Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் செயல்பாட்டிற்கு மக்கள்தான் பலி… பா சிதம்பரம் டிவிட்…!!

மத்திய அரசின் செயல்பாட்டிற்கு மக்கள்தான் பலியாகி வருகின்றனர் என்று பா. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால்  பலரும் மத்திய அரசை சாடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பா சிதம்பரம் மத்திய அரசின் செயல்பாட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: முக்கிய அரசியல் பிரபலம் கொரோனாவால் மரணம்…. பெரும் சோகம்….!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் புதிய தலைவர் தேர்வு…. ஜூன் 23இல் தேர்தல்…. புதிய தகவல்….!!!!

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், அனைத்து மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன் காரணமாக அனைத்து மாநிலங்களின் நடைபெறவிருந்த தேர்தல்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சோனியாகாந்தி தலைமையில் நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய ஜூன் […]

Categories
மாநில செய்திகள்

59 ஆண்டுகளுக்குப் பின்பு… காங்கிரஸ் கைப்பற்றிய முக்கிய தொகுதி…!!

59 ஆண்டுகளுக்கு பின்பு சிவகாசி தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் 17, 319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிவகாசி தொகுதியில் 59 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் 17,319 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசனின் வெற்றி பெற்றுள்ளார். மேலும் பெண்ணாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜிகே மணி 21,186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விழுப்புரம் தொகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில் இந்தமுறையும் இவங்கதானா…? இத்தனை தொகுதி வித்தியாசமா…? நிலவும் கடும் போட்டி…!!

அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் பாஜக 52 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும், மற்ற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும் .ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில் முன்னணியில் பாஜக… அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி… இந்தமுறை யாருக்கு ஆட்சி…!!

அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் பாஜக 24 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், மற்ற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும் .ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் இடையே தொடரும் போட்டி… இந்தமுறை யாருக்கு ஆட்சி…!!

கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. கம்யூனிஸ்ட் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளிலும், பாஜக மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒழித்துக் கட்டுவதே பாஜகவின் நோக்கம் – வைகோ பகீர் குற்றச்சாட்டு …!!

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், வருணாசிரமம் வகுத்த சாதிகளின் பெயரால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒடுக்கப்பட்டு கிடந்த அடித்தட்டு மக்களை முன்னேற்றுவதற்காக இட ஒதுக்கீட்டுக் கொள்கை கொண்டுவரப்பட்ட நிலையில், அந்த அடித்தளத்தையே தகர்த்து நொறுக்கிய பாஜக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் பத்து விழுக்காடு இடங்களை ஒதுக்கியதாக சுட்டிக்காட்டியுள்ளார் . இதன் அடுத்த கட்டமாக புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்திருப்பதாகவும், இந்தியாவின் மாநில மொழிகளை படிப்படியாக ஒழித்துக் கட்டுவதே புதிய கல்விக் கொள்கையின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரூ.3,408,00,00,000…. டெண்டர் விட்ட பாஜக அரசு… ராகுல் காந்தி கிடுக்குப்பிடி கேள்வி …!!

கொரோனாவால் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில்,  கட்டிடங்கள் கட்டுவதற்கே மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார் . கொரோனா 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், ஆக்சிஜன் தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு 3408 கோடி ரூபாய் மதிப்பிலான செயலகங்களை கட்ட டெண்டர் விட்டுள்ளது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது ரவிட்டார் பக்கத்தில் பதிவிட்டுள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவமா இருக்க போய் இப்படி சொல்லுறீங்க ? முதல்ல உங்களிடம் இருக்கா ? சீனாவில் கூட இருக்கு…!

