Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்லா போய்ட்டு இருக்கு…. பேச தான் செய்யல…. களம் இறங்கிய காங்கிரஸ் ..!!

தேர்தலில் எவ்வளவு இடங்களில் நிற்பது என்பதை திமுக  காங்கிரஸ் கட்சி தலைமை முடிவு எடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகஸ்ட் 20ம் தேதியில் இருந்தே தேர்தல் பணிகளை காங்கிரஸ் தொடங்கி விட்டது. ஆகஸ்ட் மாதத்தில் கோவை மாவட்டத்தின்  3 சட்டமன்ற தொகுதிகளுக்கு போய்… ஒவ்வொரு நாளும் ஒரு முழு தொகுதி என ஆய்வு செய்து இருக்கிறேன். அக்டோபர் 2 ஆம் தேதியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

ராகுல் காந்தி பிரதமராக வரட்டும்… அப்போ நிச்சயம் இருக்காது…. நம்பிக்கையூட்டிய முதல்வர்…!!

ராகுல் காந்தி பிரதமரானதும் நீட் தேர்வு இரத்து செய்யப்படும் என்று புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வுக்கு முன்னர் அதாவது….  நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தினால் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நீட் தேர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து, நீட் தேர்வை […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி தலைமையை தடுப்பது காங்கிரசின் கட்சியை அழித்துவிடும் – சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் திட்டவட்டம்…

ராகுல்கந்தியின் தலைமையை தடுப்பது காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும் என்று எம் பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியின் தலைமையை தடுப்பது காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும் என்று சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 23 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சிக்கு நிரந்தரமான பொறுப்புகளை ஏற்கக்கூடிய தலைவர் தேவை என்று இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இவ்வாறு கடிதம் எழுதியது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மூத்த தலைவரான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இடைக்கால தலைவராக தொடர விரும்பவில்லை – சோனியா காந்தி..!!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தொடர விரும்பவில்லை என சோனியா காந்தி  கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கட்சியின் இடைக்கால தலைவராக நீடிக்கும் சோனியா காந்தி தொடர்ந்து அந்த பொறுப்பை தானே ஏற்று வழி நடத்த முன் வருவாரா ? அல்லது ஏற்கனவே பலமுறை சொல்லி இருந்தது போலவே மீண்டும் புதிதாக முழுநேர தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துவாரா ? என்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டது. காங்கிரஸ் தலைவராக […]

Categories
அரசியல் சற்றுமுன்

ராகுல் காந்தியா…. சோனியா காந்தியா…. தொடங்கியது ஆலோசனை …!!

காணொளி வாயிலாக தொடங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் மிகுந்த பரபரப்பை காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நீடிக்கும் சோனியா காந்தி தொடர்ந்து அந்த பொறுப்பை தானே ஏற்று வழி நடத்த முன் வருவாரா ? அல்லது ஏற்கனவே பலமுறை சொல்லி இருந்தது போலவே மீண்டும் புதிதாக முழுநேர தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துவாரா ? என்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்படுகிறது., […]

Categories
தேசிய செய்திகள்

“தலைவர் யார்?”… நாளை தொடங்குகிறது கட்சி கூட்டம்…!!

தலைவரை நியமிக்க நாளை காங்கிரஸ் கட்சி கூட்டம் தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கி சரியான வழியில் நடத்திச் செல்வது யார் என்பது குறித்து விவாதிக்க நாளை காலை 11 மணிக்கு காங்கிரஸ் கட்சியினுடைய கமிட்டி கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற இருக்கிறது. இந்த காணொளி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, போன்ற காங்கிரஸ் கட்சியினுடைய முதன்மையான தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் குறித்து காங்கிரஸின் குற்றச்சாட்டு… பதிலடி கொடுத்த பாரதிய ஜனதா மூத்த தலைவர்…!!!

பேஸ்புக் விவகாரம் தொடர்பாக காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பதிலடி கொடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியினர் இன் வெறுப்பு பேச்சுகள் பேஸ்புக்கில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருப்பதை அந்த வலைத்தள நிறுவனம் தடுத்து நிறுத்த தவறி விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதுகுறித்து மத்திய மந்திரியும் பாரதிய ஜனதா மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் அளித்துள்ள பேட்டியில், […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடு… தலைமை செயல் அதிகாரி… கடிதம் எழுதிய காங்கிரஸ்…!!!

பேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பேஸ்புக் தலைமை செயல் அதிகரிக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாரதிய ஜனதா கட்சியினர் வெறுப்பு பேச்சு தலை ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டு கொண்டிருக்கின்றனர். அதற்கு ஃபேஸ்புக் வலைத்தள நிறுவனம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரிண்டே நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்தியாவில் ஃபேஸ்புக்கின் செயல்பாடு ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், அமெரிக்க பத்திரிகையில் கூறப்பட்டுள்ள பாரதிய […]

Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டரில் சென்ற ரகு ஆச்சார் குடும்பம்… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்க ரகு ஆச்சார் தனது குடும்பத்துடன் சென்ற ஹெலிகாப்டர் பள்ளி மைதானத்தில் தரையிறக்கப்பட்டது. கர்நாடக சட்டசபையில் மேல்சபை உறுப்பினராக இருக்கும் ரகு ஆச்சார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவரும் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருந்து கொண்டிருக்கும் சங்கமேஷ் என்பவரும் உறவினர்கள். இந்நிலையில் நேற்று பத்ராவதி சங்கமேஸ்வரின் அண்ணன் மகள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் கலந்து கலந்துகொள்ள ரகு ஆச்சார், தனது குடும்பத்தினருடன் சித்ரதுர்காவிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பத்ராவதிக்கு வந்து […]

Categories
தேசிய செய்திகள்

“ஃபேஸ் புக் மற்றும் வாட்ஸ்அப் கட்டுப்படுத்துதல்”… ஆர்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரஸ் மீது.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு…!?

இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது என ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒரு பத்திரிகையை மேற்கோள் காட்டி தனது  டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலியான செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன’’ என்று பதவிட்டுள்ளார். BJP & RSS control […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

3 விடுதலைகள் எங்கோ….. “அந்த நாடே சுதந்திர நாடு” ப.சிதம்பரம் ட்விட்….!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சுதந்திர தின நாள் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  74-வது சுதந்திர தினத்தை இந்திய மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் மிகவும் பாதுகாப்பாக ஊழியர்களைக் கொண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் சுதந்திர தினத்திற்கு பல பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில்  பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மரணம் – பாஜக செய்தி தொடர்பாளரே காரணம் என குற்றச்சாட்டு….!!

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திரு. ராஜீவ் தியாகி மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரை மோசமான வார்த்தையால் விமர்சனம் செய்த பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறப்பதற்கு முன்பாக டெல்லி காசியாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி, தனியார் தொலைக்காட்சியில் […]

Categories
தேசிய செய்திகள்

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் மோதல் முடிவுக்கு வந்தது…!!

காங்கிரஸ் மேலிடத்தின் சமாதான முயற்சியை அடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் இடையே  இன்று முக்கிய சந்திப்பு நடக்க உள்ளது. அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதலால், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. சச்சின் பைலட்  தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருடன் டெல்லி அருகே ஹோட்டலில் முகாமிட்டு தங்கியிருந்தார். ஒரு மாத காலம் நீடித்த பிரச்சனையால்  காங்கிரஸ் மேலிடம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு ஆதரவு ? மணிப்பூரில்6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா …!!

மணிப்பூர் சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர். மணிப்பூர் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில் என் பிரேன் சிங் கட்சி வெற்றி பெற்றது. வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசை எதிர்த்து வாக்களிக்கலாம் என்று கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உத்தரவை மீறி சட்டசபையை புறக்கணித்தனர். புறக்கணித்த 6 எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை ராஜினாமா ஏற்கப்படவில்லை.  காங்கிரஸ் மெஜாரிட்டியான […]

Categories
தேசிய செய்திகள்

மணிப்பூரில் நம்பிக்கை வாக்கெடுப்பு… பா.ஜ.க வெற்றி… காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா…!!

மணிப்பூர் சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை  வாக்கெடுப்பின்படி பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மணிப்பூர் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்படி என். பிரேன் சிங் ஆட்சி வெற்றி பெற்றது. வாக்கு எடுக்கப்படும் போது காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டிருந்தார். ஆனால், 8 எம்.எல்..-க்கள் அவரது உத்தரவை மீறி சட்டசபை கூட்டத்தை புறக்கணித்து விட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களுக்கு எதிரான ஆட்சி”… பாஜகவை கண்டித்து போராட்டம்… டி.கே சிவக்குமார் தீவிரம்…!!

