Categories
தேசிய செய்திகள்

“அவரைத் தவிர வேறு யாராலும் தலைவராக இருக்க முடியாது”…… மல்லிகார்ஜுன் கார்கே அதிரடி…..!!!!

காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகினார் சோனியா காந்தி நம்பிக்கை உரிய தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகியது பலருக்கும் அதிர்ச்சியை. அதன் பிறகு குலாம் நபி ஆசாத் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது காங்கிரஸ் கட்சியும் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மல்லையா கார்ஜுன் கார்கே கூறியது, காங்கிரஸ் கட்சியின் ஒருவர் தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் குமரி முதல் காஷ்மீர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவிடம் மண்ணை கவ்விய காங்கிரஸ்…. ராகுல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு… பொங்கி எழுந்த குலாம்நபி ஆசாத் ..!!

காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதன் மூத்த தலைவர்களின் ஒருவரான குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸின் பின்னடைவிற்கு ராகுல் காந்தியை காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு குலாம் நபி ஆசாத் அனுப்பியுள்ள ஐந்து பக்க ராஜினாமா கடிதத்தில், காங்கிரசுடன் தமக்கு பல ஆண்டு உள்ள தொடர்பை விவரித்துள்ளார். இந்திரா காந்தியுடன் தமக்கு இருந்த நெருக்கமான அரசியல் தொடர்பை  விவரித்துள்ள, அவர் காங்கிரஸில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : சற்றுமுன்…. காங்கிரசிலிருந்து விலகினார் குலாம் நபி ஆசாத்..!!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் கட்சியின்அடிப்படை உறுப்பினர் உட்பட  அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில் கட்சியில் இருந்து விலகினார் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் மேலிடத்தில் மீதான அதிருப்தி தலைவர்கள் அணி 23 பேரில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் ஆவார். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சராகவும்,  மத்திய அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்தவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிள்ளையாரு பெருசா இருக்கு…. முடிவுக்கு வந்த திமுக, காங்கிரஸ்… நறுக்கென்று பேசிய சீமான் ..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்திக்கு, காங்கிரஸ் கட்சி பிள்ளையார் சிலை வைக்கின்றோம் என சொல்லி உள்ளார்கள். பாஜகவின் கொள்கையை காங்கிரசும் கையில் எடுக்கின்றதா ? என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி வேறு வேறு. ஆனால் கொள்கை ஒன்றுதான். காங்கிரஸ் வந்து கதர் கட்டிய பாரதிய ஜனதா, இது வந்து காவி கட்டின காங்கிரஸ், இரண்டு கட்சியை நிறுத்தி ஏதாவது ஒரு இடத்தில் கொள்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆஹா தேசிய கொடி ..! ஆர்எஸ்எஸ், பிஜேபி தகுதியே இல்ல.. அதிகமா கூவுறீங்க ஏன்.. சீமான் பரபரப்பு கேள்வி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ்,  திமுக என்ன முடிவுக்கு வந்துட்டான்னா ? இஸ்லாமிய –  கிறிஸ்தவருக்கு நாதி கிடையாது. பிஜேபிக்கு ஒருபோதும் ஓட்டு போறது இல்ல. நமக்கு தான் போட்டாகணும். அவங்க நாதியற்றவர்கள் என்று கருது. அதனால இருக்கிறது இந்துக்கள் ஓட்ட வாங்கணும்,  அதனால ஐயா ஸ்டாலின் 90 விழுக்காடு என் கட்சியில் இந்து தான்,  90% இந்து தான் என பேச  வேண்டி வருது. பிள்ளையார் தெரியலையா உங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேசிய கொடி அவமதிப்பு.. RSSயே வெளியேறு.. பாஜகவை சாடிய கே.எஸ் அழகிரி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி,  இந்தியாவினுடைய 75 ஆவது சுதந்திர தின விழாவை தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்று சொன்னால், இந்த சுதந்திரத்தை பெற்று தந்தவர்களில் முதன்மையானவர்கள் நாங்கள், முக்கியமானவர்கள் நாங்கள், அந்த பெருமை எங்களுக்கு இருக்கிறது. அதை நாங்கள் யாரிடமும் தயவு செய்து வாங்கவில்லை, போராடி இரத்தம் சிந்தி, உயிர் நீத்த வாங்கி தந்திருக்கிறோம். எனவே அந்த வகையில் இந்திய தேசத்தின் உடைய 75வது […]