சீனாவில் கொரோனா தடுப்பூசி அதிகமாக இருக்கின்றது, அங்கே கொரோனா இரண்டாம் அலை இல்லை என கே.எஸ் அழகிரி தெரிவித்தார். 2நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, மக்களிடையே எழுகின்ற கோபத்தின் காரணமாக 18 வயதிற்கு  மேற்பட்டோர் தடுப்பூசி  போட்டு கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது. எங்கே இருக்கு தடுப்பூசி. உங்களுடைய தடுப்பூசியின் உடைய உற்பத்தி எவ்வளவு ? வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா மோடி? நீங்கள் உங்களுடைய இரண்டு நிறுவனத்திலும் எவ்வளவு தடுப்பூசி தயார் செய்கிறீர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அங்க போய் படுத்துக்கலாம்…! 200தொகுதி ஜெயிப்போம்…. தப்பு செஞ்சா பிடிப்போம் …!!

வாக்கு என்னும் மையத்தில் யாரேனும் தவறு செய்ய முற்பட்டால் எங்களிடம் பிடிபடுவார்கள் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 2நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரியிடம்,  10மணியில் இருந்து 4மணி வரை  இரவு நேர ஊரடங்கு தமிழக அரசு போட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அரசியல் கட்சிகள் செல்வதற்கு தடை இருக்கா ? என்ற கேள்விக்கு 10மணியில் இருந்து 4மணி வரைக்கும்  நடமாட்டம் தான் இருக்க கூடாது. அங்க போய் படுத்துக்கலாம், 9மணிக்கே போய் அங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெல்லியில் இருந்து போன் வந்துச்சு….! உடனே 1கோடி கொடுத்தோம்…. ஆனால் யாருமே வாங்கவில்லை…. !!

பொதுமுடக்க காலத்தில் காங்கிரஸ் சார்பில் 1கோடி ரூபாய் கொடுத்தும் யாரும் வாங்கவில்லை என கே.எஸ் அழகிரி வேதனைப்பட்டார். இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரியிடம், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடந்தது. ஆனால் மிகவும் வாக்குப்பதிவு குறைவாக இருக்கிறது 584, 184 தான் வாக்கு பதிவு ஆகி இருக்கிறது, இதை எப்படி பார்க்கிறீர்கள் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்று நினைக்கிறீர்களா என்று கேட்டபோது, விழிப்புணர்வு இல்லாமல் இருக்காது, அவ்வளவு பேர் தான் ஊரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செல்லுங்கள் என ”சொல்லுங்கள்”….. செல்ல வைக்காதீங்க ”அது கஷ்டம்” – தமிழக காங்கிரஸ் வேண்டுகோள்

இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி,கொரோனா தொற்று பரவுகின்றது, தேர்தலை தள்ளி வையுங்கள் என அரசியல் கட்சிகள் சொல்லாத காரணத்தால் தேர்தல் ஆணையம் அதை செய்திருக்க வேண்டும். இந்த தேர்தல் முறை சரியாக வராது, பரப்புரை வேண்டாம், எல்லோரும் வேட்பாளரை அறிவித்து விடுங்கள், 15 நாட்களுக்கு பிறகு எல்லோரும் ஓட்டு போடுங்கள், அப்படி தேர்தல் ஆணையம் சொல்லி இருக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய கடமை. ஆனால் அவர்கள் சரியாக சிந்திக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5ஆண்டு பொருளாதார வீழ்ச்சி….! 10ஆண்டுக்கு வேலை கிடைக்காது…. இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சி ….!!

கொரோனா பொதுமுடக்கத்தால் இந்தியாவில் 5ஆண்டுகளுக்கு பொருளாதார வீழ்ச்சியும், 10ஆண்டுகளுக்கு வேலையில்லா நிலையும் ஏற்படும் என கே.எஸ் அழகிரி எச்சரித்துள்ளார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, நான் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதே குற்றம் சுமத்துகிறேன். ஏன்னென்றால் இவ்வளவு பெரிய கொரோனா  தொற்று  இருக்கும் பொழுது தேர்தல் ஆணையம் தமிழகத்தில், மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும், அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் இவ்வளவு பெரிய பரப்புரை செய்வதற்கு அனுமதி வழங்கி இருக்கக்கூடாது. தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முழு ஊரடங்கு போடாதீங்க…! இதை செய்யுங்க போதும்…. மக்கள் இயக்கமா மாறிடும்….அழகிரி சொன்ன முக்கிய தகவல் …!!

