Categories
அரசியல் தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில்…. 1இடம் கூட ஜெயிக்கல…. இடைத்தேர்தலில் படுதோல்வி… அதிர்ச்சியில் பாஜக …!!

வடக்கு டெல்லியில் வார்டு எண் 32 என்  (ரோஹினி-சி), வார்டு எண் 62 என் (ஷாலிமார் பாக் வடக்கு) மற்றும் வார்டு எண் 02-இ (திரிலோக்புரி), வார்டு எண் 08- இ (கல்யாண்புரி) மற்றும் வார்டு எண் 41-இ (சவுகான் பங்கர்) என்ற ஐந்து இடங்களுக்கான மாநகராட்சி இடைத்தேர்தல் என்பது ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில்,  இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தற்போது முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதில் நான்கு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், ஒரே […]

Categories
தேசிய செய்திகள்

சூடுபிடிக்கும் தேர்தல் களம் – பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடிய பிரியங்கா …!!

அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி  அங்கு உள்ள பெண்களுடன் தேர்தல் பாரம்பரிய நடனம் ஆடினார். வடகிழக்கு மாநிலமான அசாமில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதற் கட்ட வாக்குப்பதிவு  வரும் 27ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி  இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் சென்றுள்ளார் . லக்கிம்பூர் என்ற இடத்திற்கு சென்ற திருமதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக – காங்கிரஸ் கூட்டணி… மார்ச் 3ஆம் தேதி தொகுதி பங்கீடு ஒப்பந்தம்…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் மார்ச் 3ஆம் தேதி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமை சாசனம் எழுதிட்டாங்க…! பாஜக ஒரு நச்சு இயக்கம்…! கொந்தளித்த ப.சி …!!

அதிமுக முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர், பாரதிய ஜனதா கட்சி என்ற ஒரு நச்சு இயக்கத்தை தமிழ்நாட்டில் நுழைய தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். உள் ஒதுக்கீடு என்பது விவாதத்திற்கு உட்பட்டது. ஒதுக்கீடு விவாதத்துக்கு அப்பாற்பட்டது. அந்த விவாதத்தை தொடங்கி வைப்பதற்காக தான் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தன்னுடைய பணியை முடிக்காத நேரத்தில்…. தேர்தல் அறிவுக்கு […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் பொம்மை எடப்பாடி…! ராகுல் காந்தி கடும் தாக்கு …!!

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு கலாச்சாரம் என்று கூறி வரும் பிரதமர் மோடி….  நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு யார் காரணம் ? என்று சொல்லவில்லை என திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் . தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி இரண்டாவது நாளானநேற்று பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கல்வி முறையில் ஒரு கொள்கையை […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா – அமித்ஷா வந்ததும் பரபரப்பு …!!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் பதவியை திரு . சிவக்கொழுந்து ராஜினாமா செய்துள்ளார் . முதலமைச்சர் திரு. நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு அண்மையில் சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அங்கு காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு அரசியல் பரபரப்பு சற்று ஓய்ந்து இருந்த நிலையில், தற்போது புதுச்சேரி வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு . அமித்ஷா முன்னிலையில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காசு இருந்தா கல்வி…! இதை நான் நம்ப மாட்டேன்…. காங்கிரஸ் ஆட்சிக்கு வரட்டும்…. ராகுல் பேச்சு

தமிழகத்தில் இரண்டாவது நாளாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திரு ராகுல் காந்தி நெல்லையில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரண்டாவது நாளான இன்று நெல்லையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார்.  அப்போது கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்பதை தான் நம்ப மாட்டேன் என்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார். கல்வி முறையில் ஒரு கொள்கைகளை வகுப்பதற்கு […]

Categories
அரசியல் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ராகுல் காந்தியிடமே பொய் சொல்லுறாரு…! எப்படி உண்மையா இருப்பாரு….!!

