கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் “வந்த பிறகு எதிர்த்து நின்று திரும்பி போக வைப்பது ஒரு விதம்! வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொரு விதம்! தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச் செல்கிறது! அந்த பயம் இருக்கட்டும்! என்று டுவிட் போட்டுள்ளார். இந்த டுவிட் பதிவால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்ற போது திடீரென விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அவருடைய பயணத்தை தொடர முடியாமல் பாதியிலேயே திரும்ப […]