முழு ஊரடங்கு போடுவதை தவிர்த்து விட்டு கிராமம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டும் என கே.எஸ் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, முழு ஊரடங்கு என்பது தீர்வாகாது. தமிழக காங்கிரஸ் கட்சி தமிழக அரசுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் முழு ஊரடங்கு என்கின்ற சித்தாந்தத்தை தயவு செய்து கைவிட்டுவிடுங்கள். அது தமிழக மக்களுக்கு பயனளிக்காது. ஏன்னென்று சொன்னால சென்ற முறை நாம் பார்த்தோம் ….. முழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரிதாப தோல்வி அடைச்சுட்டீங்க…! இது தான் உங்களோட மெத்தனம்…. மோடி மீது கடும் தாக்கு …!!

நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, இந்தியாவைப் பொறுத்தவரை…. தமிழகத்தைப் பொறுத்தவரை மோடி,  எடப்பாடி அரசாங்கம் இரண்டும் கோவிட்  பெருந்தொற்றை  கட்டுப்படுத்துவதில் பரிதாபகரமாக தோல்வி அடைந்து இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இவற்றை விளக்கி சொல்ல வேண்டியது அவசியமாகும். தேசத்தின் நலன் கருதி, மக்களுடைய நலன் கருதி என்ன தவறுகள் நடந்து இருக்கிறது ? எங்கே சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது ? என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டியது காங்கிரஸ் கட்சியினுடைய கடமை. முதல் தொற்று அலை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பாக நின்ற கண்டெய்னர் லாரி…! பதறி போன அரசியல் கட்சிகள்…. திக் திக் ஆன கடலூர் …!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் வாக்கு எண்ணும் மையம் முன்பு கண்டெய்னர் லாரி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் திட்டக்குடி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரத்தை அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு , பொள்ளாச்சியிலிருந்து சென்னை செல்வதற்காக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று வாக்கு எண்ணும் மையம் முன்பு நின்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மலைமுழுங்கி மகாதேவனுக்கு கதவெல்லாம் அப்பளம்… காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம்..!!

வாஷிங்டனில் நாசா ஜெட் புரோபல்ஷன் பரிசோதனைக் கூடத்தில் உட்கார்ந்து கொண்டு செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்க வைத்து தரையிறக்க முடிந்தால் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை வளைக்க முடியாத என்ன? மலை முழுங்கி மகாதேவனுக்கு கதவு எல்லாம் அப்பளம் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் புதிதாக யூடியூப் சேனல் துவக்கம்…. எதற்காக தெரியுமா?….!!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. ஐஎன்சி டிவி (INC TV) என்று பெயரிடப்பட்ட அந்த சேனலை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே நேற்று தொடங்கி வைத்தார். பெரும்பாலான ஊடகங்கள் எதிர்க் கட்சிகளின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இல்லை. எனவே அனைத்துவிதமான தகவல்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 24ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருமே சொல்லுறாங்க…! 200க்கும் மேலே ஜெயிக்கிறோம்….. குஷியான காங்கிரஸ் கட்சி …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, தமிழகம் முழுவதும் இருந்து எங்களுக்கு வருகின்ற தகவல்கள் 200 தொகுதிகளுக்கு மேல் எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும் என்கிற செய்திதான் வந்து கொண்டு இருக்கிறது. அது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதிய ஜனதா – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பணபலம், அதிகார பலத்தை மீறி மக்கள் பலம் வெற்றி பெறுகிறது. அரசாங்கத்தினுடைய தடைகளை தகர்த்து எறிந்து வெற்றியின் சிகரத்தை நாங்கள் அடைகிறோம் என்பது மிகுந்த […]

Categories
மாநில செய்திகள்

பாரம்பரிய இசைக்கு நடனமாடி… வாக்குகளை சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்..!!

