Categories
அரசியல் மாநில செய்திகள்

“இப்பவே ஆரம்பிச்சிட்டாங்க” வீட்டுக்கு ஒரு காலண்டர்…. காங்கிரஸின் தேர்தல் பணிகள்….!!

2022ல் வரப்போகும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை காங்கிரஸ் தற்போதே தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலானது வரும் 2022 ஆம் வருடம் நடக்கவிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை காங்கிரஸ் இப்போதே துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியை அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கட்சியின் சார்பாக பிரியங்கா காந்தியின் அரசியல் நிகழ்வுகளை தொடர்பான புகைப்படங்கள் அச்சிடப்பட்ட சுமார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய புதிய உத்திகளுடன் களமிறங்கும் ராகுல் – இன்று முதல் சூடுபிடிக்கும் பிரசாரம் …!!

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகின்றார். இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகின்றார். இதுகுறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், 23, 24 ,25 தேதிகளில் கோவையில் ஆரம்பித்து கரூர் வரை ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் பரப்புரை செய்கிறார். இந்த தேர்தல் பரப்புரையின் முக்கிய நோக்கம், தமிழ் மக்களுக்கு பாரதிய […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சியா இருக்கு…! நேரில் வந்து, புரிஞ்சுக்கிட்டேன்… தமிழர்களுக்காக நிற்பேன் … நெகிழ்ந்து போன ராகுல் …!!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரில் பார்வையிட்ட காங்கிரஸ் திரு ராகுல்காந்தி தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க  உறுதுணையாக இருப்பேன் என கூறினார். பொங்கல் பண்டிகையின் சிறப்பு அம்சமாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார். விழாவில் இடையே பேசிய அவர் தமிழ் கலாச்சாரத்தை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய கலாசார நிகழ்வுகளை புரிந்து கொள்வதற்காகவே நேரில் வருகை தந்தாக  தெரிவித்தார்.  ராகுல் காந்தி தமிழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க கூட்டணி ஸ்டராங்…! ஒரு குடும்பம் போல இருக்கோம்… கெத்து காட்டிய அழகிரி …!!

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி திமுக கூட்டணியில் நெருக்கடியும் இல்லை நெருடலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது,வரும் 14ஆம் தேதி பொங்கல் தினத்தன்று மதுரையில் கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வார். இந்நிகழ்ச்சி “ராகுலின் தமிழ் வழக்கம்” எனும் பெயரில் நடைபெறும். ராகுல் காந்தி தமிழர்களின் கலாச்சாரத்தை மட்டுமே பார்ப்பதற்கு வருவதால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட மாட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

2நாளாக வச்சு செய்யுறாங்க…! கலக்கத்தில் காங்கிரஸ்…. சிக்கிய முக்கிய பிரபலம் …!!

பினாமி சொத்து வழக்கில் ராபர்ட் வதேராவிடம் 2வது நாளாக விசாரணை நடத்திய வருமான வரித்துறையினர், அவரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர். காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது, பினாமி சொத்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி கோரியபோது, அவர் கொரோனா சூழலை காரணம் காட்டி ஆஜராக மறுத்தார். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தாங்களாகவே நேரடியாக சென்று விசாரிக்க தொடங்கினர். நேற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொந்த கட்சியைச் சாடிய கார்த்தி சிதம்பரம்… ட்விட்டரில் அதிரடி பதிவு…!!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதியின் எம்பி கார்த்திக் சிதம்பரம் தனது கட்சியை அவரே விமர்சித்துப் பேசியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
அரசியல்

காங்கிரஸ் அமைத்த குழு…எந்த பயனும் இல்லை… கார்த்திக் சிதம்பரம் விமர்சனம்…

வரும் தேர்தலையொட்டி காங்கிரஸ் அமைத்துள்ள பெரிய கமிட்டியால் எந்த பயனும் இல்லை என்று கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் பணிகளை கவனிக்க ஏதுவாக தனித்தனியாக கமிட்டிகளை அமைக்க உத்தரவிட்டுள்ளார். பொதுச் செயலாளர்கள் 57 பேர், துணைத் தலைவர்கள் 32 பேர், செயலாளர்கள் 104 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 24 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, 34 பேர் கொண்ட தேர்தல் குழு, 19 பேர் கொண்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சியை பலப்படுத்த நிர்வாகிகள்… அதிகாரமும் பொறுப்பும் இல்ல…. விமர்சித்த கார்த்திக் சிதம்பரம்…!!

காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்தால் கட்சிக்கு எந்த பலனும் இல்லை என கார்த்திக் சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இன்றைய தினம் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் அது குறித்த விமர்சனத்தை கார்த்தி சிதம்பரம் முன்வைத்துள்ளார். தேர்தல் வருவதையொட்டி தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தன்னை பலப்படுத்திக்கொள்ள புதிய நிர்வாகிகள் நியமன பட்டியலை வெளியிட்டு இருந்தார்கள். இது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பரிந்துரையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு அது காங்கிரஸ் தலைமை ஏற்றுக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

Breaking: முக்கிய அரசியல் தலைவர்… திடீர் மரணம்… சோகம்…!!!

இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவரான பூட்டா சிங் திடீரென உயிரிழந்ததால் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டா சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இவர் முன்னாள் உள்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மேலும் இவர் 2007 முதல் 2010 ஆம் ஆண்டுகளில் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவரின் மறைவு அரசியலில் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல… ஆன்மீகவாதி… கே.எஸ்.அழகிரி அதிரடி…!!!

காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு கே. எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 136ஆவது நிறுவன தினத்தையொட்டி சென்னையில் உள்ள சத்தியமூர்த்திபவனில் கே.எஸ்.அழகிரி 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கட்சிக் கொடியை ஏற்றினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேட்டி அளித்தார். திமுக தலைவர் மு க ஸ்டாலின், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை பட்டியலிட்டு கவர்னரிடம் புகார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மிக பிரபல அரசியல் தலைவர்… திடீர் மரணம்… சோகம்…!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மோதிலால் வோரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மோதிலால் வோரா(93), கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று மதியம் உயிரிழந்தார். இவர் 1985 முதல் 1988 வரை மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அதன்பிறகு 1993 ஆம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவும் வேண்டாம்…. காங்கிரசும் வேண்டாம்…. முடிவெடுத்த கேரளா மக்கள் ..!!

கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சிதேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்)  மகத்தான வெற்றியைபெற்றுள்ளது. எல்டிஎப் 5 மாநகராட்சிகள், 36 நக ராட்சிகள், 10 மாவட்டப்பஞ்சாயத்துகள், 108  ஒன்றிய பஞ்சாயத்துகள், 515 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. பொய்யான பிரச்சாரங்களையும் அவதூறான கதைகளையும் நிராகரித்து மக்கள் எல்டிஎப்உடன் உறுதியாக நின்று கேரளத்தை மேலும் சிவப்பாக்கியுள்ளனர். கேரள உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 8,10,14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்), […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு இடமில்லை…! நிரூபித்த கேரளா தேர்தல்…. கம்யூனிஷ கோட்டையானது ..!!

கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்  மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சி 3ல் முன்னணி வகிக்கிறது. மாவட்ட பஞ்சாயத்துகளில் பெரும்பாலானவற்றில் அக்கூட்டணியே   முன்னிலையில் வகிக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக கடந்த 8ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம் ,ஆழப்புழா, பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கும்; இரண்டாம் கட்டமாக கடந்த 10ஆம் தேதி கோட்டயம், எர்ணாகுளம்,திருச்சூர், பாலக்காடு வயல்நாடு ஆகிய […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில்….! ”பாஜகவுக்கு பின்னடைவு” கெத்து காட்டும் கம்யூனிச அரசு …!!

கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிச அரசு பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரிகள் பல இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. இன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 6 மாநகராட்சிகளில் 4-ல் இடதுசாரிகளும், 2-ல் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளன. 86 நகராட்சிகளில் 39 இடதுசாரிகளும், 38 காங்கிரஸ் கூட்டணியும், 2-ல் பாஜகவும் முன்னிலையில் உள்ளன. 14 மாவட்ட ஊராட்சிகளில் 11ல் இடதுசாரிகளும், […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வு… பாஜகவுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை…!!!

ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தி அதை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு பற்றி அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மிக முக்கிய பிரபலம்… திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் இன்று அதிகாலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். சோனியா காந்தியின் நெருங்கிய ஆலோசகர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அகமது படேல் இன்று அதிகாலை திடீரென மரணமடைந்தார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக – விளாசிய சி.வி சண்முகம்

70 ஆண்டுகாலம் குடும்ப ஆட்சி மூலம் நாட்டை சீரழித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, திமுக குடும்ப அரசியல் செய்து கொண்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இதில் ‘நிவர்’ புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக, காங்கிரசுக்கு ஊழல் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? – அமித் ஷா ஆவேசம்

திமுக – காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் பற்றி பேச என்ன தகுதி இருக்கின்றது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பின்பு பேசிய அமித் ஷா,  திமுகவையும் – காங்கிரஸையும் கடுமையாகச் சாடினார். அப்போது பேசிய அவர், மிகுந்த காலத்துக்கு பிறகு நான் சென்னை வந்து இருக்கின்றேன். ஆகையால் நான் அரசியலும் பேசு விரும்புகின்றேன். தமிழ்நாட்டிற்கு நான் வந்திருக்கும் இந்த வேளையிலே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல்… கூடுதல் சுமை காங்கிரஸ் கலட்டி விடப்படும்… குஷ்பு போட்ட குண்டு… கொந்தளித்த காங்கிரஸ்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் சுமை என்று காங்கிரஸ் தனித்து விடப்படும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி, லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸின் இந்த மெகா கூட்டணி ஆகியவை போட்டியிட்டனர். அந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து கொண்டிருக்கிறது. அதில் முதலில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் மெகா கூட்டணி தற்போது பின்தங்கி பாரதிய […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பாஜக கூட்டணிக்கு பின்னடைவு…. காங்கிரஸ் கூட்டணி முன்னிலை …!!

பிகாரில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது …!!

பிகார் மாநிலத்தில் நடைபெற்ற 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனால் ஒவ்வொரு தொகுதிகளிலும் காவல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பீகாரை விட்டுவிடக் கூடாது…. பாஜகவிடம் உஷாரா இருக்கணும்…. களமிறங்கிய காங்கிரஸ் …!!

மத்தியப் பிரதேசம், மணிப்பூரில் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது போன்று பிகாரையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிரடி வியூகங்களை வகுக்க இரு முக்கியத் தலைவர்களைக் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று நவம்பர் 7ஆம் தேதி முடிவுற்றது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணியை எதிர்த்து லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ்-இடதுசாரிகள் மெகா கூட்டணி களம் கண்டுள்ளது. இச்சூழலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் […]

Categories
தேசிய செய்திகள்

நிலம் ஆக்ரமிப்பு… சட்டவிரோத கட்டிடம்…. பிரபல சாமியார் கைது… அதிரடி காட்டிய பாஜக அரசு …!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரபல சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். சிவராஜ் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேச பாரதிய ஜனதா அரசில் மந்திரியாக பொறுப்பு வகித்தவர் சாமியார் ராம்தேவ் தியாகி. கடைசியாக நடைபெற்ற 2018 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அவர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.  பின்னர் நதிகளுக்கான அரசாங்க அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இந்த ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் கமல்நாத் […]

Categories
தேசிய செய்திகள்

கை சின்னத்தில் வாக்களியுங்கள்….. பிரச்சாரம் செய்த பாஜக….. கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!

பாஜகவிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசுக்கு ஓட்டு போட சொன்ன காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சரவையிலிருந்து 22 எம்எல்ஏக்கள் விலகினர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக சார்பாக சிந்தியா ஜோதிராதித்ய சிந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பாஜக வேட்பாளரான இமார்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேண்டாம்… வேண்டாம்…. பாஜகவுக்கு கொடுக்காதீங்க…. அலறும் தமிழகம்… காங்கிரஸ் வேண்டுகோள் …!!