Categories
தேசிய செய்திகள்

நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பதவி ராஜினாமா…. என்ன ஆசாத்?…. அரசியலில் தீயை கிளப்பிய செய்தி….!!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். இவர் அகில இந்திய அரசியல் விவகார குழு உறுப்பினர் ஆவார். அதுமட்டுமில்லாமல் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி, முன்னாள் மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இந்நிலையில் நேற்று குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் பிரச்சார குழுவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலே ஆசாத் பொறுப்பே ராஜினாமா செய்தார். இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 நான் தமிழக காங்.தலைவராக 101%  வாய்ப்பு – ப.சிதம்பரம் பேட்டி ..!!

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நான் வர 101% வாய்ப்புள்ளது என ப சிதம்பரம் காரைக்குடியில் பேட்டி அளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக நான் வருவது பற்றி அகில இந்திய காங்கிரஸ்தான் முடிவு எடுக்க வேண்டும். ரஜினி தான் அரசியல் பேசியதாக கூறியுள்ளார். அரசியல் பேசியதாக ஆளுநர் கூறவில்லை எனவும் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன்…. மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்….. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது…!!

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி  உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு, அடிப்படை பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், நாட்டின் பண வீக்கம் என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களை எழுப்பி இன்றைய தினம் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் என்பது நடைபெற்று வருகிறது. அதன்படி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில்…. இன்று மாபெரும் போராட்டம்…. பரபரப்புடன் காங்கிரஸ் கட்சி…!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மீது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கொடுத்த வழக்கு தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் கட்சி நாட்டை ஆண்டபோது நேஷனல் ஹெரால்ட் நாளிதழை வெளியிட்ட அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்களை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள எங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதின் பண மோசடி நடைபெற்றது என சுப்பிரமணியசாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே இரவில் 8MLA காலி…. நச்சுனு உதவிய காங்கிரஸ்… இனி பாஜக காலம் தான் போல …!!

பாஜக சார்பில் நடந்த போராட்டத்த்தில் கலந்து கொண்டு பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று முன்தினம் மகாராஷ்டிராவில் ஸ்பீக்கருக்கான தேர்தல் நடந்தது, பாரதிய ஜனதா கட்சியினுடைய ராகுல் நவ்ரேக்கர் அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஸ்பீக்கரை ஆதரித்து 164 எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தார்கள், ஸ்பீக்கரை எதிர்த்து 107 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள். அடுத்த நாள் நேற்று மகாராஷ்டிராவில் முதலமைச்சருக்கான நம்பிக்கை இல்லா தீர்மானம் நடந்தது.அதற்கு முன் தினம் ஸ்பீக்கர் காண 164 பேர் ஆதரவு […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

இதான் டார்கெட்..! சாமர்த்தியமாக காய் நகர்த்தும் பாஜக… தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு …!!

36 எம்எல்ஏக்கள் நாங்கள் ஒன்றாக இருக்கின்றோம். இவை தவிர சில சுயேச்சை எம் எல் ஏக்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நாங்கள் நினைத்தால் தான் ஆட்சி நிலைக்கும். ஆனால் நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை. மகாராஷ்டிரா அரசுக்கு நாங்கள் வழங்கிவந்த மகா விகாஷ் அகாடி  என்ற பெயரில் காங்கிரஸ் –  சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணிக்கு நாங்கள் அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறியிருக்கிறார்கள். முக்கியமாக காரணம் நாங்கள் தான் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேரும் பிரபல நடிகை?…. வெளியான தகவல்…!!!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது காலியாக இருக்கும் 57 உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி மேலிடம் அண்மையில் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தானிலிருந்து மூவரும், சத்தீஸ்கரில் இருந்து இருவரும், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து தலா ஒருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மாநிலங்களவை தேர்தலில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கலாமா?…. சோனியா காந்தியின் முடிவு என்ன?…..!!!!!

