Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசி சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… 17,000 வாக்குகள் கூடுதலாக பெற்று தேசிய காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி…!!

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோகன் வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,60,941 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 70% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோகன் 78,947 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசியை கைப்பற்றிய காங்கிரஸ்… 370 வாக்குகள் வித்தியாசத்தில்…. கிடைத்த அபார வெற்றி…!!!

தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம்  6 ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அந்தந்த தொகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களுக்கு என அமைக்கப்பட்டடிருந்த   வாக்குச்சாவடிகளில் சென்று வாக்களித்துள்ளனர். இதனையடுத்து மே இரண்டாம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இந்நிலையில் தென்காசி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை யு.பி.எஸ். கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வாக்கு எண்ணிக்கை” 1,34,374 வாக்கு வித்தியாசம்…. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி….!!

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் வெற்றி பெற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி சார்பில் எச். வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு காரணத்தினால் காலமானார். இதனால் சட்டசபை பொதுத் தேர்தலோடு, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பாக மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாரின் மகன் மற்றும் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்… பரபரப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திடீரென உயிரிழந்தார். தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 72.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அந்தத் தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதுமட்டுமன்றி கட்சிகள் இடையே மோதல் போக்கு நிலவியது. இதனையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் விருதுநகர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“தொகுதியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வேன்”… காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில், எனக்கு போட்டியாக யாரும் இருப்பதாக நான் எண்ணம் இல்லை. எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காரைக்குடியில் மகளிருக்கென தனியாக ஒரு அரசு கல்லூரியை ஏற்படுத்துவேன். மேலும் நீண்ட நாள் கோரிக்கையான சட்டக் கல்லூரியையும் ஏற்படுத்துவேன். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“அரசு மருத்துவமனை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்”… காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி..!!

மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜ்குமார் மணல்மேட்டில் அரசு மருத்துவமனையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்கு அவர் பேசுகையில், நான் எம்.எல்.ஏ.வாக 2006- 2011-ஆம் ஆண்டு இருந்த போது வில்லியநல்லூர், மணல்மேடு, முருகமங்கலம், இளந்தோப்பு, காளி ஆகிய பகுதிகளில் ஆரம்ப […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“இந்த கூட்டணி தான் சிறுபான்மையினரின் பாதுகாப்பு அரண்”… மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் பேச்சு..!!

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக உள்ளதாக கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நீடூரில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சிதான் அகில இந்திய அளவில் இஸ்லாமியர்கள் உட்பட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி பாதுகாப்பாக உள்ளது. எனவே சிறுபான்மையினரின் பாதுகாப்பையும், அவர்களுடைய மதிப்பையும் உறுதி செய்யும் தி.மு.க., காங்கிரஸ் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தொகுதி மேலும் வளர்ச்சியடைய பாடுபடுவேன்”… மயிலாடுதுறை தொகுதியில்… காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி..!!

காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் மயிலாடுதுறை பகுதி மேன்மேலும் வளர்ச்சியடைய பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்தார். மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர், சித்தர்காடு, மல்லியம், மறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மயிலாடுதுறை சட்டசபை தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்கு அவர் பேசுகையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குப்பைகள் அள்ள டிராக்டர்கள், சாய் விளையாட்டு அரங்கம் என இன்னும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“தமிழகம் இழந்த கௌரவத்தை மீட்க உள்ளோம்”… காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் செய்தி தொடர்பாளரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளருமான திருச்சி வேலுசாமி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பிரசாரம் செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் செய்தி தொடர்பாளரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளருமான திருச்சி வேலுசாமி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு என உள்ள தனிச்சிறப்புகள் அனைத்தையும் கொண்டவர் நமது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடி. […]

Categories

Tech |