பாரம்பரிய இசைக்கு நடனமாடி வாக்குகள் சேகரித்தார் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார். தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று மற்ற கட்சியை சேர்ந்தவர்களை சாடிப் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அந்தப் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் என்பவர் போட்டியிடுகிறார். அவர் நேற்று அப்பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

“நாராயணசாமி போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது”… குற்றம் சாட்டிய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி..!!

தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் தான் நாராயணசாமி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டினார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி மற்றும் கதிர்காமம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பரப்புரை செய்து வந்தார். அப்போது அனைத்து தொகுதியிலும் முக்கியமான சாலைகள் கிராம சாலைகள் தெருக்களில் ரோடுகள், குண்டும் குழியுமாக கிடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி தரவில்லை. ஆனால் சட்டப்பேரவையில் நிதி கொடுத்ததாக கூறியுள்ளனர். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு… மாதம்தோறும் 60 ஜிபி டேட்டா இலவசம்… அசத்தல் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 60 ஜிபி டேட்டா வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு… தடாலடி அறிவிப்பு..!!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த ஐந்து மாவட்டங்களிலும் தேர்தல் களம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அந்நிலையில் புதுச்சேரி பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 ஜிபி டேட்டா […]

Categories
மாநில செய்திகள்

“பொய் பேசுவதில் கைதேர்ந்தவர்கள் திமுக, காங்கிரஸ் கட்சியினர்”… தமிழக முதல்வர் பேச்சு..!!

பொய் பேசுவதில் கைதேர்ந்தவர்கள் திமுக, காங்கிரஸ் கட்சியினர் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாடினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி பெற மாவட்டமாக செழிக்க அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக, பாஜக பிரதிநிதிகள் இல்லாததால் குறைகள் அரசுக்கு தெரிவிப்பதில்லை. அதனால் வளர்ச்சி தடைபடுகிறது.  ஆளும் கட்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்., ஓர் கதர் அணியாத பாஜக…. பாஜக ஒரு காவி அணியாத காங்கிரஸ்… சீமான் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தான் 2, ஆனால் கொள்கைகள் ஒன்றே என சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாழ்நாள் முழுவதும்… ஒரே நோக்கம் ”இதான்”… கூட்டணிக்குள் குழப்பம் … போட்டு உடைத்த அமைச்சர் …!!

திமுக கூட்டணியில் உள்ள முரண் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய ஒரு சிறப்பு என்று சொன்னால், திமுகவை போல ஒரு அடாவடித்தனம் கூட்டணி கட்சிகளிடையே செய்வது கிடையாது. காங்கிரஸ் கட்சியை சார்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.கே.எஸ் அழகிரி அழுது விட்டார். அழ வைத்து விட்டார்கள். அந்த அளவுக்கு கண்ணீர் விட்டார். வேறு  வழி இல்லாமல் மன கசப்போடு தான் அங்க இருக்குறாங்க. மனப்பூர்வமாக திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அழ வச்சுட்டாங்க…! மன கசப்போடு இருக்காரு… எதிராக வேலை செய்வாங்க… அதிர்ச்சியில் முக.ஸ்டாலின் …!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணியை பொறுத்தவரை  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய ஒரு சிறப்பு என்று சொன்னால், திமுகவை போல ஒரு அடாவடித்தனம் கூட்டணி கட்சிகளிடையே செய்வது கிடையாது. காங்கிரஸ் கட்சியை சார்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.கே.எஸ் அழகிரி அழுது விட்டார். அழ வைத்து விட்டார்கள். அந்த அளவுக்கு கண்ணீர் விட்டார். வேறு  வழி இல்லாமல் மன கசப்போடு தான் அங்க இருக்குறாங்க. மனப்பூர்வமாக திமுக கூட்டணியில் இல்லை. இதான் உண்மை, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100ரூபாயில் 40ரூபாயை எடுத்துகிறீர்கள்…. பாவப்பட்ட கூட்டமாக மாத்திட்டாங்க…. மக்களை நினைத்து சீமான் வேதனை ..!!