பா.ஜக அரசு மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறது. அதனால் இந்த அரசை எதிர்த்து காங்கிரஸ் அமைப்பு தீவிர போராட்டம் நடத்தும் என டி.கே சிவக்குமார் கூறியுள்ளார். பெங்களூரில், “இந்தியாவை பாதுகாப்போம்” என்ற பெயரில் பல்வேறு துறைசார்ந்த காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தப் போராட்டத்தில் டி.கே சிவகுமார் பேசியபோது, “நாட்டை பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தொழிலாளர்கள் தங்கள் அமைப்புகளுடன் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இதை நான் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இது நிரந்தரம் அல்ல…. எல்லாம் மாறும்…. குமாரசாமிக்கு காங்கிரஸ் பதிலடி ..!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால்…. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பாஜக ஆட்சி பிடித்தது. தற்போது பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே மாறி மாறி வார்த்தை போர் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

10 ஆண்டுக்கு தடை பண்ணுங்க….. காங்கிரஸ் தான் காரணம்….. முன்னாள் முதல்வர் வேதனையுடன் குற்றசாட்டு….!!

குதிரை பேரம் என்ற வார்த்தை வருவதற்கு காங்கிரஸ்தான் காரணம் என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் முதல்வராக ஆட்சி புரிந்து வந்த குமாரசாமி. அவரின் கீழ் செயல்பட்டு வந்த எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தின் விளைவாக குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து பாஜக கட்சிக்கு தாவிவிட்டனர். இதனால் குமாரசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது கர்நாடக மாநிலத்தின் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்று அங்கே பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியினரிடையே தோன்றியுள்ள இருவேறு கருத்துகள்…..!!

ஆட்சியைத் தக்க வைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு பிரிவினர் சட்டபூர்வமாகவும் மற்றொரு தரப்பினர் அரசியல் ரீதியாக தீர்வு காணவும் கூறியுள்ளனர். ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவினர் சட்டபூர்வமாக அணுகவும் மற்றொரு தரப்பினர் வழகினை வாபஸ் பெற்று அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் எனவும் கூறியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் பதவி கேட்டு துணை முதலமைச்சராக […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

காங்கிரஸுக்கு ஏமாற்றம்…. கலக்கும் சச்சின் பைலட்… செக் வைத்த ஐகோர்ட் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ராஜஸ்தான் மாநில சபாநாயகர் சச்சின் பைலட் உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான ஒரு உத்தரவை நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது. சச்சின் பைலட் மற்றும் அவரது 18ஆதரவு எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு…. சிக்கலில் காங்கிரஸ்…. குஷியான சச்சின் பைலட் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்ட ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சச்சின் பைலட் உள்ளிட்ட ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்குமாறும் சபாநாயகருக்கு மாநில ஐ-கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வர இருக்கின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் மேல்முறையீடு செய்தார். சபாநாயகரை கட்டுப்படுத்துவது நீதிமன்றத்தின் பணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு வேற வேலையே இல்லையா ? சிவசேனா சாடல் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்ற குழப்பத்தின் காரணமாக துணை முதல்வர் அசோக் கெலாட் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயன்று வருவதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் அரசியல் விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, பாஜக ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தின் மூலம் ராஜஸ்தானில் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் …!!

ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இரண்டாவது முறையாக ஜெய்ப்பூர் இருக்கக்கூடிய தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் துணை முதல்வராக இருக்கக்கூடிய சச்சின் பைலட் மற்றும் அவர்களுடைய ஆதரவு எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தை இரண்டாவது முறையாக புறக்கணித்தனர். இந்த கூட்டத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கெலாட் அரசை கவிழ்க்கும் பா.ஜ.க கனவு பலிக்காது- காங்கரஸ் விளக்கம்…!!!

ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசை கவிழ்க்க நினைக்கும் பாரதிய ஜனதாவின் கனவு பலிக்காது என்றும் காங்கிரஸ் கட்சி விளக்கம் தெரிவித்திருக்கிறது.     ராஜஸ்தான் மாநிலத்தில் 30 எம்.எல்.ஏ.கள் தம்மை ஆதரிப்பதாக  துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 109 சட்டமன்ற உறுப்பினர்கள் எழுத்துபூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையிலான பணிப்போர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஜய்மாக்கன், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கவிழப்போகும் ராஜஸ்தான் அரசு… பாஜகவில் இணையும் துணை முதல்வர்….. அதிரும் காங். தலைமை …!!