பாஜக நடத்தும் ரத யாத்திரையை தடை செய்யக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டக்குழு சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் வாரம் பாஜக நடத்த இருக்கும் வெற்றிவேல் ரத யாத்திரையை தடை செய்யக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டக்குழு, சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல் துறை தலைமை அலுவலகம் சென்னை, காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் உள்துறை செயலர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளித்துள்ளது. புகார் […]

Categories
அரசியல்

மக்களை பார்க்க நேரமில்லை….. நடிகைகளை சந்திப்பார்…. பிரதமரை விமர்சித்த காங்கிரஸ்….!!

விவசாயிகளை சந்திக்க நேரமில்லாத பிரதமருக்கு நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான சஞ்சய் தத் திண்டுக்கல்லில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஆளும் கட்சி பீகார் சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்திக்கும். வசந்தகுமாரின் பணிகளால் கன்னியாகுமரி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். தமிழகத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் மோடியும் அமித்ஷாவும் ஆட்டுவிப்பது போன்று ஆடுகின்றனர். சாமானிய மக்களின் துயரங்கள் பற்றி பேசுவதற்கு பாஜக தயாராக இல்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இணையும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ? எம்.பி பரபரப்பு கருத்து …!!

அதிமுக அரசில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்து வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிர்க்கட்சிகளை சரமாரியாக விமர்சனம் செய்வார். பொதுவாக மக்களின் பேசும் எளிய மொழிநடையில் எதிர்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைப்பார். திமுக, காங்கிரஸ் ஒரு விமர்சனம் செய்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து பதிலடி விமர்சனங்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி வருவார். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி வைத்து வரும் விமர்சனங்களை குறித்தும், அவர் பேசும் கருத்துகள் குறித்தும் மக்களவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரொம்ப கோவமா இருக்காங்க…. இது நாட்டுக்கு நல்லதல்ல… மோடி உடனே பேசுங்க …!!

பஞ்சாப் விவசாயிகளின் குரலை பிரதமர் மோடி கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி விவசாயம் தொடர்பான மூன்று சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும், விவசாயிகளை வஞ்சிக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இந்த சட்டம் ஆதரவாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடு தழுவிய போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தன. இந்த நிலையில்தான் நேற்று நடைபெற்ற தசரா விழாவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒரே மோடி, மோடி தானா ? நான் கண்ணுக்கு தெரியலையா ? ராகுல் காந்தி வேதனை …!!

24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் மோடியை மட்டும் காட்டுகிறார்கள் என ராகுல் காந்தி வேதனையை தெரிவித்துள்ளார். நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, என்னுடைய பேச்சு இப்போது நடந்து கொண்டிருக்கிறது, மோடியும் பேசுவார். நீங்கள் தொலைக்காட்சியை பாருங்கள். உங்களுக்கு தொலைக்காட்சியில் காங்கிரஸ் தெரியாது, ராகுல்காந்தி தெரியமாட்டார், உங்களுக்கு தொலைக்காட்சியில் வெறும் நரேந்திர மோடி மட்டுமே தெரிவார். நீங்கள் யோசித்து இந்த கேள்வி கேளுங்கள் 24 மணி நேரமும் நரேந்திர மோடியை ஏன் காண்பித்துக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

24 மணி நேரமும் மோடி தானா ? ஏன் இப்படி செய்யுறீங்க…. கொஞ்சம் என்னையும் காட்டுங்க …!!

24 மணி நேரமும் பிரதமர் மோடியை மட்டும் டிவியில் காண்பிக்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று பீகார் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறார். இவ்வளவு நாள் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது கூறுகிறீர்கள் 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று. கடந்த ஆறு வருடங்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ? தேர்தல் வரும்போது வாக்குறுதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

என் பேச்சை கேட்காதீர்கள்…. நீங்களே போய் டீ கடைல கேளுங்க…. மக்களுக்கு எடுத்துக்கொடுத்த ராகுல் …!!