பாராளுமன்றம் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவவிற்கு தோல்வியை தழுவி வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியா, ராகுலை விலகி இருக்கச் சொல்லி குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ் முக்கியமான தலைவர்கள் போர்க் கொடி உயர்த்தினார்கள். காங்கிரசை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறித்து கட்சியின் மூத்ததலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை கூட்டம் ராஜஸ்தானில் அடுத்த மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

இவங்கள அப்பாவிகள் என்று கூற முடியுமா…? எடியூரப்பா கேள்வி….!!!!!!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் மறைமுகமாக கலவரத்தை ஊக்குவிப்பதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, உப்பள்ளியில் கலவரம் நடந்திருக்கிறது. அதன் பின்னணியில் ஒரு முஸ்லிம் அமைப்பின் தலைவர் தான் இருந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி வாகனங்களை சேதப்படுத்தியிருக்கின்றனர். இதில் 12 போலீசார் காயமடைந்திருக்கின்றனர். இத்தகையவர்களை அப்பாவிகள் என கூறமுடியுமா? ஆனால் தவறு செய்தவர்கள் போலீசார் கைது […]

Categories
தேசிய செய்திகள்

2024-ம் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற புது வியூகம்….. பிரசாந்த் கிஷோர் ஆலோசனை….!!!!

மேற்கு வங்கம் தமிழகம் டெல்லி என்று பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற தனது வியூகங்களை பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்தார். இந்நிலையில் டெல்லியில் பிரசாந்த் கிஷோர் மூன்றாவது முறையாக சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் இருந்தனர். இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும், அடுத்த ஆண்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்கள் நியமனம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

அண்மையில் நடந்து முடிந்த உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியை அடுத்து சோனியா காந்தி, மாநில தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமரீந்தர் சிங் பிரார் என்பவர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கிறோம்…. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு திற்பரப்பு நகர காங்கிரஸ் தலைவர் எட்வின் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் திருவட்டார் மேற்குப் பகுதி காங்கிரஸ் தலைவர் காஸ்டஸ் கிளீட்டஸ், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி […]

Categories
தேசிய செய்திகள்

கோவாவில் பாஜக, காங்., தனியாக ஆட்சி அமைக்காது…. இது என்ன புது ட்விஸ்ட்?….!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலம்…. பாஜக, காங்., இடையே கடும் போட்டி…. வெல்ல போவது யார்….? கடும் எதிர்பார்ப்பு….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்?…. கடும் போட்டிக்கு மத்தியில் வெளியான கருத்துக்கணிப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமாக 60 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வரும் 10-ஆம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் ? என்ற கருத்துக் கணிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அந்தக் கருத்துக் கணிப்பில் மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். “டைம்ஸ் நவ்” […]

Categories
அரசியல்

“மணிப்பூரை பிளவுபடுத்த நினைக்கிறார்கள்…!!” பிரதமர் மோடி பகீர்….!!

மணிப்பூர் மாநிலத்தில் வருகிற 5 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மணிப்பூர் தொகுதியில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “காங்கிரஸின் முக்கிய நோக்கம் வளர்ச்சி அல்ல; மணிப்பூரை கொள்ளையடிப்பது தான். காங்கிரஸ் கட்சி மணிப்பூர் மாநிலத்தில் பிளவுபடுத்தி தொடர்ந்து கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தை பிளவுபடுத்த முயற்சி செய்தது காங்கிரஸ். எனவே காங்கிரஸ் ஒருபோதும் வாய்ப்பளித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஒரு இடத்தில் திமுக, ஒரு இடத்தில் அதிமுக வெற்றி…. சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. சற்றுமுன் நிலவரப்படி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் 1-வது வார்டில் திமுக, 2-வது வார்டில் அதிமுக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இவர்களை துண்டு துண்டாக வெட்டுங்கள்…. காங்கிரஸ் மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவ, மாணவிகள் சிலர் காவி உடை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முதல் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
அரசியல்

“காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் குக்கர்…!!” குழப்பத்தில் தவிக்கும் மக்கள்….!!

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. ஆனால் தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பழனி நாடாரின் வினோத முடிவால் மக்கள் மாபெரும் குழப்பத்தில் உள்ளனர். அங்கு மட்டும் காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக தேர்தலை சந்திக்கிறது. அதோடு சிவகிரி பகுதியில் […]

Categories
அரசியல்

“அடுத்தது நம்ம ஆட்சிதான்…!!” பெருமை கொள்ளும் ராகுல்காந்தி…!!!

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கோவாவில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி இருந்தாலும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க முடியாமல் தவித்து வந்தது. இதனை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்து கோவாவை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது கோவாவில் இன்னும் சில நாட்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் – பாஜக – […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில் டிக்கெட் கொடுத்து கொரோனா பரப்பிய காங்கிரஸ்….!!” பிரதமர் மோடி பரபரப்புப் புகார்…!!

