Categories
அரசியல்

“மக்களை முட்டாளாக்கத் தான் இந்த பாதயாத்திரை!”…. காங்கிரஸை விமர்சித்த பாஜக முதல்வர்….!!!

மேகதாது குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த கோரிக்கை விடுத்து காங்கிரஸ் சார்பாக  மேற்கொள்ளப்படும் பாதயாத்திரைக்கு கர்நாடக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கர்நாடக அரசாங்கம் காவிரியின் இடையில் மேகதாது அணையை கட்ட தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு, தமிழ்நாட்டு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவராக இருக்கும் சிவகுமார், மேகதாது அணை திட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்து 168 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்ளப்போவதாக சமீபத்தில் கூறியிருந்தார். அதன்படி, இன்று காலையில் பாதயாத்திரை […]

Categories
அரசியல்

தமிழர்களுக்கு நீங்க துரோகம் செய்றீங்க…. தமிழ் மண்ணில் உங்க ஆட்டம் குளோஸ்…. ஜோதிமணி அதிரடி….!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, பாஜக, நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து விமர்சித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற திமுக அரசு, தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து, தமிழ்நாட்டிற்கு விலக்கு தருவதற்கு அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கியது. ஆனால் பாஜக சார்பாக வானதி சீனிவாசன் […]

Categories
அரசியல்

காங்கிரசை வெட்டி விருந்து…. பாஜகவினர் செய்த இந்த வேலையை பாருங்க…. மதுரையில் பரபரப்பு சம்பவம்….!!!

பாஜகவினர் ஆட்டிற்கு காங்கிரஸ் பெயரைச் சூட்டி அதனை கோயிலில் வெட்டி பலி கொடுத்து தொடர்ந்து சமைத்தும் சாப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் தடைபட்டதை தொடர்ந்து அவருடைய தொண்டர்கள் அவருக்கு கோயில்களில் பல வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில அரசைக் கண்டிக்கும் வகையில் மதுரை பாண்டி கோவிலில் ஆடு ஒன்றுக்கு காங்கிரஸ் பெயரை சூட்டி அதனை பலிகொடுத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக இளைஞா் […]

Categories
மாநில செய்திகள்

காங்கிரசை வெட்டி விருந்து வைத்த பாஜக… மதுரையில் சம்பவம்…..!!!!

காங்கிரஸ் கட்சி பெயர் வைத்து கோவிலில் ஆடு வெட்டி விருது வைத்து பாஜகவினர் நூதன போராட்டம் நடத்தினர். பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் மோடிக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று பாஜகவினர் மதுரையில் நூதன போராட்டத்தை நடத்தினர். பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி பாதுகாப்பு காரணமாக மீண்டும் டெல்லி திரும்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று குற்றம் சாட்டி மதுரை பாண்டி கோவிலில் ஆட்டிற்கு காங்கிரஸ் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமரின் பயணம் இரத்து… வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொருவிதம்… எம்.பி ஜோதிமணி ட்விட்…!!

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற போது, தீடிரென நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதே போல பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலே பாதியில்  திரும்பி சென்றதால் காங்கிரஸ் கட்சி மீது பாஜகவினர் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழகம் வர இருந்த பிரதமர் மோடியின் பயணமும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் […]

Categories
அரசியல்

இனிமே இப்படி பண்ண வேண்டாம்…. புது பிளானை கையில் எடுத்த காங்கிரஸ்…. வெற்றி கிடைக்குமா?….!!!

காங்கிரஸ் கட்சி, பெண்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளது. உத்திரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே பல அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று பரவுவதால், பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே, பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் அரசியல் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதில் உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி, பிரியங்கா காந்தியின்  தலைமையில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ.20,000…. போடு ரகிட ரகிட….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் இந்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாபின் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாதம் 2,000 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் நவ்ஜோட் சிங் சித்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

தவறி விழுந்த கட்சிக்கொடி…. தாங்கிப் பிடித்த சோனியா காந்தி…. அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள்…!!!

