தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் ஜனவரி 20ஆம் தேதி வரை அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செமஸ்டர் […]
