Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கிறோம்…. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். இவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் லாரன்ஸ், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாரகை கத்பர்ட், சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து… காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நேற்று முன்தினம் மாலை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு  எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் ஆர். டி. வி.சீனிவாச குமார் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் வக்கீல் தயானந்தம் , மாவட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா கவச உடை அணிந்து… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட… காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொரோனா கவச உடைகளை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினம்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்லும் பெட்ரோல் டீசல் விலையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், அதை தினந்தோறும் உயர்த்தும் மத்திய அரசை கண்டித்தும் பல கோஷங்களை எழுப்பி உள்ளனர். இதனையடுத்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் பெண்ணின் மரணம்… காங்கிரஸ் கட்சியினர் ஆவேச போராட்டம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சியினர் மேற்கு வங்காளத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் […]

Categories

Tech |