திமுக தேர்தல் அறிக்கை குறித்து விமர்சித்த சீமான், மாசம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து கொள்வதற்கு குடும்ப தலைவிக்கு ஒரு வேலை கொடுத்தால் சம்பாதிக்க போறாங்க. நான் வேலூர் சிறையில் இருக்கும்போது பொதிகை மட்டும் தான் வரும். அதுல ஒரு விளம்பரம் வரும்… கிராம பஞ்சாயத்து திட்டத்திலே சேருங்கள், நூறு ரூபாய் வாங்கி அருகிலிருக்கும் வங்கியில் சேமித்து பணக்காரராகி விடுங்கள் என விளம்பரம் வரும். நூறு ரூபாய் வாங்கி சேமிச்சு இவர் பணக்கார ஆயிடுவாரு. அவுங்க லட்ச லட்சமா […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக காங்கிரஸில் பரபரப்பு…. வெளியானது பட்டியல்..!!!

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் எந்த தொகுதியில் போட்டியிடும் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். நேற்றைய தினம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பல முக்கிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய பெண் கலகக் குரல் எழுந்தது… நடப்பது நடக்கட்டும்… ஜோதிமணி சூளுரை…!!!

தமிழகத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எதிராக நிறைய தவறு நடக்கிறது என்று ஜோதிமணி கலகக் குரல் எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் நேரத்தில் உருவான திடீர் கட்சிகளின் வரலாறு…!!

தேர்தல் நேரத்து திடீர் கட்சிகள் என்ன ? தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதா? வித்தியாசமாக இருந்தாலும் உண்மை அதுதான் . திடீர் இட்லி போல,  திடீர்  சாம்பார் போல,  திடீர் விருந்தாளி போல,  திடீர் மழை போல,  திடீர் திருப்பம் போல, திடீர் கட்சிகளும் தேர்தல் களத்தில் உருவாகியிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டு தேர்தல் அரசியல் வரலாற்றில் இந்த தேர்தல் நேரத்தில் திடீர் கட்சிகளில் பங்களிப்பு சில தருணங்களில் முக்கியமானதாகவும், பல தருணங்களில் பொருள் அற்றதாகவும், இருந்திருக்கிறது. சில திடீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியீடு…!!!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அதிமுக கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் வெற்றி பெறுமா என திமுகவிற்கு கவலை…. பா. சிதம்பரம் பேச்சு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுமா என்ற கவலை திமுகவிற்கு உள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான பா. சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற காங்கிரஸ் பொது கூட்டத்தில் பங்கேற்றார். காங்கிரஸ் கூட்டணியில் குறைவான இடங்களை கடந்த தேர்தலில் பெற்றதற்காக  தி.மு.க.வை குறை சொல்வதில் எந்தவிதத்திலும் அர்த்தமும் இல்லை என்று கூறினார். கடந்த ஆண்டு 2011 இல் தி.மு.க கூட்டணியில் 63 தொகுதிகளில் ஐந்து […]

Categories
தேசிய செய்திகள்

இருமடங்கு கேஸ் விலை உயர்வு… பா சிதம்பரம் ட்வீட்..!!

