நாளுக்கு நாள் மோசடி சம்பவங்களானது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் மக்கள் மோசடி வலைக்குள் சிக்கி ஏமார்ந்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது காசோலைகளைத் திருடி ஊழியர் ஒருவர் மோசடி செய்த சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது. கோவை-திருச்சி சாலையில் தனியார் கார் விற்பனை ஷோரூம் இருக்கிறது. இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெங்கட சுப்பிரமணி (45) என்பவர் கணக்குப்பிரிவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதையடுத்து இவர் […]
