காக்கிநாடாவில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் கொல்லத்துக்கு சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை சீசன் நடைபெறுவதையொட்டி ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா டவுன் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7:35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நாளை இரவு 11:45 மணிக்கு கொல்லம் சென்றடையும். காட்பாடி, சேலம் , ஈரோடு, கோவை வழியாக செல்லும் .அதைத் தொடர்ந்து எதிர் […]
