உத்திரபிரதேசத்தில் எந்த ஒரு அடக்குமுறை சம்பவமும் நடைபெறவில்லை என்று பாரதிய ஜனதா எம்பி மோகன் மாண்டவி கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை விசாரணை செய்து கொண்டிருக்கிறது. நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ஏற்று ஆஜராகிய பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், தங்களின் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் சடலத்தை எரித்து விட்டதாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.மேலும் இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் […]
