதியை அறிமுகம் […]

Categories

Tech |