ஈரோடு கவுந்தபாடியில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால் மக்கள் அச்சப்பட என ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோடு, திருவாரூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து சற்று மீண்டு வருகின்றது. இந்த நிலையில் […]
