Categories
மாநில செய்திகள்

மது விற்க தடையாக இருந்த கவுன்சிலர்…. ஆத்திரத்தில் பெண்ணின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியிலுள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் சதீஷ்(31). இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் 7வது வார்டு உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த ஏற்கனவே தன் கணவனை கொலை செய்த லோகேஸ்வரி என்ற எஸ்தர் (45) என்பவர் டாஸ்மாக்கில் இருந்து சரக்கு வாங்கி வந்து வீட்டில் வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக சதீஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு, தொடர்ந்து எஸ்தரிடம் இப்பகுதியில் சரக்கு விற்கவேண்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

500 கிலோ தங்க நகையை மறைத்த கவுன்சிலர்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் சிரா நகரில் நடைபெற்ற தேர்தலில் நகராட்சி தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த ரவிசங்கர் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணப்பா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் மஜத வேட்பாளர் ரவிசங்கர் வேட்பு மனுவில், தன் மீதுள்ள பழைய குற்ற வழக்குகள் பற்றிய விவரங்களையும் தன் கையில் இருந்த 500 கிலோ நகைகள் பற்றிய விவரங்களையும், வாடகையின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடடே! இப்படி ஒரு கவுன்சிலரா….? 100 நாளில் எவ்வளவு செய்திருக்கிறார்….. பொதுமக்களை வியக்க வைக்கும் சம்பவம்….!!!

கவுன்சிலராக பதவி ஏற்ற நாளில் இருந்து தொகுதிக்கு செய்த நல்ல திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்ற மேயர் பதவியை கைப்பற்றியது. இந்நிலையில் கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனால் 44-வது கோட்டத்தில் கவுன்சிலராக வி.சி.க கட்சியை சேர்ந்த ஜெ.மு. இமயவர்மன் பதவி ஏற்றார். இவர் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக ஜெ.மு. இமயவரம்பன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : திமுக கவுன்சிலரின் கணவர்…. கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் போலீசாரை மிரட்டியதாக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை, வண்ணாரப்பேட்டையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையிடம் பெண் கவுன்சிலரின் கணவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை வண்ணாரப்பேட்டை ஜேபி கோவில் தெரு பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது சிலர் கும்பலாக நின்று சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு நின்ற அவர்களை அவரவர் வீட்டிற்கு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் தெரிவித்தனர். […]

Categories
அரசியல்

தேர்தலில் விசிக தட்டி தூக்கிய பதவிகள்…. எவ்வளவு இடங்கள் தெரியுமா…??

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுள்ளனர். இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 90% இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பணமாலையுடன் வந்த கவுன்சிலர்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பணமாலை அணிவிக்க வந்த கவுன்சிலரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை 133-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ஏழுமலை என்பவர் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்காக 20 ரூபாய் நோட்டுகள் தொடுக்கப்பட்ட 40,000 ரூபாய் மதிப்புள்ள பணமாலையுடன் சென்னை அறிவாலயத்திற்கு வந்துள்ளார்.

Categories
அரசியல்

கோரிக்கை தான் வைத்தோம்…. ரவுடி மாதிரி நடந்துகொண்டார்…. உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்….!!

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவை சேர்ந்த தலைவருக்கு எதிராக அக்கட்சியின் கவுன்சிலர்களே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவை சேர்ந்த அழகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது அவருக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயன்றனர். ஊராட்சி ஒன்றிய தலைவரான அழகேசன் தங்களுக்கு உரிய […]

Categories
அரசியல்

அன்னுர் மாவட்ட கவுன்சிலராக… திமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் பதிமூன்று பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 55 ஆயிரத்து 280 பேர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் பதிமூன்று பதவிகளில் 13 பதவிகளில் 11 பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதன்படி கோவை மாவட்டம் அன்னுரில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“விரைவாக சாலையில் செல்ல ஏற்பாடு செய்வேன்”… 12 லட்சம் சொந்த செலவில் சாலை அமைப்பு… கொடுத்த வாக்கினை நிறைவேற்றிய கவுன்சிலர்..!!

கொடுத்த வாக்குறுதியின்படி தன்னுடைய கிராம மக்களுக்கு சாலை அமைத்துக் கொடுத்த கவுன்சிலரை அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து வாழ்த்தியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பாத்தியமான ஒன்பதாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் தமிழரசி.  இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தலின்போது சாத்தநத்தம் கிராம பொதுமக்கள் பொருள்கள் எடுத்துக்கொண்டு பயணம் செல்வதற்கும், விவசாய பொருள்கள் எடுத்துச் செல்வதற்கும் அருகிலுள்ள வேப்பூர் கிராமத்திற்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றி […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் எம்எல்ஏ-வை தொடர்ந்து கவுன்சிலர் ஒருவருக்கு கொரோனா உறுதி..!

குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே எம்எல்ஏ-வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு கவுன்சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா தெரிவித்துள்ளார். குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கடவாலாவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. முதல்வர் விஜய் ரூபாணியை சந்தித்து விட்டு வந்த சில மணி நேரங்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், கொரோனா சோதனை செய்த அவர் முடிவு […]

Categories

Tech |