மத்திய அரசின் செயல்பாட்டிற்கு மக்கள்தான் பலியாகி வருகின்றனர் என்று பா. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் பலரும் மத்திய அரசை சாடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பா சிதம்பரம் மத்திய அரசின் செயல்பாட்டால் […]