புதுச்சேரி வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய 15,000 கோடி ரூபாயை நாராயணசாமி பொதுமக்களுக்காக செலவிடவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திரு அமித் ஷா, புதுச்சேரி மாநிலத்திற்கு 114 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததாகவும், ஆனால் நல்ல திட்டங்களை வர விடாமல் தடுத்தது அப்போதைய நாராயணசாமி அரசுதான் என்றும் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியிடம் பொய் கூறிய நாராயணசாமி பொதுமக்களிடம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சி….! பாஜகவுக்கு வெறும் 2 இடங்களே…. வெளியான கருத்துக்கணிப்பு …!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 162 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று எண்ணி ABP மற்றும் சி – வோட்டர் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ள 5 மாநிலங்களில் ABP  மற்றும் சி- வோட்டார்   நிறுவனங்கள் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளனர். இதன் முடிவில் தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி 154 முதல் 162 இடங்கள் வரை கைப்பற்றும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG NEWS: திமுகவுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை… பெரும் பரபரப்பு…!!!

தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் திமுக குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற உள்ளதாக தெரிகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சி கவிழ்க்கப்படும்…. திருமா கொடுத்த அலார்ட்…. பரபரப்பு பேட்டி …!!

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை பாரதிய ஜனதா சூது –  சூழ்ச்சியால், திட்டமிட்ட சதியால் கவிழ்த்து இருக்கிறது. இந்த ஆட்சி கவிழ்ப்பு மிக மோசமான ஒரு ஜனநாயக படுகொலை. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. ஒட்டுமொத்த தேசத்திற்கே இது பெரும் தீங்கை விளைவிக்கும். இன்னும் சொல்லப்போனால் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்குமேயானால்  அதை கூட எங்களால் கவிழ்த்து விட முடியும் என்று எச்சரிக்கை […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ.1கூட கடன் இல்லை…! திருப்பி பாக்க வைத்த மோடி…. கலக்கும் பாஜக அரசு… கொண்டாடும் தொண்டர்கள் …!!

வெளிநாடுகளில் 1ரூபாய் கூட கடன் வாங்காமல் நாட்டை பிரதமர் மோடி ஆண்டு வருவதாக புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் புகழாரம் சூட்டினார். பிரதமர் மோடி இன்று புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் பேசிய புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், சென்ற ஆண்டு 2018இல் இதே பிப்ரவரி 25இல் மேடையில் பாரத பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அன்னைக்கு சொன்னார் அவர், பஞ்சாபிலும் காங்கிரஸ் – புதுச்சேரியிலும் காங்கிரஸ் என்று சொன்னார். இன்றைய தினம் காங்கிரஸ் இல்லாத […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: அரசியலில் குதித்தார் முக்கிய கிரிக்கெட் வீரர்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்தியாவில் சில மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் முக்கிய காட்சிகளில் இருக்கும் சில முக்கிய பிரபலங்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமன்றி முக்கிய கட்சிகளில் இருக்கும் அமைச்சர்களும், சில பிரபலங்களும் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

தூக்கி எறிய போறாங்க… MLAகளுக்கு அமித்ஷா மிரட்டல்…. பரபரப்பு குற்றச்சாட்டு …!!

புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏகளிடம் நேரடியாக பேசி, அமித்ஷா மிரட்டினார் என்றும், அதனால்தான் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குன்டுராவ் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் நேரடியாக பேசி […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

தென்மாநிலத்தில் பாஜக வெற்றி தொடங்கியது – உற்சாகத்தில் தமிழக பாஜக …!!

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததன் மூலம் பாஜகவின் கொள்கை தென் மாநிலத்திலும் வெற்றியை தொடங்கி உள்ளதாக தமிழக பாஜக தலைவர்கள் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு ராகுல் காந்தி வந்து சென்றதால் தமிழகத்திலும் காங்கிரஸ் அழிந்துபோகும் என்று கூறினார். புதுச்சேரியில் எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசவில்லை எனவும், அந்த குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். மேலும், காங்கிரஸ் துடைத்தெறிய பட்டு இருக்கின்றது. காங்கிரஸ் முதலமைச்சரின் இயலாமையால் அவர்களுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

முதல்வருக்கான பாதுகாப்பு வாபஸ் ….!!

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய நாராயணசாமிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தனது முதலமைச்சர் பொறுப்பை நாராயணசாமி ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இதுவரை ஆளுநர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் அவர் தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தையும் திரும்ப ஒப்படைத்தார். குறிப்பாக தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டபோது தனது இரண்டு கான்வாய் வாகனங்களில் ஒன்றை வேண்டாம் என தெரிவித்திருந்தார். ஒரு வாகனத்தை மட்டுமே அவர் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

அமைச்சரவையின் ராஜினாமா கடிதம் ஏற்பு ?

