காசியாபாத் பகுதியில் 25வது மாடியில் இருந்து கீழே விழுந்த இரட்டையர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் சித்தார்த் விஹாரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தம்பதியருக்கு 14 வயதில் சூரியநாராயணன், சத்யநாராயணன் என்ற இரண்டு சிறுவர்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இவர்களின் தந்தை வேலை காரணமாக மும்பை சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இரண்டு சிறுவர்கள் தாய் மற்றும் சகோதரி […]