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசியலும் புயல் வீசத் தொடங்கியுள்ளது.அதிருப்தியில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேருடன் டெல்லியில் முகாமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி சுயேச்சசைகள் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இருப்பினும் முதலமைச்சர் பதவியை பெற மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட பாஜக…. நடுங்கும் காங்கிரஸ்…. டெல்லிக்கே ஓடிய துணை முதல்வர் …!!

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாடுமுழுவதும் சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், அதனை தக்க வைக்க முடியாமல் பாஜகவிடம் இழக்கிறது. அதிகமான தொகுதி வென்றாலும், குறைவான தொகுதி வென்ற பாஜகவிடம் பறிகொடுத்து ஆட்சியை பிடிக்க முடியாத அளவிற்கு செல்கிறது. மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து துவண்டு போன காங்கிரஸ்சுக்கு 2018 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒரே பொய்யா சொல்லுறாரு மோடி ? ராகுல் ட்விட்டால் கோபத்தில் பாஜகவினர் ….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 1500 ஏக்கர் பரப்பளவில், 750 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதையடுத்து பிரதமர் அலுவலகம் இந்த திட்டம் தான் ஆசியாவிலேயே பெரிய திட்டம் என்று ட்விட்டரில் வெளியிட்டது. இதற்க்கு பதிலளிக்கும் வகையில்,  கர்நாடக மாநிலத்தில் 2000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பவகடா சூரிய மின் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டு விட்டது. ஆசியாவிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை உலுக்கும் பெண்கள்…. அன்று சரிதா நாயர் …. இன்று ஸ்வப்னா

கேரள அரசியலில் அன்று சரிதா நாயர் விவகாரமும், தற்போது ஸ்வப்னா விவகாரமும் புயலை கிளப்பியுள்ளது. கேரளாவில் கடந்த முறை உம்மன் சாண்டி அரசுக்கு தலைவலியாக இருந்த சூரிய ஒளி தகடு முறைகேடு போன்று இன்றைய பினராய் விஜயன் அரசுக்கு ஆபத்தாக விசுவரூபம் எடுத்து இருக்கின்றது தங்கம் கடத்தல் விவகாரம். தங்கக் கடத்தல் விவகாரத்தில் பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிராஸுக்கு சரிதா…. கம்யூனிஸ்ட்டுக்கு ஸ்வப்னா…. சிக்கலில் கேரளா அரசு ….!!

சூரிய ஒளி தகடு ஊழல் வழக்கில் பரபரப்பாக பேசப்பட்ட சரிதாநாயரை போன்று இப்போது தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரக தூதரக பெயரில் 30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக துணை தூதராக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் 20க்கும் மேற்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிக்கு புரியல… மிரட்ட முடியாது… அடிபணிய முடியாது…. ராகுல் அதிரடி ட்விட் …!!

உண்மைக்காக போராடுபவர்களை மிரட்டிப் பணியவைக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேரு குடும்பத்தின் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக தொடர்பாக விசாரணை நடத்திய நடத்த மத்திய அரசு முடிவு செய்திருந்ததை தொடர்ந்து ட்விட்டரில் ராகுல் காந்தி இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதில் மற்றவர்களும் தம்மை போன்று இருப்பார்கள் என்று மோடி நினைப்பதாக ராகுல் விமர்சித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் விலை உண்டு என்று மோடி கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். உண்மைக்கு போராடுபவர்களுக்கு விலை இல்லை என்பதை மோடி புரிந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவை விமர்சித்த ராகுல்…. சாட்டையை சுழற்றிய மத்திய அரசு… திணறும் காங்கிரஸ் …!!

நேரு குடும்பத்தினருக்கு சொந்தமான அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையேயான லடாக் எல்லையில் மோதல் முண்ட பிறகு மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு பதிலடியாக ராஜீவ்காந்தி பவுண்டேஷனுக்கு சீன தூதரகம் மூலம் நிதி கிடைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பல்வேறு அமைச்சக அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் தலைமையில் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிராஸுக்கு சரிதா…. கம்யூனிஸ்ட்டுக்கு ஸ்வப்னா…. சிக்கலில் கேரளா அரசு ….!!

கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு தங்க கடத்தல் விவகாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த முறை உம்மன் சாண்டி அரசுக்கு தலைவலியாக இருந்த சூரிய ஒளி தகடு முறைகேடு போன்று இன்றைய பினராய் விஜயன் அரசுக்கு ஆபத்தாக விசுவரூபம் எடுத்து இருக்கின்றது தங்கம் கடத்தல் விவகாரம். தங்கக் கடத்தல் விவகாரத்தில் பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்த விவகாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுடன் முரண்பாடா?… காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பதில்..!!

