Categories
தேசிய செய்திகள்

மாணவிகளுக்கு பாதுகாப்பு….. துப்பாக்கியுடன் சென்ற நபர்…… எதுக்காக என்பதுதான் ஹைலைட்…..!!!

தெருநாய்களிடம் இருந்து மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நபர் ஒருவர் துப்பாக்கியை ஏந்தியபடி, மாணவிகளை மதரஸாவிற்கு அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. காசர்கோடு பேக்கலில் உள்ள ஹதாத் நகரில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மதரஸா பள்ளியில் படிக்கும் சிறுமியின் தந்தையான சமீர், சில நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை தெருநாய் கடித்ததை அடுத்து இவ்வாறு பாதுகாப்பு வழங்க முடிவு செய்தார். வெள்ளிக்கிழமை, அவர் […]

Categories
தேசிய செய்திகள்

தற்கொலை செய்ய முடிவெடுத்து… ஐஸ்கிரீமில் விஷம்…”தங்கை மற்றும் மகனை பலிகொடுத்த பெண்”…!!

விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள வர்ஷா (25)  என்ற ஒரு பெண் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்காக ஐஸ்கிரீமில் எலி விஷத்தை கலந்து வைத்துள்ளார். அப்போது பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்ட பிறகு அவர் மயக்க நிலையில், அறைக்குச் சென்றார். மீதி இருந்த ஐஸ்கிரீமை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த ஐஸ்கிரீமை பார்த்த வர்ஷாவின் சகோதரி(19) மற்றும் 5 […]

Categories

Tech |