பயணிகளுக்கு இலவசமாக ரயில் டிக்கெட் கொடுத்து கொரோனாவை பரப்பியதாக காங்கிரஸ் மீது மோடி பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். கொரோனா முதல் அலையின் போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இலவசமாக ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதனால் அதிகமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலின் காரணமாக உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது என பிரதமர் மோடி பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது நல்ல சட்டம்…! தமிழகம் சூப்பரா போட்டு இருக்கு…. பாராட்டிய ஒன்றிய அரசு ?

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  2006இல் அப்போதைய தமிழக அரசு நிறைவேற்றிய நுழைவுத்தேர்வு ஒழிப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு துறை,  அந்த ஒப்புதலில் குறிப்பிட்டுள்ள  மிக முக்கியமான கருத்துக்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் சட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கது. நுழைவுத்தேர்வு இரத்து செய்யப்படுவது உயர்கல்வி தரத்தை குறைக்காது. பிளஸ் டூ தேர்வுகள் மிகவும் நேர்மையானவை,  வெளிப்படைத்தன்மையானவை. ஒவ்வொரு மாநிலமும் வெளிப்படையான, நேர்மையான மாணவர் சேர்க்கை […]

Categories
அரசியல்

காங்கிரஸிற்கு தகுந்த வார்டுகளை கொடுங்கள்…. மாவட்ட செயலாளர்களிடம் கூறிய ஸ்டாலின்…!!!

முதல்வர் மு க ஸ்டாலின் திமுகவின் மாவட்ட செயலாளர்களிடம் காங்கிரசுக்கு தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்கும் விதத்தில் வார்டுகளை ஒதுக்கி தர வேண்டும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டிருக்கிறது. தி.மு.கவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, அதிக தொகுதிகளை கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மொத்தம் இருக்கக்கூடிய 200 வார்டுகளில் 40 வார்டுகளை கேட்பதற்கு காங்கிரஸ் முடிவெடுத்தது. அதற்காக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், தற்போதுவரை […]

Categories
அரசியல்

திமுக காங்கிரஸ் கூட்டணி: “3 மேயர் பதவிகளை கேட்கும் காங்கிரஸ்….!!” ஆசை நிறைவேறுமா…?

சென்னையில் உள்ள ஆவடி திருச்சி மற்றும் சிவகாசி ஆகிய மூன்று மாவட்டங்களில் மேயர் பதவிகளை காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 21 மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் மூன்று மேயர் பதவிகளை காங்கிரஸ் கேட்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை ஆவடி, திருச்சி மற்றும் சிவகாசி ஆகிய மாவட்டங்களின் மேயர் பதவிகளை காங்கிரஸ் […]

Categories
அரசியல்

தடி மற்றும் செருப்பைக்கொண்டு அடி… சர்ச்சையாக பேசிய பாஜக எம்எல்ஏ…!!!

காணொலிக்காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக எம்எல்ஏ மகேஷ் திரிவேதி, பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் நடத்தி வருகிறது. இந்நிலையில், கான்பூரின் பா.ஜ.க எம்எல்ஏவான மகேஷ் திரிவேதி, கித்வாய் நகரத் தொகுதியில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்ட போது, அவர் தெரிவித்ததாவது, “இந்த சமயத்தில் ஒரு பக்கமாக பேசுபவர்கள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள், கொடுங்கோலர்கள் போன்றவர்களை […]

Categories
அரசியல்

உங்களுக்கு எத்தன!…. எங்களுக்கு எத்தன!…. வேகமா பங்க பிரிங்க!….  கே.எஸ் .அழகிரி சொன்ன முக்கிய தகவல்….!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி பங்கீடு குறித்து கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்த வேலைகளில் கூட்டணி கட்சிகள் […]

Categories
அரசியல்

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸின் பங்களிப்பு….!! விரைவில் திமுகவுடன் பேச்சுவார்த்தை…!!!

