Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு அறிவிப்பு சூப்பர்….! ஆனால் என சொல்லி…. விமர்சித்த காங்கிரஸ் …!!

2நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரியிடம், வட மாநிலங்களில் மட்டுமே ஆக்சிஜன் பற்றாக்குறையால் இழப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில், தமிழ்நாட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் அதிகரித்து இருக்கிறது, இந்த மாதிரி நிகழ்வு தமிழகத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு, வேலூரில் இதே மாதிரி நிகழ்ந்திருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் இவர்களுக்கு  முன்னெச்சரிக்கை இல்லாததுதான் காரணம்.கொரோனா அலைப்பற்றி அரசின் நிர்வாகம் யோசிக்கும் சமயத்தில் தேர்தல் வந்துவிட்டது. எனவே அரசு நிர்வாகம் தேர்தலில் தான் கவனம் செலுத்தியதே […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல், பிரியங்கா காந்தி… சிறிது நேரத்தில் விடுதலை…செய்த போலீஸ்…!!!

உத்திரப்பிரதேச மாநில காவல் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக காரில் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

ஆரோக்கிய சேது செயலியால் பறிபோகும் “அந்தரங்கம்” – கவலையில் ராகுல்காந்தி!

கொரோனா பரவலை தடுக்கும்  விதமாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ‘ஆரோக்கிய சேது’ என்ற செல்போன் செயலியை வெளியிட்டுள்ளது. இச்செயலி, மக்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்ட 13 நாள்களுக்குள் 5 கோடிக்கும் அதிகமானோரால் டவுன்லோடு  செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த  செயலியால் பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் பறிபோவதற்கு வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். இது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி… சீக்கிரம் தேர்தலை நடத்துங்க… சசி தரூர் வலியுறுத்தல்!

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இதற்க்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் ராகுல் முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கான இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்யப்பட்டார். நீண்ட நாட்களாக சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வருகின்ற நிலையில், கட்சியின் […]

Categories

Tech |