 திமுகவுடன் முரண்படவில்லை என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் கூறியதாவது, எதிர்க்கட்சி என்கிற முறையில் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் எடுக்கிற சரியான நடவடிக்கைக்கு துணை நிற்கும்.. சரியான நடவடிக்கையை எப்படி எதிர்க்க முடியும். மத்திய அரசு, மாநில அரசு முறையான சரியான நடவடிக்கைகளை எதிர்க்கட்சி என்கிற காரணத்தினால் எதிர்க்க மாட்டோம் அப்படிங்குற கருத்தில் […]

Categories
பல்சுவை

ராகுலின் அரசியல் வாழ்க்கை குறித்த தகவல்கள்…!!

2012 ராகுல் தலைமையில் நடைபெற்ற 2012ஆம் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இரண்டே மாதங்களில் 200 பேரணிகள் மேற்கொண்ட பிரச்சாரம் நடத்தியதன் விளைவாக 28 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. 2013 உத்தரபிரதேசத்தில் தோல்வி கிடைத்த பிறகு ராகுல் காந்தியின் தலைமையில் பிரச்சாரங்கள் எதுவும் நடக்கவில்லை. அதே வருடத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். 2014 16வது மக்களவைத் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மணிப்பூரில் ஆட்சி காலி…. உரிமை கோரும் காங்கிரஸ்… ஷாக் ஆன பாஜக …!!

பாஜக ஆட்சி நடந்து கொண்டு இருந்த மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து இருந்தார்கள். தற்போது பாரதிய ஜனதா கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை மற்ற கட்சிகள் விலகிக்கொள்வதாக அறிவித்ததை அடுத்து தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரி இருக்கின்றது., அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான  ஒக்ரம் இபோபி சிங் அம்மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்டுல்லா அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராஜஸ்தானுக்கு குறி வைத்த பாஜக….. நடுங்கும் காங்கிரஸ்… சொகுசு விடுதியில் தஞ்சம் …!!

பாஜக ராஜஸ்தானை குறிவைத்து சில அரசியல் நகர்வுகளை செய்து வருவதால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள 18 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா தற்போது பா.ஜ.கவில் ஐக்கியமாகி உள்ளார். அவரது ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.கவுக்கு மாறியதால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க தலைமையில் அரசு அமைந்தது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘குப்பை’னு நினைக்குறீங்களா ? மோடியை சாடிய ராகுல் …!!

குப்பையைக் கையாள்வது போல் பொருளாதாரத்தை மோடி கையாண்டுள்ளார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், நாட்டின் கடன் தர மதிப்பீட்டை ‘எதிர்மறை’ என்ற நிலைக்குக் குறைத்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதத்தினைப் பூஜ்யமாகக் கணித்துள்ளது. கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால், இந்தியாவின் நம்பகத்தன்மை குறைந்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராகுல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொய்யான தகவலை பரப்பாதீங்க ….! சோனியா காந்தி மீது வழக்கு பதிவு …!!

ட்விட்டர் பக்கத்தில் தவறான கருத்துக்களை பதிவிட்டதால் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் பக்கத்தில் தவறான தகவலை பரப்பியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மீது கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிமோகாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நிதி திரட்டும் வகையில் பி.எம்.கேர் பண்ட் எனும் பிரதமரின் சிறப்பு நிதி குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி அவர் மீது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சீண்டிப் பார்த்த காங்கிரஸ்…..! ”எகிறி அடித்த பாஜக” மூக்கறுபட்ட பிரியங்கா …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் காங்கிரஸ் – பாஜக என அதிரடி அரசியல் அனல் பறக்கின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிடம் படுதோல்வி அடைந்த பின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன் பின் சோனியாவே கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் என்றாவது ராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இடைக்காலத் தலைவர் என பெயர் சூட்டிக் கொண்டார். ஆனால் ராகுலோ அதைப் பற்றி துளியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க எல்லாம் யோக்கியமா ? ”அரண்டு போன திமுக” கதற விட்ட எச்.ராஜா ….!!

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை மோசமாக பேசிய விவகாரத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசியபோது காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்ற கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, பிரதமர் மோடியை கல்லால் அடிப்பார்கள் என்ற தொனியில்  பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக சார்பில் கலந்துகொண்ட கரு. நாகராஜன், மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமரை இழிவாக பேசினால் திருப்பி அடியுங்கள் – எச்.ராஜா ட்விட் …!!

