Categories
தேசிய செய்திகள்

“பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள்”….. காங்கிரசை குற்றம் சாட்டிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்…..!!!!

இந்திய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசு பணவிக்கத்தை கட்டுப்படுத்தி எரிபொருளின் விலையை குறைத்துள்ளோம். பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் விலை குறைக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அவர்களால் அதனை செய்ய முடியவில்லை. பொய்யான வாக்குறுதிகளை தான் அவர்கள் அளிக்கிறார்கள். இதனையடுத்து […]

Categories

Tech |