பிரான்ஸ் நாட்டின் உயரியகுடிமகன் விருதை காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு வழங்கி அந்நாட்டு அரசு கவுரவித்து இருக்கிறது. அந்நாட்டின் உயரிய விருதான “செவாலியே விருது” (Chevalier de la Legion d’Honneur) அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது அவரது எழுத்துக்கள் மற்றும் ஆற்றிய உரைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சசி தரூருக்கு முன்பே இதே போன்றதொரு உயரிய விருதை ஸ்பெயின் நாடு வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த 2010 ஆம் வருடத்தில் ஸ்பெயின் மன்னர் சசிதரூருக்கு “என்கோமியெண்டா […]