இருமடங்கு கேஸ் விலை உயர்ந்துள்ளதாக பா சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட பாஜக ஆட்சியில் இருமடங்கு கேஸ் விலை உயர்ந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2016ல் காங்கிரஸ் ஆட்சி நிறைவு பெற்றபோது கேஸ் சிலிண்டரின் விலை 410 ரூபாயாக இருந்தது. தற்போது கேஸ் விலை 820 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியா இரண்டு மடங்கு முன்னேறி இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

சற்றுமுன் தமிழக அரசியலில் பரபரப்பு… திடீர் திருப்பம்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் கூட்டணி அமைக்க காங்கிரஸுக்கு மக்கள் நீதி மையம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் இடத்தை பாஜக பிடித்துவிடும்… ப.சிதம்பரம் எச்சரிக்கை…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் காங்கிரஸ் இடத்தை பாஜக பிடித்துவிடும் என ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வாங்க வந்தா நல்லது” காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கும் மநீம…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கீடுவதில் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அணிக்கு குறைவான இடங்கள் திமுக கொடுக்க இருப்பதாக நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தங்களுக்கு 30க்கும் மேற்பட்ட தொகுதியை வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறது. ஏற்கனவே போன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சொல்கின்றேன்….. ”பாஜக இந்து கட்சி தான்”…. எனக்கு உரிமை இருக்கு… பரபரப்பை கிளப்பிய பிரபலம் …!!

அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லா கட்சிகளும் நேரடியாக சென்று இஸ்லாமிய மக்களுக்கு சலுகைகளை வாரி வாரி வழங்குகிறார். இந்துக்களுடைய குரலை கூட கேட்கவில்லை. எனவே இந்த முறை நாங்கள் அங்கீகாரத்தை கேட்கின்றோம்,  எனக்கு உரிமை இருக்கின்றது. பிஜேபியுடமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திடமும் கேட்க எங்களுக்கு வந்து உரிமை இருக்கிறது, அவர்களுக்கும் கடமை இருக்கிறது இந்துக்களின் குரலை கேட்க வேண்டும். அதிமுக பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்து இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுல் காந்தி தமிழகம் வந்ததன் பின்னணி ? குண்டை தூக்கி போட்ட அர்ஜுன் சம்பத் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், தேர்தல் கமிஷன் வந்து இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும்.  எல்லா மத வழிபாட்டு தளங்களிலும்…. குறிப்பாக சர்ச்சுகளில், மசூதிகளிலும், ஜமாத்களிலும், கிறிஸ்தவ மதப் பிரச்சாரக் கூட்டங்களிலும், எடப்பாடி அரசாங்கத்திற்கு எதிராகவும்,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும்,  திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும்…. மத அடிப்படையில் மத குருமார்களை பிரச்சாரம் செய்கின்றார்கள். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இதன் மேல் எல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தி மீது நான் தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

டாப்சி, அனுராக் காஷ்யப்பின் வீட்டில் ரெய்டு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை வருமான வரித்துறை சோதனை மூலம் மத்திய அரசு மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார் . நடிகை டாக்ஸி மற்றும் இயக்குனரும் , நடிகருமான அனுராக் காஷ்யப் ஆகியோரது மும்பை மற்றும் புனேவில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இருவருமே தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து வருபவர்கள் என்பதால், இந்த சோதனை அவர்களை மிரட்டுவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை டாப்சி, அனுராக்‍ காஷ்யப் வீடுகளில் ரெய்டு – பல்வேறு தரப்பினரும் கண்டனம்

பாலிவுட் பிரபலங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் பின்னணியில் மத்திய பாரதிய ஜனதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்துள்ளனர். பாண்டம் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், விகாஷ் பெயில், நடிகை டாப்ஸி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமாக மும்பை மற்றும் புனேயில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம்  சோதனை நடத்தினர். கோவாவில் படப்பிடிப்பில் […]

Categories
அரசியல் சற்றுமுன்

பாஜகவுக்கு 10ஓட்டு விழும்…! கிண்டல் அடிக்கும் காங்கிரஸ்…!!

தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசிய அளவில் பல தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்ட வண்ணம் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக பல்வேறு இடங்களுக்கும் சென்று மக்களோடு கலந்துரையாடி அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி கட்சி சார்பில் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களாகவே தமிழகத்திற்கு வந்த வண்ணம் இருந்தார். கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் அவர் நேரடியாக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படிலாம் செய்ய கூடாது…! உடனே கேஸ் போடுங்க… பாஜக வைக்கும் செக் …!!

தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசிய அளவில் பல தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்ட வண்ணம் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக பல்வேறு இடங்களுக்கும் சென்று மக்களோடு கலந்துரையாடி அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி கட்சி சார்பில் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களாகவே தமிழகத்திற்கு வந்த வண்ணம் இருந்தார். கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் அவர் நேரடியாக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ராகுல் பிரசாரத்துக்கு தடை ? பெரும் பரபரப்பு …!!

ராகுல் காந்தி அண்மையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சென்றதாக கூறி பாஜக சார்பில் இன்று பிற்பகல் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் சுதந்திர போராட்ட வீரர்களை அவமதித்த காரணத்தினாலும், பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் நடத்தை விதியை பின்பற்றாத காரணத்தினால் வரக்கூடிய பரப்புரைகளில் அவரை அனுமதிக்க கூடாது. அது மட்டுமல்லாமல் அவர் மீது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகல்?… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப் போவதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் சைக்கிள் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.! -தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுகவுடன் பேச்சுவார்தை நடைபெற இருக்கின்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய எண்ணத்தை அவர்களிடம் பிரதிபலிப்போம். அவர்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு இரு கட்சிகளும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துகொண்டு வகையிலே இலக்கை நிர்ணயித்துப்போம். எதிர்கட்சியினுடைய பொய் வாக்குறுதிகளை அதிமுகவின் நிஜ வாக்குறுதிகளும்,  இந்த மாதத்தில் ஏழை, எளிய , நடுத்தர மக்களுக்கு அதிமுக அறிவித்திருகின்ற சலுகைகளும் தேர்தலிலே வெல்லும். கூட்டணியை உறுதி செய்ய 24மணி நேரம், […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: புதிய பரபரப்பு – திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் விலகல் ?

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பிரதான கட்சிகளாக இருக்கும் அதிமுக –  திமுக தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள. மேலும் மக்கள் நீதி மையம் சார்பாக மூன்றாவது அணியும் களம் காண்கின்றது. இதனிடையே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளனர். பிரதான கட்சிகளாக இருக்கும் திமுக – அதிமுக கூட்டணி கட்சிகளை இறுதி செய்து வருகின்றன. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

முன்னாள் எம்எல்ஏ லட்சுமி நாராயணன்… தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இணைந்தார்..!!

புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமிநாராயணன் என் ஆர் காங்கிரஸ் இல் ரங்கசாமி முன்னிலையில் இணைந்தார். புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவர் லட்சுமிநாராயணன். முன்னதாக காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தவர். 2016ல் காங்கிரஸ் கட்சி அமைத்தபோது மந்திரிசபையில் இடம் கொடுக்கப்படாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்காத போதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து அவர் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS, EPS_ஸை பக்கத்துல வச்சுக்கிட்டு…! மோடி இப்படி பேசலாமா ? பீட்டர் அல்போன்ஸ் பேச்சு …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மற்ற பிறந்தநாள்களை போல இல்ல.  இந்த பிறந்தநாள் சற்று மாறுபட்ட பிறந்தநாள். இந்த பிறந்தநாள் வருகின்ற காலகட்டம் இருக்கிறதே, இது ஒரு சாதாரண தேர்தல் காலத்தில் மட்டும் வருவதால் முக்கியத்துவம் பெற்து விடுகின்றது என்று நீங்கள் நினைக்கக்கூடாது. தேர்தல் காலங்களில் இதற்கு முன்பும் பிறந்த நாள்கள் வந்திருக்கலாம். ஆனால் இந்த தேர்தலின் போது வருகின்ற பிறந்தநாள் இயக்கின்றது அல்லவா, இந்த […]

Categories

Tech |