ராஜஸ்தானில் காகங்களில் பறவை காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதையடுத்து பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா தற்போது பல நாடுகளிலும் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்த இரண்டு வைரஸிலிருந்தே மீண்டு வரவே மக்கள் பல கட்டமாக போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த பாதிப்பிலிருந்து ஓய்வதற்குள் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆபத்தான வைரஸ் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பல்வேறு இடங்களில் காகங்கள் […]