நீங்களே டீ கடை போய் மோடி என்ன செய்தார் என்று கேளுங்கள் என பீகார் மக்களிடம் ராகுல் காந்தி பேசியுள்ளார். நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் நிதீஷ்குமார் அரசாங்கம் எப்படி இருக்கின்றது ? என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொதுச் சந்தை, ஜிஎஸ்டி இவை இரண்டும் பீகார் மற்றும் இந்தியாவை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டது என்று கூறப்பட்டது. என்னுடைய இந்தியா எப்படி இருக்கும் என்று நீங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களால கேட்க முடியுமா…. மோடிக்கு துணிச்சல் இருக்குதா ? ஜோதிமணி காட்டம் …!!

இந்தியாவை அசுத்தமான நாடு என்ற அமெரிக்க அதிபரை பிரதமர் மோடி கண்டிப்பாரா என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க தேர்தல் வருவதையொட்டி இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ஜோ பிடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த விவாதத்தின் போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவைப் பாருங்கள், அது இழிவானது. ரஷ்யா – இந்தியாவை பாருங்கள் அது […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக பெண் வேட்பாளர் குறித்து சர்ச்சை கருத்து – மன்னிப்பு கேட்க கமல்நாத் மறுப்…!!

காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி கண்டித்த பின்னரும் பாஜக பெண் வேட்பாளர் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல் அமைச்சருமான திரு கமல்நாத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தாப்ரா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண்  வேட்பாளர் திருமதி இமாதி தேவியை காங்கிரஸ் மூத்த தலைவர் திரு கமல்நாத் சர்ச்சைக்குரிய வார்த்தையில் விமர்சித்தார். இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EVKS இளங்கோவன் சூப்பர்… அவரிடம் ஈகோ இருக்காது…. புகழ்ந்து தள்ளிய குஷ்பு …!!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் ஈகோ இல்லாதவர் என்று பாஜகவில் இணைந்த குஷ்பு தெரிவித்தார். பாஜகவில் இணைந்த குஷ்பு நேற்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கணவரின் நிர்பந்தம் காரணமாகத்தான் காங்கிரஸில் விலகி பாஜகவில் இணைந்ததாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, என்னுடைய அரசியல் பயணம் பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் என்னுடைய கணவர் சுந்தர் சி அவர்களை எங்கேயாவது பார்த்ததுண்டா ? ஏதேனும் முக்கியமான நிகழ்ச்சி இருந்தால்தான் என்கூட வருவாரே தவிர, எங்கள் இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரைட்& லெப்ட் ரொம்ப பலமா இருக்கு…. அப்போ யாரும் என்னிடம் கேட்கல…. பொங்கி எழுந்த குஷ்பு …!!

நான் பெரியாரிஸ்ட் தான் என்று காங்கிராஸில் விலகி பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க படுவதாக அறிவிக்கப் பட்டார். அவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று கடிதம் கொடுத்தார்.இந்த நிலையில் நேற்று பாஜகவின் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் இருந்து பாஜகவில் சேர்ந்த சரவணன், ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வரும் தேர்தலில் போட்டி ? தெருக்களில் மலரும் தாமரை…. உறுதி மொழி எடுத்த குஷ்பு …!!

சட்டமன்ற தேர்தலில் குஷ்பு போட்டியிடுவது குறித்தான கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். 128 கோடி மக்கள் ஒரே கட்சியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரே தலைவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயமாக பல காரணம் இருக்கும். அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக எதிர்க்கட்சியில் இருக்கும் போது எங்களுடைய வேலை ஆளும் கட்சியை எதிர்ப்பது தான். ஆளும் கட்சி எது செய்தாலும், அதில் தவறைக் கண்டு பிடித்து விட்டு, தப்பு தான் சொல்ல வேண்டும், இதுதான் என்னுடைய கொள்கை. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லியில் இருந்து போன் வந்துச்சு…. அதனால தான் சென்றேன்…. குஷ்பு பரபரப்பு பேட்டி …!!