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததை அடுத்து முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மேலும் அமைச்சரவை ராஜினாமா பெறுவதற்கான கடிதத்தையும் கொடுத்ததாக செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சரவை ராஜினாமா தொடர்பாக கொடுத்த கடிதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

காங்கிரஸ் அதிரடி …! ”1இல்ல… 2இல்ல” எல்லாரும் ராஜினாமா ?…. பரபரப்பாகும் அரசியல் களம் …!!

புதுவையில் ஆளும் அரசு கவிழந்ததால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று காலை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து முதல் அமைச்சர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமையில்லை என்று நாங்கள் சொன்னோம். அதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து விட்டு ஆளுநரை சந்தித்து  அமைச்சரவை ராஜினாமா செய்யும் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவை அமைச்சரவை ராஜினாமா…! ஆளுநர் முடிவெடுப்பார்…. மக்கள் தண்டனை கொடுப்பாங்க …!!

புதுவை காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து மாநில அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின்பு செய்தியாளரிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் உரிமையை பறித்து, நியமன உறுப்பினர்கள் மூன்று பேரை நியமித்து, அவர்கள் மூலமாக ஆட்சிக் கவிழ்ப்பு செய்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி …!!

புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின்பு செய்தியாளரிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் உரிமையை பறித்து, நியமன உறுப்பினர்கள் மூன்று பேரை நியமித்து, அவர்கள் மூலமாக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

Big Breaking: நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி…. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது ….!!

புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆளும் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புறக்கணிக்கப்பட்டவர்கள் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி – முதல்வர் நாராயணசாமி …!!

புதுவை சட்டப்பேரவையில் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசி வருகின்றார். அதில், கொரோனா காலத்தில் அரசு செய்த பணி பாராட்டுக்குரியது. புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். கொரோனா காலத்தில் சில தலைவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமை எங்கள் அரசுக்கு உண்டு.கண்டனத்தை என்.ஆர் காங்கிரஸ் அரசின் விட்டு சென்ற பணிகள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றினோம். பல்வேறு திட்டங்களுக்கு ஆளுநர் கிரண்பேடி தடையாக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஆட்சி போகட்டும்…! ராஜினாமா செய்யலாம்… பாஜகவை அம்பலப்படுத்துவோம்… காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு …!!

நேற்று முதல் அமைச்சர் நாராயணசாமி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து விட்டு நாளை காலை பேரவைக்கு செல்வதற்கு முன்பாக நாங்கள் ஆலோசனை செய்து முடிவு செய்வோம் என்றார். அந்த வகையில் பேரவைக்கு புறப்படுவதற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர்களுடனும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் முதல்வர் நாராயணசாமி ஆலோசனையில் ஈடுபட்டு விட்டு சென்று இருக்கின்றார். இன்று காலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் என்னவென்றால், பேரவையில் தங்களுடைய ஆட்சியை இழக்கிறோமோ இல்லையோ மூன்று நியமன உறுப்பினர் களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன செய்ய போகிறார் நாராயணசாமி ? பரபரப்பில் புதுச்சேரி ….!!

புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல் அமைச்சர் நாராயணசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது. முதலமைச்சரின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்றால் நேற்று முதல் அமைச்சர் நாராயணசாமி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து விட்டு, நாளை காலை பேரவைக்கு செல்வதற்கு முன்பாக நாங்கள் ஆலோசனை செய்து முடிவு செய்வோம் என்றார். அந்த வகையில் பேரவைக்கு புறப்படுவதற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர்களுடனும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

புதுச்சேரி அரசு தப்புமா ? முதல்வர் ஆலோசனை …!!

புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் தனது ஆதரவாளர்களோடு புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல் அமைச்சர் நாராயணசாமி அரசுக்கு எதிராக வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது. எனவே புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி சட்டமன்ற துணை சபாநாயகர் பாலன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் ஆதரவு எம்எல்ஏகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை செய்து வருகின்றார். ஏற்கனவே நேற்றைய தினம் கூட்டணி கட்சியான திமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

FlashNews: நாளை காலை இறுதி முடிவு – முதல்வர் நாராயணசாமி …!!

புதுச்சேரி சட்டப்பேரவை கூடுவதற்கு முன் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

முதல்வர் பதவி ராஜினாமா ? வெளியான முக்கிய தகவல் …!!

