Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சோகம்… “கோவில் தெப்பக்குளத்தில் குளித்தபோது”… நீரில் மூழ்கி ஒருவர் பலி..!!

கோவில்  தெப்பக்குளத்தில்  குளித்தவர்  தண்ணீரில்  மூழ்கி  பலியான  சம்பவம்  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டம்  செட்டிகுளம்    அருகே  உள்ள     செஞ்சேரி   என்ற  கிராமத்தில்  வசித்து  வருபவர்   சாமிநாதன்.  இவருக்கு  வயது   44.   இவர்  தனது    நண்பருடன்   துறையூருக்கு  சென்றுள்ளார்.   இதையடுத்து அங்கு  உள்ள  காசி விசுவநாதர் கோவில் மூங்கில் தெப்பக்குளத்தில்   அவர் குளித்து  கொண்டு  இருந்தார்.   அப்போது   சாமிநாதன்  யாரும்  எதிர்பார்க்காத   நேரத்தில்   தண்ணீரில் மூழ்கினார். தண்ணீரில்  மூழ்கிய  அவர்  வெகுநேரமாகியும்   வெளியே […]

Categories

Tech |