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸின் பங்களிப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார் . உள்ளாட்சி அமைப்புகளின் மிக முக்கியமான தேர்தல் இனிமேல்தான் வர உள்ளது. எனவே இது குறித்த எதிர்பார்ப்புகள் கட்சியினர் மத்தியில் அதிகரித்துள்ளது. இதன் முன்னோட்டமாக தற்போது கட்சிகள் ஆங்காங்கே கூட்டம் கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் திமுக ,பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து வருகின்றன. திமுக கூட்டணியில் ஏற்கனவே வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோசமான மதவாத கட்சி …! எல்லாரையும் மதிக்கும்… தீடிரென பாசம் காட்டும் காங்கிரஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி,  எவ்வளவு புகார் நாங்கள் கொடுக்கிறோம், எவ்வளவு ஆர்டர்ஸ் இருக்கு தெரியுமா. அப்போ ஓட்டுக்காக நீங்கள் சிறுபான்மையினரை தாஜா செய்யும் போலி மதச் சார்பின்மை அப்படி இல்லை, நான் சொல்கிறேன்….  தமிழகத்தில் ஒரு மிக மோசமான மதவாத கட்சி இருக்கிறது என்று சொன்னால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான். அதனால நியாயமா நடப்பது ஒரு அரசாங்கத்தினுடைய முதலமைச்சருடைய கடமை. அதிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தவறி விட்டார் என்பதை நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கார்த்தி சிதம்பரம், பா. சிதம்பரம்.. சட்டப்படி நடந்ததே இல்லை…! அதான் என்னன்னே தெரியல….!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, ஒரு வருடம் இந்த தடுப்பூசி குறித்த மிக சிறப்பான பணி நடைபெற்று இருக்கிறது. இதை மேலும் விரிவாக்கி, வேகப்படுத்தி, ஊடகங்கள் நியாயமான நல்ல விஷயங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி, 100 சதவீம், இன்று பிறந்த குழந்தைகளுக்கு கூட தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது என்கின்ற வகையில் நாம் இந்த தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தி கொரோனாவிலிருந்து பாஜக அரசு மிக சரியான முறையில் பாதுகாத்து இருக்கிறது என்பதற்காக தான் இந்த சந்திப்பு. […]

Categories
அரசியல்

இந்த தடவ நம்ம ஆட்சி தா….! வெளியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கி செயல்படுத்தி வருகின்றது. மேலும் பெண்களை முக்கியமாக வைத்து தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா ஏற்கனவே வெளியீட்டு வந்திருந்தார் இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கான தேர்தல் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது […]

Categories
அரசியல்

“என் முகம் வேணும், ஆனா எனக்கு டிக்கெட் தர மாட்டாங்களாம்”….!! கோபத்தில் கட்சி தாவிய காங்கிரஸ் பிரபலம்….!!

காங்கிரஸிலிருந்து பிரபலமான பிரியங்கா மவுரியா தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ளார். உத்திர பிரதேசத்தில் அரசியல் பிரமுகர்கள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது சர்வசாதாரணமாக அரங்கேறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரபலமடைந்த பிரியங்கா மவுரியா பாஜகவில் இணைந்து காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். உத்திரப் பிரதேசத்தில் உள்ள பல போஸ்டர்களில் “நான் பெண் என்னால் போராட முடியும்..!” என்ற வசனத்துடன் இவரது புகைப்படம் இடம் பெறாத பகுதியே கிடையாது என்றுதான் சொல்ல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.19,675,00,00,000 செலவிட்டு… பொறுமை காத்த மோடி அரசு… அரசியல் செய்த காங்கிரஸ் …!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் நாராயணன் திருப்பதி, சென்ற ஜனவரி 16 ஆம் தேதி நாம் முதலில் இதை துவக்கினோம். சுகாதாரப் பணியாளர்கள், அதன் பிறகு முன் களப்பணியாளர்கள், அதன்பிறகு 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 வயது மேற்பட்டவர்கள் என்று சொல்லி, இன்றைக்கு கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேலான 15 முதல் 18 வயதிற்கு உள்ளாக அதாவது இந்த ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து இவ்வளவு 15 நாட்களுக்குள்ளேயே 50 விழுக்காட்டிற்கும் மேலான இளைஞர் சமுதாயத்திற்கு நாம் இந்த தடுப்பூசியை செலுத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுல நிறையா மர்மம் இருக்கு…! ஜட்ஜ் ஐயா நல்ல முடிவு எடுங்க… நம்பி இருக்கும் அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பஞ்சாப் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கின் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள், மத்திய அரசு போட்டு இருக்கக்கூடிய குழுக்களும், மாநில அரசு போட்டு இருக்கக்கூடிய குழுக்களும் தனியாக எந்த விசாரணையும் செய்யக்கூடாது. பஞ்சாப் மாநில உயர்நீதிமன்றத்தின் ரிஜிஸ்டார் டாக்குமென்ட்களை  பறிமுதல் செய்து உள்ளார்கள். சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி அவர்களை கொண்ட குழு அமைத்து உள்ளார்கள். அதனால் இந்த குழு கண்டிப்பாக கைப்பற்றபட்ட டாக்குமெண்ட் அனைத்தையும் பார்த்து, மிக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ச்சீ.. இப்படி இருக்காங்களே…. காங்கிரஸ் முகத்தை கிழித்து…. வேதனைப்பட்ட அண்ணாமலை …!!

