Categories
தேசிய செய்திகள்

பாஜக மீது பயம் இருந்தால் சென்று விடுங்கள்…. ராகுல்காந்தி….!!!!

நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சமூகவலை தளங்களில் செயலாற்றும் கட்சி நிர்வாகிகளுக்கான சந்திப்பு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் 3500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி,  பாஜகவை பார்த்து பயப்படுபவர்களுக்கு காங்கிரஸில் இடமில்லை. அவர்கள் வெளியேற கதவு திறந்தே உள்ளது அவர்கள் தேவையில்லை. ஆர்எஸ்எஸ் கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்களும் நமக்கு தேவையில்லை. காந்திய கொள்கை மீது நம்பிக்கையுடையவர்கள் மட்டுமே நமக்கு தேவை. அவர்களுக்காகவே நமது கட்சி செயல்படுகிறது. கட்சியின் கொள்கையில் […]

Categories

Tech |