புதுவை காங்கிரஸ் – திமுக கூட்டணி நாளை பெரும்பான்மையை நிரூபிக்க நிற்கும் நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது MLA பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் எதிர்க்கட்சியினரை விட ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் குறைந்துள்ளது. எதிர்கட்சியினர் பலம் 14 ஆக இருக்கிறது. ஆளுங்கட்சி தரப்பில் இன்றைக்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரும், திமுகவில் இருந்து MLA ஒருவரும் விலகியிருக்கிறார். இதனால் காங்கிரஸில் 9 சட்டமன்ற உறுப்பினரும், திமுகவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

FlashNews: பிரதமருக்கு காங். தலைவர் சோனியா காந்தி கடிதம் …!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியிருக்கிறார். நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை என்பது நூறு ரூபாயைக் கடந்து இருக்கிறது. இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். குறிப்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கக் கூடிய சோனியா காந்தி பெட்ரோல் – டீசல் விலை மற்றும் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி அரசுக்கு வாழ்வா ? சாவா ? போராட்டம் …!!

புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருவதை அடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினரும் பதவி விலகி உள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி நாளைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி இருக்கிறார். ஆனால் இன்றைய தினம் சற்று நேரத்திற்கு முன்பாக முதலாவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசனும் தொடர்ச்சியாக ராஜினாமா செய்திருக்கிறார். புதுச்சேரியில் மொத்தம் மூன்று திமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

முதலில் காங்கிரஸ்…. இப்போ திமுக…. கூட்டணி ஆச்சி காலி… புதுவையில் பரபரப்பு …!!

புதுச்சேரி அரசால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என கூறி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை முதல் அமைச்சர் நாராயணசாமி அரசுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெற இருக்கும் நிலையில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி தலைமையிலான அரசு தான் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 4 பேர் அடுத்தடுத்து தங்களுடைய பதவியை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

MLA பதவி வேண்டாம்…! பாஜக செல்லும் திமுக பிரபலம்… அதிர்ச்சியில் ஸ்டாலின் …!!

புதுவையில் நாளை ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கும் நிலையில் இன்று மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்து இருந்தார். இந்த நிலையில் தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்யவதற்காக சபாநாயகர் வீட்டிற்கு  வந்திருக்கிறார். 3 திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தற்போது வந்துள்ளார். ஏற்கனவே ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த நமச்சிவாயதுடன்  சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டுக்கு வந்திருக்கிறார். ராஜினாமா கடிதத்தை கொடுக்கப் போவதாகச் சொல்கிறார். […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

பெரும்பான்மை இழந்த காங்கிரஸ் அரசு…! புதுவையில் பெரும் பரபரப்பு …!!

புதுச்சேரி சட்டப்பேரவை நாளை நாராயணசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ பதவி விலகியுள்ளார். இதனால் புதுவை சட்டப்பேரவையில் பலம் 27 ஆக குறைந்துள்ளது. அதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும் 13 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது.  சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ள லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியில் உரிய மரியாதை தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. பிப்ரவரி 25 முதல்… காங்கிரஸ் கட்சி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அடுத்த வாரம் தேர்தல் குறித்த தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

அடுத்தடுத்து 2கையெழுத்து போட்டேன்…! மக்கள் தலையெழுத்தை மாற்றும்… அதிரடி காட்டிய தமிழிசை …!!

நேற்று புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், புதுவையில் முதல் முதலில் கையெழுத்து போடுவது சமானிய மக்களுக்கான கையெழுத்தாக இருக்க வேண்டும் என்று எனது வேண்டுகோளுக்கு இணங்க இங்கே SC/ST பிரிவினரை  சார்ந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் கையெழுத்தை தான் நான் முதல் முதலில் போட்டேன் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த கையெழுத்து நான் மருத்துவராக இருப்பதனால், எய்ட்ஸ் கண்ட்ரோல்  அதற்காக ஒரு உதவி தொகை கொடுக்கின்ற  கையெழுத்தாக இருந்தது. அதனால் ஒன்று […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

நான் மகப்பேறு மருத்துவர்…! ஏன் புதுவைக்கு வந்தேன் தெரியுமா ? நச்சுனு விளக்கிய தமிழிசை …!!

புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி விடுவிக்கப்பட்டு, தெலுங்கனா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பாக நேற்று பதவி ஏற்றார். பின்னர் பேசிய அவர், புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுநர் ஆக மட்டுமல்ல, மக்களுக்கு துணைபுரியும் ஒரு சகோதரியாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறேன் என்பதை இறைவன் அருளால், ஆண்டவரின் அருளாலும், மத்தியில் ஆண்டு கொண்டிருப்பவரின் ஆசீர்வாதத்தாலும், என்ன ஈன்றெடுத்த பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், நான் வணங்கும் தெய்வங்களின் ஆசீர்வாதத்தாலும், உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், புதுச்சேரி மக்கள் ஆசீர்வாதத்தாலும், தமிழக மக்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு…! ”அவரிடம் பேசி இருக்கலாம்”…. மோடிக்கு அட்வைஸ் …!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் மோடி ஆட்சியில் அதிகரித்திருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து இவ்வளவு பெரிய விலை ஏற்றத்தை இதுவரை சந்தித்ததில்லை. பேரறிஞர் மன்மோகன்சிங் அவர்கள் இந்திய பிரதமராக இருந்த பொழுது கச்சா எண்ணெய் விலை 108டாலர் விற்ற பொழுதும் கூட 70 ரூபாய்க்கு அவர் பெட்ரோலை விற்பனை செய்தார். ஆனால் இன்றைக்கு கச்சா எண்ணெய் விலை 55, 56 டாலர் இருக்கின்ற […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

இதற்காகதான் தமிழிசையை அனுப்பியுள்ளனர் – கே.எஸ்.அழகிரி

செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, தேர்தல் அறிவித்த பிறகு எங்கள் கட்சியினுடைய செயற்குழு கூடி எவ்வளவு தொகுதிகள் என்று முடிவு செய்வோம். பாண்டிச்சேரியில் மீண்டும் மோடி அரசாங்கம் தான். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தை…. நாராயணசாமி தலைமையிலான அரசாங்கத்தை செயல்பட விடாமல் செய்வதற்காக கிரண்பேடியை அனுப்பினார் மோடி. இப்போ அந்த அரசாங்கத்தையே சிதைத்து விடுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து ஆளுநர் தமிழிசையை அனுப்பியிருக்கிறார் .மோடி இரண்டு பெண்களை அனுப்பி புதுவை மாநிலத்தை வீழ்த்துவது, சிதைத்து விடுவது என்று முடிவு செய்து செய்திருக்கிறார் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

அடடே…! இப்படி ஒரு தலைவரா ? அண்ணனாக மாறிய ராகுல்…! புத்துயிர் பெறும் காங்கிரஸ் …!!

தமிழகத்தை போல புதுவைக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகின்றனர். நேற்று கூட புதுச்சேரிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பிறகு அங்குள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். My Name […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

சார் என்று சொல்ல வேண்டாம்: call me Rahul… புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி …!!

தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாநிலக் கட்சிகள் பிரச்சாரத்தை துவங்கியுள்ள நிலையில், தேசிய கட்சிகளின் பார்வை தேர்தல் நடைபெறும் மாநிலங்களை நோக்கி விழுந்துள்ளது. கடந்த வாரம் நடந்த மத்திய பட்ஜெட்டில் கூட தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது,  பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தேசிய கட்சியின் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

வெற்றிலாம் இல்ல…! எல்லாமே அரசியல் ஆதாயம்…. ரங்கசாமி கருத்து …!!

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பாக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டது தொடர்பாக கருத்து கூறிய புதுவை முன்னாள் ரங்கசாமி, மரியாதைக்குரிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கொடுத்திருப்பது என்று மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல நிர்வாக திறன் மிக்கவர், நல்ல முடிவுகளை எடுக்க கூடியவர். இங்கு கூடுதலாக பொறுப்பேற்று வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. புதுச்சேரி மாநில மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்பார் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ராகுல் நாளை புதுச்சேரிக்கு வருகை… கலைக்கப்படுமா….? காங்கிரஸ் ஆட்சி..!!

காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி  தேர்தல் பிரசாரத்துக்காக நாளை புதுச்சேரி வர இருக்கும் நிலையில் அங்கு எந்த நேரத்திலும் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்படலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது. முதல்வர் நாராயணசாமி ஆட்சி காலம் தற்போது முடிவடையும் நிலையில் புதிய திருப்பமாக  இதுவரை 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்படலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 2 பேர் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

அமைச்சரவை ராஜினாமா இல்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது பேரவையில் பெரும்பான்மை நிரூபிப்போம் என புதுவை முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பாக தற்போது 10 சட்டமன்ற உறுப்பினர்கள், அதன் கூட்டணியில் இருக்கக்கூடிய திமுகவில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் என்று ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது. இதேபோல எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் 7 சட்டமன்ற உறுப்பினர்கள், அதன் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு 4 உறுப்பினர்கள், பாஜக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

ஒரு நிமிடம் கூட தகுதியில்லை…! உடனே பதவி விலகனும்…. காங்கிரஸ் அரசுக்கு திடீர் சிக்கல் ..!!

புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்து விட்டது. புதுவை அரசியல் ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி 14 சட்டப்பேரவை உறுப்பினர்களையும், எதிர்க்கட்சியான NR காங்கிரஸ் கூட்டணி 14 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பெற்றுள்ளதால் தற்போதைய நிலையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் கூறுகையில், காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

மோடிக்கு என்ன தெரியும் ? எதுக்கு பிடிவாதமா இருக்கீங்க ? மத்திய அரசை சாடிய பிரியங்கா காந்தி …!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அதனை திரும்ப பெறாமல் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன் ? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  உத்தரபிரதேச மாநிலம் பீஜ்னோர் பகுதியில் நடைபெற்ற விவசாயிகளின் பிரம்மாண்ட ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது விவசாயிகளின்  இடையே உரையாற்றிய அவர் புதிய வேளாண் சட்டங்கள் தங்களது வாழ்வாதாரத்தை அளிக்க கூடியவை என்பதை விவசாயிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொல்லுறத செய்யுறாரு….! எடப்பாடி தானாக செய்ய மாட்டார்… அதிரடி காட்டிய கே.எஸ் அழகிரி …!!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சொல்வதைத் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். சென்னை கொடுங்கையூர் குப்பை வளாகத்தை அகற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சிப்பிங் டெல்லிபாபு தலைமையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை கே.ஸ் அழகிரி தொடங்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மோடி வரும் அதே நாளில் ராகுல் தமிழகம் வருகை …!!

பிரதமர் மோடி வரும் அதே நாளில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகம் வர இருக்கின்றார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அண்மையில் தமிழகம் வந்த ராகுல் காந்தி கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் தமிழகம் வர இருப்பதாக தகவல்  வெளியாகி இருக்கிறது. அதே நேரம் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை – சூடுபிடிக்கும் அரசியல் களம் …!!

வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். அண்மையில் தமிழகம் வந்த ராகுல் காந்தி கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் 14 15 16 ஆகிய தேதிகளில் தமிழகம் வர இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இது தொகுதி அல்ல… எங்களின் குடும்பம்… ஸ்கெட்ச் போட்ட காங்… பிரியங்கா மாஸ் ஸ்பீச் ..!!

உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அக்கட்சியை பலப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  உத்திரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அக்கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி காணொளி மூலமாக அமேதி கிராமத்தில் நிர்வாகிகளுடன் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, “எங்களுடனான அமேதி தொகுதியின்  உறவு அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, அமேதி எங்கள் குடும்பம்” என்று கூறினார். மேலும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும் அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க தலைவரு வந்துட்டாரு…! இனி எங்க செல்வாக்கு உயரும்… தமிழகத்தில் எழுச்சி பெறுவோம்….!!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சியுடன் செயல்படும் என்று மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஜனவரி 24ஆம் தேதி தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில்  காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மக்களை சந்தித்து உரையாற்றினார். அவர் உரையாற்றுவதற்கு முன்பாக அப்பகுதிக்கு நேரில் சென்று மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு மற்றும் தாராபுரம் […]

Categories
தேசிய செய்திகள்

சுபாஷ் சந்திர போஸை கொன்றது… இவர்கள் தான்… பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு..!!

பாஜகவின் எம்பி சாக்ஷி மகாராஜ் காங்கிரஸ் தான் சுபாஷ் சந்திர போஸை கொலை செய்தது என்று உரையாற்றியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  பாஜகவின் எம்பியான சாக்ஷி மகாராஜ் என்பவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் உன்னாவ் என்ற பகுதியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதில் பேசிய அவர் “காங்கிரஸ்தான் சுபாஷ் சந்திர போசை கொன்றது என்றும் சுபாஷ் சந்திர போஸின் பெருமைகளுக்கு முன்னால் மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு போன்றோரால் நிற்க முடியாது என்று பேசியுள்ளார். […]

Categories

Tech |