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் 137 வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 137 வது ஆண்டுவிழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லியில் கட்சி அலுவலத்தில் இன்று காலை கட்சி கொடி ஏற்ற வருகை புரிந்தார். அங்கு வெள்ளை நிற கதர் உடுப்பில் சட்டையில் கட்சிக்கொடி தாங்கி ஏராளமான தொண்டர்கள் அணிவகுத்தனர். அப்போது சரியாக கொடி ஏற்ற வில்லை. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ காலமானார்…. பெரும் சோகம்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்எல்ஏவுமான மோசஸ் காலமானார். இவரது தனது வயது முதிர்வு காரணமாக காலமாகியுள்ளார். டாக்டர் மோசஸ் 1971, 1989, 1991, 1996 என்று நான்கு முறை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள்

“மாநாடு படத்துக்கு டிக்கெட் வேணுமா?….எங்கள் கட்சியில் சேருங்க ஃப்ரீயா தாரோம்…..” காங்கிரசின் புது உத்தி….!!

மாநாடு படத்திற்கு இலவசமாக டிக்கெட் வழங்கி காங்கிரஸ் கட்சி ஆள் சேர்த்து வருகிறது. கோவை மாநில காங்கிரஸார் கோவையில் மாநாடு படம் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று அங்கு வரும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் அவர்களுடைய ஆதார் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொண்டு,” காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சேர்ந்து விடுங்கள் உங்களுக்கு மாநாடு படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக தருகிறோம்.”என்று கூறியுள்ளனர். அதிலும் ஒரு காங்கிரஸ் நிர்வாகி “எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேருக்கும் டிக்கெட்டை உண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“சோனியா காந்தியின் நாட்கள் முடிவடைந்துவிட்டன”…. பாஜக துணைப்பொதுச்செயலாளர் அதிரடி கருத்து….!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதற்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பாஜகவை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல விவரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதனிடையில் எதிர்க் கட்சிக் கூட்டத்திற்கு காங்கிரஸ் விடைத்திருந்த அழைப்பை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்துவிட்டு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக பிரதான கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை முன்னிறுத்த வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….. காங்கிரஸ் தலைவர் கீர்த்தி ஆசாத்…!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் கீர்த்தி ஆசாத் 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றார். அதன்பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பா.ஜனதா கட்சியில் இணைந்து மூன்று முறை அவர் எம்பியாக இருந்தார். அதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஊழல் குறித்து மறைந்த முன்னாள் மந்திரி அருண் ஜெட்லியை நேரடியாக விமர்சனம் செய்ததால் கீர்த்தி ஆசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த பிறகு 2018 ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

3 வேளாண் சட்டங்கள் வாபஸ்…. “விவசாயிகள் வெற்றி தினம்” காங்கிரஸ் முடிவு…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மூன்று வேளாண் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்லா தம்பட்டம் அடிக்கிறாங்க பா நம்ம  பாஜக… தாங்க முடியல… கே.எஸ்.அழகிரி காட்டம்…!!!

100 கோடி தடுப்பூசி போட்ட முதல் நாடு இந்தியா என்பதை மத்திய அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டு இருப்பதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் தவறான தடுப்பூசி கொள்கை காரணமாக, தொடக்கத்தில் தடுப்பூசி பொறுப்பு முழுவதும் மாநில அரசுகள் மீது சுமத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 20 மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருகின்றன. தொற்று பரவல் தற்போது படிப்படியாக […]

Categories
அரசியல்

1st ராகுல்காந்தி சொல்லட்டும்…! அப்பறமா நான் சொல்லுறேன்.. எல்.முருகன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம், ஹிந்து வேற ஹிந்துத்துவம் வேற என ராகுல் காந்தி கூறியிருக்கிறார் அதுகுறித்து கேட்டபோது,  நான் மழை விவரத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், அதாவது இதற்கு பொருள் சொல்ல வேண்டும் என்றால், ஹிந்துத்துவம் இந்து என்பதற்கு பொருள் என்ன என்பதை ராகுல்காந்தி தெளிவுபடுத்த வேண்டும் அவர் தெளிவுபடுத்தினால் அதற்கு பின்னால் சொல்கிறேன் என பதிலளித்தார்.

Categories
தேசிய செய்திகள்

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு” மக்களுக்குத் தொல்லை கொடுப்பதில் மோடி அரசு சாதனை…. பிரியங்கா காந்தி விமர்சனம்….!!

மலைபோல் உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது  கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து பெரிய அளவில் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நாடு தழுவிய மிக பெரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி . வேணுகோபால்   அறிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“2022 தேர்தல்” பணியை தொடங்கிய கட்சியினர்…. இன்னும் 2 நாளில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்….!!