பஞ்சாபில் பிரதமர் மோடியின் கார் தடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது எல்லாத்தையும் விட மிக வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், பாரதப்பிரதமருடைய காண்பாய் நிறுத்தப்பட்டிருந்த இடம், பாகிஸ்தான் பார்டரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில்… இதைத்தான் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் மணீஷ் திவாரி அவர்கள் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தாலும் கூட தன்னுடைய ஆதங்கத்தை தெரியப்படுத்தி இருந்தார். அது மட்டும் இல்லை நண்பர்களே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ச்சீ.. இப்படி இருக்காங்களே…. காங்கிரஸ் முகத்தை கிழித்து…. வேதனைப்பட்ட அண்ணாமலை …!!

பஞ்சாபில் பிரதமர் மோடியின் கார் தடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது எல்லாத்தையும் விட மிக வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், பாரதப்பிரதமருடைய காண்பாய் நிறுத்தப்பட்டிருந்த இடம், பாகிஸ்தான் பார்டரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில்… இதைத்தான் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் மணீஷ் திவாரி அவர்கள் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தாலும் கூட தன்னுடைய ஆதங்கத்தை தெரியப்படுத்தி இருந்தார். அது மட்டும் இல்லை நண்பர்களே […]

Categories
அரசியல்

உத்தரகாண்ட்: காங்கிரஸ் பாஜக சம அளவிலான போட்டி….!! யாரிடம் போவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் “வெற்றி”….!!

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் காங்கிரஸும் பாஜகவும் கடும் போட்டியில் உள்ளன. உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளன. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் கடும் பலத்துடன் மோதலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் பாஜகவுக்கு 40 சதவீத வாக்குகள் கிடைக்கலாமாம். காங்கிரஸுக்கு 36 சதவீத வாக்குகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க வேணா பாருங்க…. காங்கிரஸ் தான் தட்டி தூக்க போகுது!…. புதிர் போடும் கமல்நாத்….!!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் மறுபக்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் “அண்மையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அடக்கடவுளே!”…. இப்படியா பண்ணுவீங்க?…. காங்கிரஸ் கட்சியின் செயலால்…. பீதியில் உறைந்த மக்கள்….!!!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட பல ஆண்டுகளாக கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ‘விரைவில் மேகதாது குடிநீர் திட்டத்தை தொடங்க வேண்டும்’ என்று கூறி பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி பாதயாத்திரையை தொடங்கியதால் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் காங்கிரஸ் […]

Categories
அரசியல்

கட்சி தாவிய முக்கிய அமைச்சர்…. ‘பாஜகவிற்கு சரியான அடி’…. கோவா அரசியலில் திடீர் ட்விஸ்ட்….!!!

ஆளும் கட்சியில் இருக்கும் ஒரு அமைச்சர் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் கருத்துக் கணிப்பில் காங்கிரஸிற்கு தான் மூன்றாம் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, மம்தா பானர்ஜி சுற்றுப்பயணம் சென்று கோவாவில் தன் கட்சியை நிலை நிறுத்த தீவிரமாக போராடி வருகிறார். இவரின் வருகையால் காங்கிரஸின் முன்னாள் முதலமைச்சர் லுய்ஸின்ஹோ பலெய்ரோ, போன்ற முக்கிய தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸில் சேர்ந்தது, காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. எனினும், மூன்று மாதங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹாலிடே மூடில் ராகுல் காந்தி..! சோனியா மன்னிப்பு கேட்கணும்… குஷ்பூ விளாசல்!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, பஞ்சாபில் நடந்த நிகழ்ச்விற்கு பொன்.ஆர் அவர்கள் சொன்ன மாதிரி  காங்கிரஸ் சார்பாக எங்களுக்கு மன்னிப்பு வேணும், ஓபன் பிளாட்பார்ம்ல மன்னிப்பு வேண்டும். ஏனென்றால் ராகுல் காந்தி அவர்கள் இன்னும் இத பத்தி எதுவுமே பேசுன மாதிரி என் கண்ணுக்கு படவில்லை, அவர் இன்னும் ஹாலிடே  மூடில் இருந்து வெளியில் வரல. இந்தியால எது நடந்தாலும் அவர் ஹாலிடே மூட்ல  தான் இருப்பாரு. அவரு எப்போ ஆசை படுகிறாரோ, அப்போ தான் அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியை உலகமே பாராட்டுது…. எப்பவும் அவர் தான் நம்பர் 1 …. அவருக்கே இந்த நிலைமையா ?

