கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அரசு பள்ளிகளில் சுவாமி விவேகானந்தரின் பெயரில் 8,100 புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டமானது குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று முதன் முதலாக கலகபுரி மாவட்டத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பிரியங்க் கார்கே எதிர்ப்பு தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவு இல்லாமல் மற்றும் […]