2022ஆம் ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளில் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் காங்கிரஸ் கட்சியினரும் தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

‘ஒரு சமோசாவுக்காக இப்படியா சண்டை போட்டுபீங்க’… அடிதடியில் ஈடுபட்ட காங்கிரஸார்… வைரலாகும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு சமோசாவுக்காக காங்கிரஸ் தலைவர்கள் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான காங்கிரஸ் தொண்டர்களை பார்ப்பதற்காக சமோசாகளை வாங்கிக் கொண்டு […]

Categories
அரசியல்

மோடி மாதிரி செய்யாதீங்க… ! பிச்சை எடுக்க சொன்னார்களா ? பாத்துக்கோங்க இதுலாம் சரியில்லை…!!

பெரியாரும், அண்ணாவும் நல்வழி படுத்துனார்கள் என காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியை கடுமையாக விமர்சித்தார். மேலும் பெரியாரும், அண்ணாவும் சொல்லி கொடுத்தது வேறு என சொல்லுறீங்க ? என்ன சொல்லி கொடுத்தாங்க பெரியாரும், அண்ணாவும். வெளிநாட்டில் சென்று பிச்சை எடுக்க சொன்னார்களா ? கடல் கடந்து வந்த தீவிரவாதிகளை ஆதரிக்க சொன்னார்களா ? நல்வழி படுத்துனார்கள் பெரியாரும், அண்ணாவும். பேரறிஞர் […]

Categories
அரசியல்

சீமான் ஒரு அழிவு சக்தி…. அவரை சும்மா விடமாட்டோம்…! முடிவெடுத்த காங்கிரஸ் கட்சி ..!!

சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம், ஒய்யப் போறதில்லை என காங்கிரஸ் எம்.பி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்களுக்கும், அந்த இளைஞர்களுடைய குடும்பங்களுக்கும், தமிழ் மண்ணிற்கும் சீமான் அவர்களால் ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் இங்கே இருக்கிறது. சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் அவர்கள். இளைஞர்கள் என்றாலே அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் தான். அப்படி இருப்பவர்களை இப்படி பயங்கரவாதத்தையும், வன்முறையையும் நோக்கி […]

Categories
அரசியல்

மீண்டும் அப்படி நடக்குமாம்… சீமான் சொல்லுறாரு விடாதீங்க… காங்கிரஸ் பரபரப்பு புகார் …!!

சீமானை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் டிஜியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்த்தில் தொடர்ந்து வன்முறையையும், பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு சீமானும், அவர் கட்சியில் அவரால் ஏவிவிடப்பட்டவர்களும் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் மனித வெடிகுண்டுகள் படுகொலை நடக்கும் என்பது போலவும், அப்படி மனித வெடிகுண்டு படுகொலை நிகழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் தயாராக இருக்க […]

Categories
அரசியல்

வாங்குற கூலிக்கு வேலை பார்க்க…. சீமானை மிஞ்ச யாருமில்லை… இதெல்லாம் பச்சை துரோகம் …!!

சீமான் வாங்குற கூலிக்கு சரியாக வேலை செய்கிறார் என காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை,  நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் காங்கிரஸ் பேரியக்கத்தையும், தலைவர்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி பேசுவதும், கிண்டலடிப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளார். அவருக்கு இதில் என்ன மகிழ்ச்சி என்று தெரியவில்லை. வாங்குகின்ற கூலிக்கு சரியாக வேலை பார்க்கணும் என்பதால் சீமானை விட சிறப்பாக யாரும் வேலை பார்க்க முடியாது. அங்கே விவசாயிகளை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி …!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.. காய்ச்சல், மூச்சுத் திணறல் நெஞ்சு எரிச்சல்  காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்..

Categories
தேசிய செய்திகள்

அவரால் பணியாற்ற முடியாது…. ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும்…. சித்த ராமையா பரிந்துரை….!!

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என சித்த ராமையா பரிந்துரை செய்துள்ளார். சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இல்லாததால் காங்கிரஸ் தலைவரின் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்றுக்கொண்டு விரைவில் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சரான சித்த ராமையா கடந்த திங்கட்கிழமை அன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்த ராமையா செய்தியாளர்களிடம் கூறியபோது “காங்கிரஸ் கமிட்டியினுடைய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என நான் பரிந்துரை செய்தேன். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மீண்டும் பாஜக ஆட்சி…! பஞ்சாபில் காங்கிரஸ் காலி…. குஷியில் தேசிய தலைமை …!!

