கவுத்தமாலா என்னும் மத்திய அமெரிக்க நாட்டில் 100 வருடங்களை தாண்டி நீண்டு வரும் நிலத்தகராறில் இருதரப்பினர் இடையே சண்டை ஏற்பட்டு 12 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுத்தமாலா நாட்டின் சண்டா ஹடரினா ஐஸ்டஹூஹன் மற்றும் நாலுலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருதரப்பு மக்களிடையே கடந்த நூறு வருடங்களை தாண்டி நில பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நாலுலம் என்னும் பகுதியில் இருக்கும் சின்கியூக்ஸ் என்ற கிராமத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் துப்பாக்கி […]
