காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகினார் சோனியா காந்தி நம்பிக்கை உரிய தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகியது பலருக்கும் அதிர்ச்சியை. அதன் பிறகு குலாம் நபி ஆசாத் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது காங்கிரஸ் கட்சியும் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மல்லையா கார்ஜுன் கார்கே கூறியது, காங்கிரஸ் கட்சியின் ஒருவர் தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் குமரி முதல் காஷ்மீர் […]