பாஜகவில் இணைந்த குஷ்பு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது சரமாரியான குற்றசாட்டுக்களை முனாவைத்தார். நேற்றிலிருந்து நான் ஆறு வருடமாக காங்கிரஸ்  கட்சிக்கு பாடுபட்டேன். இப்போது காங்கிரஸ் கட்சிக்காரங்க ரெண்டு ரூபா கொடுத்துட்டு வேலையை ஆரம்பித்து விட்டார்கள். இருளில் இருப்பவர்கள், முகம் தெரியாதவர்கள், உண்மையாக பெயர் இருக்காது, முகம் இருக்காது,  அவர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டு மீம்ஸ் போடுகின்றார்கள். இரண்டு ரூபாய் கொடுத்து மீம்ஸ் போட்டச் சொல்லும் வேலையை எல்லா கட்சியுமே செய்கின்றது. அங்கே இருக்கும் போது விசுவாசமாக இருந்தேன். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஆமாம்..! ”நான் ஒரு பெரியாரிஸ்ட்”…. குஷ்பு அதிரடி பேச்சு…. கடுப்பான பாஜகவினர் …!!

நான் ஒரு பெரியாரிஸ்ட் என்று பாஜகவில் இணைந்த குஷ்பு தெரிவித்தது பாஜகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தமிழக பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆமாங்க..!  நான் பெரியாரிஸ்ட் என்று சொல்கிறேன். பெரியார் என்பது யார் ? பெரியார் பெண்களுக்காக குரல் கொடுத்தவர், நானும் பெண்களுக்கு எதிராக நடக்கிற பிரச்சினைக்கு குரல் கொடுக்கின்றேன். பெண்களுடைய உரிமைக்காக குரல் கொடுத்தவர்.பெரியாரிஸ்ட் என்று […]

Categories
அரசியல் சற்றுமுன்

இது தான் அரசியல் ஆட்டம்…. 10ஆண்டுகளில் 3கட்சிக்கு தாவிய குஷ்பு …..!!

பாஜகவில் இணைந்த குஷ்பு கடந்த 10ஆண்டுகளில் திமுக, காங்கிரஸ் என 3 கட்சிக்கு மாறி இருக்கின்றார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் மேல்மட்டத் தலைவர்கள் தன்னை செயல்படவிடாமல் ஒடுக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதோடு இல்லாமல் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவார் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

என்னை ஒடுக்குகிறார்கள்… காங்கிரஸில் இருந்து விலகிய குஷ்பு… சோனியா காந்திக்கு கடிதம்…!!

காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்த குஷ்பு தான் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் “கட்சியின் நலனுக்காக உண்மையுடன் இருக்க விருப்பப்பட்ட என்னை போன்றவர்களை கட்சியில் உயர்பதவியில் இருப்பவர்கள் மற்றும் கள நிலவரம் தெரியாதவர்கள் ஒடுக்குகின்றனர். நான் காங்கிரஸ் கட்சியில் பணம் புகழ் கிடைக்கும் என்று சேரவில்லை. நன்றாக யோசித்த பிறகு தான் கட்சியை விட்டு விலக முடிவு செய்தேன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் நான் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சந்திக்க மறுத்த காங்கிரஸ்…. ஸ்கெட்ச் போட்ட பாஜக…. சாதித்து காட்டிய எல்.முருகன் …!!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ பாஜகவில் இணைய இருப்பது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தன்னைப் புறக்கணித்து வந்ததாக வெளிப்படையாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். உத்தரபிரதேசம் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் கொலை சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ்  சார்பாக கலந்து கொண்ட […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சமரசம் செய்து கொள்ளலாம்…. டெல்லிக்கு சென்ற குஷ்பூ….. புறக்கணித்த காங்கிரஸ் …!!

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நடிகை குஷ்பூ நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பு அவர்கள்  நீக்கப் பட்டு இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தெளிவுபடுத்துகிறது. ஏனென்றால் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணையலாம் என்று தொடர்ச்சியாக தகவல்கள் பரவியது. கடந்த வாரம்கூட டெல்லிக்கு வந்து காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஒரு சமரச சூழலில் ஈடுபடுவதற்கான பேச்சுவார்த்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் போட்டியிடும் நடிகை குஷ்பூ ? வெளியான முக்கிய தகவல் ….!!

தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும் என நடிகை குஷ்பூ தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்வதில் தவறு இல்லை. நான் வேறு கட்சியில் இருந்தாலும் அவர் எனக்கு முதலமைச்சர் தானே. நான் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன். அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து கூறியுள்ளேன். வருகின்ற 2021ஆம் ஆண்டு தேர்தல் ஒரு மாறுபட்ட […]

Categories
அரசியல்

ரூ8,000 கோடியில் விமானம்….. மக்கள் வரிப்பணத்தில் சொகுசு காணும் ஏழை தாயின் மகன்….. காங்கிரஸ் MP விமர்சனம்…!!

பிரதமர் மோடி பயணத்திற்காக புதிதாக விமானம் வாங்கியது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அளவு கருத்து தெரிவித்துள்ளார்.  கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பலர் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த சூழ்நிலை ஒருபுறமிருக்க, பலரோ அத்தியாவசியமான உணவு கூட கிடைக்காமல் தவித்து வந்தனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்வதற்காக ரூபாய் 8000 கோடி செலவில் புது விமானம் வாங்கியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து பலரும் தங்களது சமூக வலைதளங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல்காந்தி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்…!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு பலியான இளம் பெண்ணின்  குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தாக்கப்பட்டதால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதையொட்டி புதுச்சேரியில் அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். இப்போராட்டத்தை முதல் அமைச்சர் நாராயணசாமி துவக்கி […]

Categories
அரசியல்

காங்கிரஸ் மூத்த தலைவர்… அகமது படேல்… கொரோனா பாதிப்பு உறுதி…!!!

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். வெளியான முடிவில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் காந்தி கைது…. உ.பியில் பரபரப்பு…. யோகி அரசை கண்டித்து காங். போராட்டம் …!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேஷத்தில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஹத்ராஸ். அந்த பகுதியில் தான் உயிரிழந்த பெண்ணின் குடும்பம் இருக்கின்றது. குடும்பத்தாரை  சந்திப்பதற்காக இன்று காலை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மூலமாக வந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ராகுல்காந்தி மீது தடியடி… உ.பியில் பரபரப்பு…. காங்கிரஸ் தொடர்கள் அதிர்ச்சி …!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் நேற்று போலீசார் எரித்ததால் நாடு முழுதும் கண்டனங்கள் எழுந்த இந்நிலையில் ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கு பதட்டமான சூழ்நிலை உள்ளது. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் செல்லும் வழியில் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையிலும் கூட நாங்கள் தொடர்ந்து பயணம் செய்வோம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருணாநிதிக்கு பயம்… ஜெயிலில் போட்டு விடுவார்கள்…. பாய்ந்த அமைசர் ஜெயக்குமார் …!!

மத்தியில் கூட்டணி ஆட்சியில் திமுக இருந்த போது தமிழ்நாட்டின் உரிமையை காவு கொடுத்தார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் திமுக மீது பாய்ந்துள்ளார். வேளாண் சட்டமசோதாவையோ கண்டித்து முக.ஸ்டாலின் பெரிய அளவுக்கு அறிக்கை விட்டது. உண்மைக்கு மாறான ஒரு அறிக்கை. அது வேளாண் மக்களை , விவசாய மக்களை திசை திருப்புகிற செயல். முதலமைச்சர் சொன்னது போல, எந்த விதத்திலும் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்காது.  எந்த விதத்திலும் அவர்களுடைய வாழ்வுரிமை, நெல் விலை நிர்ணயம் விவசாய மக்களை பாதிக்காது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா கேட்டில் டிராக்டரை எரித்த காங்கிரஸ் கட்சி… ஆறு பேர் கைது… மற்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

வேளாண் மசோதாவிற்கு எதிராக டிராக்டரை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் அணியைச் சார்ந்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் அணியினர் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த அணியை சேர்ந்த 15 முதல் 20 பேர்,ஒரு லாரியில் டிராக்டர் ஒன்று ஏற்றிக்கொண்டு வந்த இந்தியா […]

Categories

Tech |