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது. 2022ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் ?  என சி-வோட்டர் நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது. சி-வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பின்படி உத்தர […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மீண்டும் பாஜக ஆட்சி…! பஞ்சாபில் காங்கிரஸ் காலி…. குஷியில் தேசிய தலைமை …!!

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது. 2022ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் ?  என சி-வோட்டர் நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது. சி-வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பின்படி உத்தர […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

லக்கிம்பூர் சம்பவம் மூலம் புத்துயிர் பெற…. நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே…. பிரசாந்த் கிஷோர்…!!!

உத்திரபிரதேசம் லக்கிம்பூரில்  நடந்த கொலை சம்பவம் குறித்து பலரும் தங்களது  கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “மிகப் பெரிய பழமையான கட்சி லக்கிம்பூர் சம்பவத்தின் மூலம் புத்துயிர் பெற வேண்டும் என்று  எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தற்பொழுது ஏமாற்றமே கிடைத்துள்ளது. மேலும்  பழமையான கட்சியின் அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்சினைகளாலும் பலவீனமாக உள்ளது. துரதிருஷ்டவசமாக இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏதும் கிடைக்கப் […]

Categories
அரசியல்

சீமானும், எச்.ராஜாவும்…. அரசியலில் சாபக்கேடு…. டிஜியிடம் பரபரப்பு புகார் …!!

எச்.ராஜா, சீமான் அரசியலில் சாபக்கேடு என ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் ஜெயக்குமார் எம்.பி விமர்சித்துள்ளார். சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின்  எம்.பி ஜெயக்குமார், சீமான் இப்படி கொச்சையாக பேசுவது நாட்டினுடைய ஜனநாயகத்திற்கு ஆபத்து, அவர் நடைமுறை நாகரிக அரசியலை ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியை சந்தித்து மனு கொடுத்திருக்கின்றோம். மதிப்பிற்குரிய சைலேந்திரபாபு அவர்கள் எங்களிடத்தில் 15 நிமிடத்திற்கும் மேலாக விசாரித்து, நாங்கள் […]

Categories
அரசியல்

சீமான் இதையே தொழிலா வச்சு இருக்காரு… பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டோம்… காங்கிரஸ் எச்சரிக்கை …!!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காங்கிரஸ் கட்சியினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து, இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்து கொண்டிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலின் பிரச்சாரத்தின் போது ஒரு அரசியல் கட்சியை சார்ந்த சீமான் என்பவர் காங்கிரஸ் பேரியக்கத்தை பற்றியும், காங்கிரஸினுடைய தலைவர்களை பற்றியும் மிக அவதூறான […]

Categories
அரசியல்

43 கோடிக்கு பேருக்கு பேங்க் அக்கவுண்ட் இருக்கிறது!’ – எச்.ராஜா பேட்டி…

43 கோடிக்கு பேருக்கு பேங்க் அக்கவுண்ட் இருக்கிறது என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மாண்புமிகு பிரதமர் மோடி அவருடைய அரசு மிக மோசமான கொரோனா காலத்தில் கூட நாட்டு மக்களை காப்பாற்றி இன்று முதல் முறையாக உலகப் பத்திரிகைகள் ஒப்புக்கொள்ள துவங்கியிருக்கின்றன. பொருளாதார வீழ்ச்சியை ரிவர்ஸ் பண்ணி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கின்ற நிலைக்கு இந்தியா இருக்கிறது. அது மட்டும் இல்லை இந்த நாட்டில் விளிம்புநிலையில் […]

Categories
அரசியல்

ரொம்ப வேறுபாடு இருக்கு… மக்கள் துயரத்தில் இருக்காங்க… தேர்தலில் விடை கிடைக்கும் …!!

உள்ளாட்சி தேர்தலில் புதுச்சேரி மக்கள் சரியான விடை அளிப்பார்கள் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததற்கும் இன்றைக்கும் வேறுபாடு ரொம்ப பாக்க முடியுது. நிறைய மக்கள் சொல்கிறார்கள் 5 மாதம் தான் ஆகிறது தேர்தல் முடிந்து ஆனால் காங்கிரஸ் பதவியில் இருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று நினைக்கின்ற அளவிற்கு இன்றைக்கு பாண்டிச்சேரி மக்கள் ஒரு துயரத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக […]

Categories
அரசியல்

பிரியங்கா காந்தி கைது… கொந்தளித்த காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை…!!!

