15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்கவுள்ளது . 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் புதிய அணியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடுகிறது. லக்னோ அணிக்கு கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் அந்த அணிக்கு ஆலோசகராக உள்ளார். லக்னோ தலைமை உள்ளிட்டவைகள் குறித்து கவுதம் காம்பீர் கூறியதாவது:- என்னை பொறுத்தவரை கேப்டனாக இருக்கும் ராகுலைவிட, பேட்டிங்கில் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்கும் […]