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, விவசாயிங்க இவ்வளவு நாட்களாக டெல்லியில் உட்கார்ந்திருந்தாங்க, ஒரு  20 நிமிஷமா காத்திருக்கிறது பிரச்சனையே இல்ல, அவங்களோட மனநிலை எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கணும், ஒரு பிரதமர் எந்த கட்சியை சார்ந்தவர் என்று நாம் பார்க்க மாட்டோம். நம் நாட்டினுடைய பிரதமர் என்றால் இதுவரைக்கும்…. அது காங்கிரஸ் பிரதமராக இருக்கட்டும், பாஜகவுடைய பிரதமராக இருக்கட்டும் வேற யாரு வேணாலும் இருக்கட்டும், ஒரு பிரதமராக பார்க்கும்போது கட்சிக்கு அப்பாற்பட்டு நாம் பிரதமரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிண்டல் அடிச்சுட்டு இருக்காங்க… இது காங்கிரஸ் கட்சியின் சதி… புது குண்டை தூக்கி போட்ட குஷ்பூ …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பூ, மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்களுக்கு பஞ்சாப்பில் நடந்த நிகழ்வை பார்க்கும் பொழுது, இது நிச்சயமாக காங்கிரஸ் சார்பாக செய்த ஒரு சதி என நமக்கு தெரிகிறது. ஒரு மாநில முதலமைச்சர் பிரதமர் எந்த வழியாக வருகிறார் ? எப்படி வருகிறார் ? எந்த வழியாக போகப்போகிறார் ? போலீஸ்காரர்களுக்கு அதை பத்தி தெரியாது,  எனக்கும் அதுபற்றி தெரியாது என அவர் சொல்லும்போது, இது அபத்தமான பொய் தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சோனியா காந்தியை நம்பாதீங்க…. உடனே கண்டனம் தெரிவிங்க… உங்கள் காரை மடக்குவோம் ? ஸ்டாலினை எச்சரித்த பாஜக …!!

பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறையை கண்டித்து பேசிய கராத்தே தியாகராஜன், பிரதமருக்கு நடந்த விவகாரம் குறித்து தமிழகத்தில் இருக்கிற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை,  எல்லோரும் கேட்டார்கள் என்ன பண்ணுவது என்று ? போலீஸ் வந்து இரண்டு பிரிவாக இருக்கு,  உளவுத்துறை ஒரு குரூப்பாக இருக்கு, சட்டம் ஒழுங்கு ஒரு குரூப்பாக இருக்கு. உளவுத்துறை ஒத்துழைக்கிறார்கள், சட்டம் ஒழுங்கு இன்னும் பழைய மாதிரி நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் முதல்வர் ஸ்டாலின் […]

Categories
அரசியல்

காங்கிரஸுக்கு செம சான்ஸ்…. பாஜகவிற்கு காத்திருக்கும் சவால்…. அனல்பறக்க போகும் மணிப்பூர் தேர்தல்….!!!!

மணிப்பூர் மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, லோக் ஜன்சக்தி ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்து ஆட்சியை நடத்தி வருகிறது. இருப்பினும் அதன் இந்துத்துவா அரசியலின் வெளிப்பாடு கூட்டணி கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் நாகாஸ் மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கிறிஸ்துவ சமூகத்தினரை அதிகம் கொண்டது. அதுமட்டுமின்றி நாகாஸ் மற்றும் குகிஸ் சமூக மக்கள் மத்தியிலும் பாஜக அரசு மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மணிப்பூர் […]

Categories

Tech |