எம் எல் ஏ செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நேற்றைய தினம் உத்திரபிரதேசம் லக்கிப்பூர் தொகுதியில் விவசாயிகள் ஜனநாயக முறைப்படி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஒரு வருடத்திற்கு மேல் இந்த  போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டக்காரர்கள் மீது ஒன்றியத்தின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவினுடைய மகன் காரில் வந்து போராடுகின்ற விவசாயிகளை இரண்டு பேரை ஏற்றிக் கொலை செய்கிறார். இந்த கொலையை கண்டித்து விவசாயப் பெருங்குடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் பலவீனமடைவதை…. எங்களால் பார்க்க முடியவில்லை…. கபில் சிபில் வேதனை…!!!

தற்பொழுது காங்கிரஸில் நடந்துவரும் உட்கட்சி மோதல் மற்றும் பிற கட்சிகளுக்கு பிரபல இளம் தலைவர்கள் செல்வது குறித்து கட்சியானது பலவீனமடைவதை  எங்களால் பார்க்க இயலவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கட்சியை விட்டு ஜி-23யின்  தலைவர்கள் வேறு எங்கும் செல்ல மாட்டோம். ஆனால் கட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்களே விலகி விட்டார்கள். எங்களால் காங்கிரஸ் கட்சியானது பலவீனம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இது அவமானமில்லையென்றால்…. வேறு எது அவமானம்…? அமரீந்தர் சிங் பதிலடி…!!!

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் தொடர்ச்சியாக அவமானம் செய்யப்பட்டதன் காரணமாக, தற்பொழுது திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக சரண்ஜித் சிங் சன்னி மாநிலத்தின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இவரைப்போல் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் தனது பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் இவருக்கு ஆதரவாக பலரும் தங்களது பணியிலிருந்து விலகி உள்ளனர். இந்த வேலையில் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பஞ்சாப் முன்னாள் முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து… நவ்ஜோத் சிங் சித்து திடீர் ராஜினாமா…!!!

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது :”ஒரு மனிதன் எப்போதும் சமரசம் செய்து கொள்கிறானோ? அப்போது அவனுக்கு நன்மதிப்பு குறைகின்றது. நான் பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் நலனில் என்றும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் […]

Categories
அரசியல்

ராகுலுக்கு அனுபவம் இல்லை…! பதவிக்கு வர விடமாட்டேன்…. காங்கிரசுக்குள் அடுத்த பூகம்பம் …!!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து முதலமைச்சர் ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். உள்கட்சி பூசல் காரணமாக பஞ்சாப் முதல் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய  அம்ரிந்தர் சிங், பஞ்சாப்  மாநில காங்கிரஸ் தலைவர் சித்து முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதை தவிர்க்க எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்று ஆவேசமாக தெரிவித்தார். இது தொடர்பாக அம்ரிந்தர் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், பஞ்சாப் மாநிலத்திற்கு மிகவும் ஆபத்தானவர் […]

Categories
அரசியல்

தலைவரே…. தலைவரே…. வேஷ்டி அவுறுது பாருங்க…. கர்நாடக சட்டசபையில் சம்பவம் …!!

கர்நாடக சட்டசபையில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சித்தராமையா தொடர்ந்து சட்டசபையில் பேசிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடரின் எட்டாவது நாள் கூட்டம் விதான் சவுதாவில் தொடங்கியது. அப்போது கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான விவரங்களை எடுத்துக் கூறி பேசிக் கொண்டிருந்தார். அப்போது சீதாராமையாவின் வேஷ்டி தீடிரென அவிழ்ந்தது கூட தெரியாமல்  தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தார். […]

Categories
அரசியல்

இந்தியாவோடு நிற்ப்பேன்…! மோடி அரசு அப்படியில்லை….. ட்விட் போட்ட ராகுல் காந்தி …!!

உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் காங்கிரஸ் துணை நிற்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 10 மாதங்களை எட்டவுள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு தற்போது வரை செவிசாய்க்கவில்லை.விவசாயிகளின் உரிமையை மத்திய பாஜக அரசு மறுத்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் […]

Categories
அரசியல்

காங்கிரஸ் கட்சியின்…. முதுகில் குத்தியவர் சரத் பவார்…. சிவசேனா மூத்த தலைவர் பரபரப்பு பேட்டி…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்ட சிவசேனா கட்சியானது, முதல்வர் பதவியை பாஜக விட்டுக் கொடுக்காத காரணத்தினால் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் கீதே, காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்தி தான் […]

Categories
தேசிய செய்திகள்

 பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ராஜினாமா?

பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பஞ்சாபில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய முதல்வரை நியமிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Categories
தேசிய செய்திகள்

மோடியின் பிறந்தநாளை… இப்படி கூட கொண்டாடலாம்…. சுப்ரியா ஸ்ரீநாத் விமர்சனம்….!!!!

பிரதமர் மோடியின் பிறந்த நாள் தினம் பல்வேறு தினமாகவும், அவரது தோல்விகளுக்கு நாடு விலை கொடுத்து கொண்டிருக்கிறது. என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மோடியின் பிறந்தநாளையொட்டி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “ஹப்பி பர்த்டே” மோடிஜி என்று ஒரே வரியில் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதனையெடுத்து  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். பிரதமருக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர் நலமாக இருக்க வேண்டுகிறேன். முன்னாள் பிரதமர்களின் பிறந்த நாள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கே.டி ராகவன் விவகாரம்: நாட்டை காக்க…. ஓட ஓட விரட்டணும்…. கொந்தளித்த காங்கிரஸ்…!!!

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி ராகவன். இவர் பாஜகவில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மதன் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கே.டி ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ  வெளியாகியது. இதனையடுத்து தன்னுடைய கே.டி ராகவன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இது குறித்த சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் மதன் மற்றும் அவரது நண்பரை பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அக்கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டம் காணும் முதல்வர் பதவி… கவிழப்போகும் காங்கிரஸ் அரசு…. செம குஷியில் பாஜக …!!!!

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து அணிக்கும், முதலமைச்சர் அமரீந்தர் சிங் அணிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சண்டிகரில் அமைச்சர் திரிப்த் ரஜிந்தர் சிங் பஜ்வா, சுக்பீந்தர் சிங் சர்காரியா , சுக்ஜிந்தர் சிங் ரன்தவா மற்றும் சரண்ஜித் சிங் மற்றும் 28 எம்எல்ஏக்கள், பஜ்வாவின் இல்லத்தில் கூடி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைமையை நேரில் சந்தித்து, முதலமைச்சர் அமரீந்தர் சிங்கை நீக்குமாறு வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் யாரை அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சிகள்… “செப்.20 முதல் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம்”… ஆலோசனை கூட்டத்தில் முடிவு..!!

பாஜகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து செப்.20 முதல் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ தேசிய செயலர் டி ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இப்போதே தயாராகுங்கள்…. “2024 மக்களவை தேர்தலே நமது இலக்கு”… சோனியா காந்தி..!!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ தேசிய செயலர் டி ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

18 எதிர்கட்சிகள்… “வியூகம் வகுக்கும் காங்கிரஸ்”… ஆலோசனையில் சோனியா காந்தி…!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ தேசிய செயலர் டி ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சி தலைவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024ல் பாஜகவை வீழ்த்த.. சோனியா காந்தி தலைமையில் கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!!

சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் கட்சிகள் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கின்றனர். 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வீழ்த்த வலுவான கூட்டணியை உருவாக்கவும், கட்சிகளை ஓரணியில் திரட்டவும் காங்கிரஸ் முயற்சி செய்கிறது.. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என […]

Categories
மாநில செய்திகள்

பிரபல கட்சியில் இணைகிறார் பிரபல தமிழ் நடிகர்…. பரபரப்பு தகவல்….!!!

பழம்பெரும் நடிகர் சிவகுமார் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அவரை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி மற்றும் கோபண்ணா உள்பட பலர் வரவேற்றனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த கைராட்டை […]

Categories
மாநில செய்திகள்

கே.எஸ்.அழகிரி தலைமையில்… காங்கிரஸ் கண்டன பேரணி…!!!

இன்று காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டனப் பேரணி நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் போன்றோர் வேவு பார்க்கப்பட்டது, குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட கோரி காங்கிரஸ் கமிட்டி கண்டன பேரணி நடத்தியது. இந்தப் பேரணி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியில் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. நடைபெற்ற போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாலையோர வியாபாரிகள் முனையம் சார்பில் 2014 மத்திய சட்டப்படி சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு கோரியும்,பயோமெட்டிக் அடையாள அட்டை வழங்க கோரியும், வியாபாரம் செய்து வந்த இடத்திலேயே மீண்டும் அனுமதி வழங்க கோரியும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தாலுகா அமைப்பாளர் ஆனந்தன் தலைமையில், துணை அமைப்பாளர் சேகர் முன்னிலை […]

Categories

Tech |