தற்போதைய காலகட்டத்தில் அடிப்படை தேவைகளுக்காக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஏதேனும் ஒரு தவறு நடந்தால் அதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் அல்லது அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிய பிறகு போராட்டங்களை கலைத்து செல்கின்றனர். அதன்படி விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியனில் 14 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 3 கவுன்சிலர்கள் தொடர்ந்து 3 யூனியன் கூட்டங்களுக்கு வராததால் […]