பிரதமர் மோடியை யார் இழிவாகப் பேசினாலும் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று எச்.ராஜா ட்விட் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பிரதமர் மோடியை விமர்சித்தார் என்று குற்றம்சாட்டி பாஜகவின் கரு. நாகராஜன் தரக்குறைவாக பேசினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. ஒரு பெண் மக்களவை உறுப்பினர் என்று பாராமல் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவது மோசமானது என்று கூறியதோடு, இதுபோன்ற நபர்கள் பங்கேற்கும் டிவி விவாதங்களில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BIG BREAKING: மன்மோகன்சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி…!!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் தொடர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் மன்மோகன் சிங்குக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Delhi: Former Prime Minister Dr Manmohan Singh has been admitted to All India Institute of Medical Sciences (AIIMS) after complaining about chest pain (File pic) pic.twitter.com/a38ajJDNQP — ANI (@ANI) May 10, 2020

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

நாங்கள் கேட்கிறோம்….! ”பதில் சொல்ல யாருமில்லை” ப.சிதம்பரம் அதிருப்தி

ஏழை மக்கள் பதில் சொல்வதற்கு தான் யாரும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே மத்திய மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலமாக அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வாராக் கடன்…! ”ஏட்டுச்சுரைக்காய் விவாதம்” ப.சிதம்பரம் கருத்து …!!

வராக் கடன் குறித்த விவாதம் ஏட்டுச்சுரைக்காய் போன்றது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களின் கடன் ரூ. 68,000 கோடியை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  தனது […]

Categories
அரசியல்

தகுதியான நிறுவனத்திடம் சோதனை கருவிகளை வாங்காத அரசு மக்களை எப்படி காப்பாற்றும்?: கே.எஸ்.அழகிரி!

சோதனை கருவிகள் தரத்தை உறுதி செய்யாமல் ரூ.600க்கு கொள்முதல் செய்தது ஏன்? என தமிழக அரசுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா அதிவிரைவு பரிசோதனை கருவிகளை ரூ.600 கொடுத்து வாங்கியதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. நேற்று திமுக தலைவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்திருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் […]

Categories
அரசியல்

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடுகிறது.. காங்கிரஸ் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது: பிரகாஷ் ஜவடேகர்

ஒட்டுமொத்த நாடே காரோணவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், காங்கிரஸ் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் காங்கிரசின் இந்த நடத்தை ஒருநாள் கேள்விக்குட்படுத்தப்படும் என்றும் இதற்கான விளக்கத்தை அவர்கள் வருங்காலத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதியோடு முடிவடையும் இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இது போதாது, இன்னும் பண்ணுங்க – கொரோனா வேகமாக பரவும் – ராகுல் வலியுறுத்தல் ..!!

கொரோனா பரவலை தடுக்க அதிக அளவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . முன்னதாக 21 நாட்கள் விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து இன்று காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சித் […]

Categories
தேசிய செய்திகள்

என் அன்பான நாடே அழு – மோடி கருத்துக்கு ப.சிதம்பரம் விமர்சனம் …!!

பிரதமரின் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 21நாட்கள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நாளான இன்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று உத்தரவிட்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவு மூலம் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய  அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துகளை மறுபரிசீலனை […]

Categories
தேசிய செய்திகள்

ஆலோசனையில் 80% அரசியல் கட்சிகள் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை: காங்கிரஸ் குலாம்நபி ஆசாத்

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,065ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.46 லட்சம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.08 லட்சம் ஆக உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்து எதிர்கட்சிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய மோடி, முழு உலகமும் தற்போது கரோனாவின் கடுமையான […]

Categories
தேசிய செய்திகள்

விதியை மீறி உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மத்தியபிரதேச எம்எல்ஏ மீது எப்.ஐ.ஆர் பதிவு

சிஆர்பிசி பிரிவு 144 ன் கீழ் விதிகளை மீறியதற்காக காங்கிரஸ் எம்எல்ஏ சித்தார்த் குஷ்வாஹாவுக்கு எதிராக சத்னாவில் உள்ள கொல்கவன் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ மற்றவர்களுடன் சேர்ந்து நாய் பஸ்தி பகுதியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளார். இதையடுத்து. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், விதிகளை மீறி வெளியே வருபவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் தகுந்த தண்டனையை […]

Categories

Tech |